Discover and read the best of Twitter Threads about #பார்ப்பனீயபீடை

Most recents (4)

"முடிந்தால் என்னை ஜெயித்து என்னிடம் வரி வசூலித்துப் பாருங்கள்"

என்று ஔரங்கசீப்புக்கே கடிதம் எழுதிய சிவாஜிக்கு, முடிசூட்ட மறுத்தவர்கள் பார்ப்பனப் புரோகிதர்கள்.

அதற்கு என்ன காரணம் சொன்னார்கள்?

சிவாஜி சத்திரியர் இல்லையாம்.
எல்லா சத்திரியர்களையும் பரசுராமன் கொன்றுவிட்டாராம்.🤭😏
RSS முன்னிருத்தும் #சிவாஜி யார் என்பது பற்றிய thread இது👇

"The life of Shivaji Maharaj - Founder of the Maratha Empire " by N.S. Takakhav.
Professor,Wilson College, Bombay.
Year of publication:1921

அந்த புத்தகத்திலிருந்து சில துளிகள்.

சிவாஜியின் பிறந்த நாள்: 10.04.1627
இரு பிறப்பாளன் தான் பூநூல் அணியமுடியும் என்பதால்,
சூத்திரனான #சிவாஜி க்கு பூநூல் மறுக்கப்பட்டது. Page. 353

#பார்ப்பனீயபீடை களால் பூணூல் மறுக்கப்பட்டதிற்கு வெவ்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது👇.

👉 சத்திரியனில்லை,
👉 பூநூல் போடும் வயது கடந்துவிட்டது,
👉 திருமணமாகிவிட்டது,
Read 11 tweets
#பார்ப்பனீயபீடை யின் வர்ணாஸ்ரம சாக்கடையின் படி பெண்களுக்கு என்ன வர்ணம்?

பார்ப்பன வர்ணத்திற்கு சாஸ்திரம் விதித்த 6 தொழில்கள்
👉வேதம் கற்பது, கற்பிப்பது.
👉யாகம் செய்வது, செய்விப்பது.
👉பிச்சைபோடுவது, பிச்சையெடுப்பது.

📌 யாகம் செய்யனும்னா
வேதம் படிக்கம்!

1/3
வேதம் படிக்கனும்னா பூணூல் கல்யாணம் செய்து பிரம்மச்சரிய ஆஸ்ரமத்திற்குள் வேதம் கற்கனும்.

🎯 பூணூல் கல்யாணம் செய்துகொள்ள பெண்களுக்கு உரிமையில்லை!
அதனால் வேதம் படிக்கும் வாய்ப்பும் இல்லை!
நான்கு ஆஸ்ரமத்தில் பிரம்மச்சரிய - சந்நியாச ஆஸ்ரமங்கள் பெண்களுக்கு இல்லை!

2/3
அப்படியென்றால்,
பார்ப்பனர்கள் வீட்டுப் பெண்கள் உட்பட அனைத்து வர்ண ஜாதிப் பெண்களும் சூத்திரச்சி தானே?!

🧿 ஒரே வீட்டில் இழிநிலையில் வாழும் அக்ரஹாரத்துப் பெண்களுக்கு இதெல்லாம் புரிந்திருந்தால் முதலில் எதிர்த்திருக்க வேண்டியது அவர்களாகத் தானே இருந்திருக்கனும்

3/3
Read 3 tweets
ஹரிவம்சம் 79 ஆவது அத்தியாயம் புண்யக-விரதம் என்ற "மதச் சடங்கில்" புரோகிதருக்கு எப்படி தட்சிணை கொடுக்க வேண்டும் என்பதை வருணிக்கிறது.

பார்ப்பனர்களின் மனைவிகள் அவர்களுடைய கணவர்களிடமிருந்து வாங்கப்பட்டு புரோகிதருக்கு தட்சணையாகக் கொடுக்கப்பட வேண்டும் என்று அது கூறுகிறது.

1/5
பார்ப்பனர்கள் தங்கள் மனைவிகளைத் தாராளமாக விலைக்கு விற்றார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

பண்டைக்கால ஆரியர்கள் தங்கள் பெண்களை மற்றவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு வாடகைக்கு கொடுத்தார்கள் என்பதும் உண்மை.மகாபாரதம் அத்தியாயம் 103 to123வரை சொல்லப்படுகிற மாதவி வாழ்க்கைக் கதை எகா
2/5
👉 மாதவி, யயாதி மன்னனின் மகள்.
👉 யயாதி அவளை ரிஷியான கலவருக்குக் தானமாகக் கொடுத்தான்.
👉 கலவர் அவளை அடுத்தடுத்து 3 மன்னர்களுக்கு வாடகைக்குக் கொடுத்தார்.
ஒவ்வொருவருக்கும் அவள் ஒரு மகனைப் பெற்றுத்தரும் கால அளவுக்கே அவர் இவ்வாறு கொடுத்தார்.

3/5
Read 5 tweets
#பார்ப்பனீயபீடை யின் ➕யும் 👉காட்டியும் கொடுத்து தனக்கானதை சாதித்துக் கொண்டதிற்கான ஓர் எ.கா

1478ல் செஞ்சியை அரசாண்டவன் வெங்கடபதி (எ) துமால் கிரிஷ்ணப்பன் என்கிற தெலுங்கு இனத்தை சேர்ந்த அரசன்.

இவனுக்கு உயர்ந்த ஜாதி ஒவ்வொன்றில் இருந்தும் ஒவ்வொரு பெண்ணை மணக்க வேண்டும் என்று

1/N
எண்ணம் கொண்டு பார்ப்பான்களைக் கூப்பிட்டு பெண் கேட்க, தங்களை விட தாழ்ந்த ஜாதியான இவனுக்கு பெண் தரும் அந்த நேரத்தில் சமணர்களை கோர்த்து விட்டு அழிக்க சதி திட்டம் தீட்டப்படுகிறது.

பார்ப்பனர்கள் வேங்கடபதிடம், "சமணர்கள் பார்ப்பான்களை விட உயர்ந்த இனம். அதனால் முதலில் சமண பெண்ணைத்

2/N
திருமணம் செய்யனும்னு சொல்லறானுங்க.

ஒரு சமண பிரபுவின் குடும்பமும் அடையாளம் காட்டப்படுகிறது.

அந்த சமண பிரபுவின் மகளை பெண் கேட்க ஒரு நாளும் குறிக்கப்படுகிறது. அரசனும் அந்நாளில் அந்த சமண பிரபு வீட்டிற்கு சென்றால் அங்கு யாருமில்லை,

3/N
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!