Discover and read the best of Twitter Threads about #பிரபாகரன்

Most recents (6)

#அறிவோம்ஈழம்

புலிகள் சரணடைய #இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த திட்டத்தை நிராகரித்த பிரபாகரன்-
எரிக் சொல்ஹெய்ம்

லண்டன்: இலங்கை இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவது தொடர்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த திட்டத்தை அந்த இயக்கத்தின் தலைவர் #பிரபாகரன்
நிராகரித்துவிட்டதாக நார்வே முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் "ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, இலங்கையில் நார்வேயின் அமைதி முயற்சிகள்" என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நூலை, இலங்கைக்கான நார்வே சமாதான தூதுவராக இருந்த எரிக் சொல்ஹெய்ம், இலங்கையில் அமைதி முயற்சிகளில் ஈடுபட்ட நார்வே முன்னாள் அமைச்சர் விதார் ஹெல்கீசன் ஆகியோரின் உதவியுடன் மார்க் சோல்டர் என்ற ஆய்வாளர் எழுதியுள்ளார்.

இந்நூல் வெளியீட்டு விழாவில் எரிக் சொல்ஹெய்ம் பேசியதாவது:
Read 8 tweets
#கண்ணகி க்கு கோயில்கட்ட இமயத்தில் கல்லெடுக்க வடதிசை சென்ற சேர மாமன்னனை!!

கொங்கணரும், கலிங்கரும், கருநாடகரும், பங்களரும், கங்கரும், கட்டியரும், ஆரியருடன் 51 தேச அரசர்களுடன் கனகனும் விசயனும் இணைந்து எதிர்த்து நிற்க!!

#HBDமேதகுPRABHAKARAN
பேருவகை அடைந்து பெருமகிழ்வுடன் களமிறங்கி, யானை மீதமர்ந்து ஒரு பகற்பொழுதில் அவர்களை குயிலூலுவப் போரில் (கங்கை கரையில்) தோற்கடித்து!!

ஒரேநாளில் இவ்வளவு பேரை கொல்ல முடியுமா என எமனுக்கே பயம்கொள்ள செய்து!!

#HBDமேதகுPRABHAKARAN
கனக விசயன் தலைமீது பத்தினிக்கல் சுமந்து வரச்செய்து கண்ணகி கோயில் கட்டிய மாமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை நான் கண்டதில்லை.

#மௌரியமன்னன் அசோகனை சோழ எல்லையிலேயே நையப்புடைத்து துளுவ நாட்டைத்தாண்டி பாழிநாடுவரை துரத்தி சென்று பாழிக்கோட்டையை அழித்து

#HBDமேதகுPRABHAKARAN
Read 15 tweets
#புலிகளின்காவலர்_வீரமணி

”பிரபாகரன் உள்ளிட்ட ஈழப் போராளித் தலைவர்களுடனான திராவிடர் கழகத்தின் பிணைப்பு என்ன?” விகடனின் கேள்வி

”விடுதலைப் புலிகளின் தலைவர் #பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன் அவர்களின் நலம்விரும்பிகளான சகோதரர் Image
பழ.நெடுமாறன் மற்றும் என்னைப் போன்ற வர்களிடம் கலந்து கருத்து அறியத் தவறமாட்டார்.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஒப்புவமையற்ற ஆற்றலைத் தொடக்கத்தில் இருந்தே சரியாகக் கணித்த இயக்கம் திராவிடர் கழகம் என்பதால், அவருக்கு அவ்வளவு நம்பிக்கை எங்களிடம்.

1986-ம் ஆண்டு Image
நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள பெங்களூரு வந்திருந்தார் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே. அவரை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சந்தித்து, ஈழப் பிரச்னை தொடர்பாக சுமுகமான உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி Image
Read 13 tweets
என்னை நானே கேட்டு கேள்வியும், அதற்கான பதில்களும்.

ஒண்ணுமே இல்ல, நாளைக்கே #சீமான் போய் ஒரு பெரிய கட்சிக் கூட கூட்டணி வெச்சிக்கிட்டு, இருக்கற வாக்கு சதவிகிதத்தக் காமிச்சி ஒரு 10-20 கோடி வாங்கிட்டு, ஒரு 2 எம்.பி சீட்டு வாங்கி, மேடைல மட்டும் சமூக நீதி, சாதி ஒழிப்பு,மயிறு மட்டைன்னு
பேசிக்கிட்டு.

