Discover and read the best of Twitter Threads about #பாரத்_மாதா_கி_ஜெய்

Most recents (4)

நாம் ஏண் பாஜக வை ஆதரிக்க வேண்டும்.

பாரதீய ஜனதா நமக்கு எப்படி எல்லாம் ஆதரவாக இருந்தது என்றுதெரிந்து கொள்ள

1. குஜராத்தில் 59 இந்து உயிர்கள் எரிக்கப்பட்டபோது, ​​அனைத்து கட்சிகளும்
கொடூர கொலை செய்த முஸ்லிம்களுக்கு ஆதரவாக நின்றது, பாரதிய ஜனதா மட்டுமே இந்துக்களுக்குஆதரவாக நின்றது
2. ராமர் கோவில் பேச்சு வந்தபோது, ​​அனைத்து கட்சிகளும் பாபர் மஸ்ஜிதுக்கு ஆதரவாக நின்றன.
பாரதிய ஜனதா மட்டுமே ராமர் கோவிலுக்கு
ஆதரவாக நின்றது

3. முசாபர்நகர் கலவரம் வெடித்தபோது, ​​அனைத்து கட்சிகளும்கலகக்கார முஸ்லிம்களுக்கு ஆதரவாக நின்றதுபாரதிய ஜனதா மட்டுமே
இந்துக்களுக்கு ஆதரவாக நின்றது.

4. வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதா கி ஜெய்
பற்றி வாதம் வந்தபோது, ​​அனைத்து கட்சிகளும் வந்தே மாதரத்தை எதிர்த்த முஸ்லிம்களுக்கு ஆதரவாக நின்றன

வந்தே மாதரம் பாரத்மாத்தாவுக்கு
ஆதரவாக
பாரதிய ஜனதா மட்டுமே
இருந்தது.
Read 10 tweets
பாகம் - 1

#சமூகவலைதள_எலிகளின்_அட்டகாசங்கள்

#ஜெய்_ஹிந்துஸ்தான்

#பாரத்_மாதா_கி_ஜெய்

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.

-திருக்குறள்
சில நாட்களாக #சமூகவலைத்தளத்தில்_புலிகள் என சொல்லிக்கொண்டு நிறைய எலிகள் வலம் வருகின்றன. அந்த எலிகளின் பிரதான வேலையே இந்துக்களாக ஒன்றுபட்ட நம்மை சாதி ரீதியாக பிரிப்பதே. இதில் முக்கிய லீடராக @shivaji_sha செயல்படுவது தங்கள் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
அவருக்கு பின்புல ஆதரவாக பைரவி நாச்சியார் (@Bhairavinachiya) மற்றும் Sanghi prince (@SanghiPrince)இருவரும் இருக்கிறார்கள். இவர்களை தவிர ஈசன் மகள் (@Queen_of_boon), The Boss (@Eesan_Magan), குமரி | ஜெயன் | பெயிண்டர் (@Jeyan_kumari)
Read 27 tweets
அரசியல் சாணக்கியர் அமித்ஷா அவர்களின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்

டெல்லியின் நேற்றைய இரண்டு முக்கிய நிகழ்வுகள்
👇

1. மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்குவோம் இடைத்தரகர்கள்
👇

ஏற்கனவே இவர்கள் போராட்டத்திற்க்கு முட்டுக்கொடுத்தவன் எல்லாம் சுடுதண்ணீரில் விழுந்த பூனையை போல
N/1👇
பம்மிவிட்டார்கள், இவர்களுக்கு இப்போதைய தேவை மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதால் நாங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம் என்ற அறிக்கை மட்டுமே

விபச்சார ஊடகங்களுக்கு விவசாயிகள் போராட்டம் வெற்றி என நியூஸ் கொடுக்கனும், வேசி மீடியாக்களும் இந்த ஒரு செய்திக்காகதான் காத்திருக்கிறார்கள்
N/2👇
அமித்ஷா அவர்கள் விவசாய இடைத்தரகர்களுக்கு நல்லாவே ஆப்படிச்சிருக்கார் டெல்லியில் போராட்டம் என்ற பெயரில் நடத்திய தேசத்துரோக கூத்துகளுக்கு 200 பக்க அளவில் குற்றப்பத்திரிகை
600பேருக்கு கொஞ்சம் வருடம் சிறையில் உருண்டை சோறு சாப்பிடுற அளவுக்கு FIR, FIR போட்டது யார் தெரியுமா டெல்லி
N/3👇
Read 9 tweets
1/ அவரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

பிரதமராக அவர் ஆன நாளிலிருந்து, தீபாவளிப் பண்டிகைக்கு அம்மாவைப் பார்க்க வேண்டுமென வீட்டுக்குப் போனது கிடையாது. ஆம், பண்டிகை நாளில் தன் படை வீரர்களுடன் இருப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். அத்தனை சாதாரணமான விஷயமா அது.

ராணுவ வீரனுக்கே
2/ தெரியும் அவரது வருகை எத்தனை சந்தோஷம் தரும் விஷயம் என்று. தேசத்திற்காக உயிர்தர நாங்கள் இருக்கிறோம். எங்களுக்காக எங்கள் தேசத்தின் தலைவன் எங்களுடன் இருக்கிறார் என்று எண்ணும் பொழுது, ஆயிரம் எதிரிகளின் தலையை உடலில் இருந்து கழற்றி வைக்கும் சக்தி வரும்.

பண்டிகை நாட்களில்
3/ மட்டும்தான் உடனிருப்பாரா? இல்லை. தன் படை வீரர்களுக்கு ஒன்று என்றால், அந்த மனிதன் உறக்கம் தொலைப்பார். இழப்புகளுக்கு காரணமானவர்களின் முகங்களை பெயர்த்து எடுக்கும் வரை அவர் உறங்கியதில்லை என்பது வரலாறு.

இதோ அந்தச் சக்கரவர்த்தி, தன் நாட்டின் எல்லையில், தன் படையினர் உடன்.
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!