'இது கொள்கைக் கூட்டணி இல்ல தேர்தல் கூட்டணி, தமிழர்களின் நலனுக்கான கூட்டணி இது' ன்னு சொல்லி ஒரு ரெண்டு எம்.எல்.ஏ சீட்டு வாங்கி , திமுக கூட கூட்டணி வெச்சி, எம்.எல்.ஏ ஆகி, ராகுல் காந்தியப் பிரதமர் வேட்பாளரா ஏத்துக்கிட்டு, ஒரு 100 கோடி ஆட்டையப் போட்டு செட்டில் ஆக,
என்ன மாதிரி லட்சோப லட்சம் படித்த சிந்திக்கக் கூடிய இளைஞர்கள பொதுவுல அவமானப்பட வெக்க சீமானுக்கு எவ்ளோ நேரம் ஆகும்.

சீமான் ஒரு 50 கோடி வாங்கி செட்டில் ஆகக்கூடாதா.

பாஜகவோ இல்ல அதிமுக இல்ல திமுக ஏதாவது ஒரு கட்சி 50கோடி தராதா.

ஒரு வேள சீமான் அப்டி செஞ்சிருந்தா??
Read 23 tweets
புலிக்கொடியை உருவாக்கி வடிவமைத்த
மல்லாங்கிணரை சேர்ந்த தமிழன்
சிவகாசி ஓவியர் ., #நடராஜன்

அந்த கொடியிலுள்ள ஒவ்வொன்றுக்கும்
உள்ள அர்த்தத்தை விளக்கும் ஓவியர்,
இரட்டைவாளை போன்று இரண்டு
துப்பாக்கியையும் வைக்க பிரபாகரன்
சொன்னதாக தெரிவித்துள்ளார் - 1/16 Image
#தமிழீழ_விடுதலைப்_புலிகளின்_கொடி
உருவான வரலாற்றில் தமிழ்நாட்டு
ஓவியருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

சிவகாசியில் ஓவியராக ஆக இருந்தவர்
திரு. #நடராஜன். அவருக்குச் சொந்த ஊர்
விருதுநகர் அருகே மல்லாங்கிணறு.

1977-ல் எல்டிடிஇ தலைவர் வே.#பிரபாகரன்
திறமையான சைத்ரிகர் - 2/16 Image
நடராஜனை
சிவகாசியில் சந்தித்து புலிக்கொடி
உருவாக்க எண்ண கருவை கலந்து பேசி உருவானது தான் புலிக்கொடி.

புலிக்கொடியை உருவாக்கி வடிவமைத்த
மல்லாங்கிணரை சேர்ந்த தமிழன்
சிவகாசி ஓவியர் ., #நடராஜன்

அந்த கொடியிலுள்ள ஒவ்வொன்றுக்கும்
உள்ள அர்த்தத்தை விளக்கும் ஓவியர் - 3/16 Image
Read 17 tweets
#இலங்கை #ஈழம் #பிராபாகரன்
👇👇
இலங்கை தமிழர்களின் நில/இன விடுதலைக்கு போராடிய பிராபாகரன், அந்த மக்களுக்கு தலைவர். அவ்வளவுதான்.

அவருக்கும் தமிழகத்தின் திராவிட அரசியலுக்கும் தொடர்பில்லை.

அதுபோல தமிழ்நாட்டு திராவிட அரசியல் ஈழவர்களுக்கு தொடர்பற்றது.
1/
ஒருவேளை திராவிட சித்தாந்தம் பிடித்திருந்தால் அதை ஈழத்தில் வளர்த்தெடுங்கள் சித்தாந்த, சமுதாய அரசியல்ரீதியாக. இல்லை என்றால் you have option to stay away🛑

சீமான் போன்ற மங்குனிகள் வயிறு வளர்க்க பேசுவதால், ஈழ அரசியலும் திராவிட அரசியலும் ஒன்றல்ல.

2/
பிராபாகரன், இலங்கையில் இருந்து பிரிந்து ஈழத்தை தமிழகத்தோடு இணைத்து, திமுகவின் தலைமையை ஏற்றுக்கொண்டு, இந்திய ஒன்றியத்தில் இணையப் போராவில்லை.

அல்லது, திராவிட சித்தாந்தப்படி தான் வாழ்வதாக சொல்லியதும் இல்லை.

அப்படியிருக்க, ஏன் திமுக என்ற அரசியல் கட்சி குரல் கொடுக்க வேண்டும்?
3/
Read 27 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!