Discover and read the best of Twitter Threads about #பூந்தானம்

Most recents (1)

#நாமசங்கீர்த்தனம் #பூந்தானம் #குருவாயூரப்பன் நாம சங்கீர்த்தனம் செய்வது புண்ணியம் என்றால், அதைக் கேட்பது, நம் பிறவி பிணியை தீர்த்து, முக்தி அளிக்கும் வல்லமை பெற்றது. குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர், பூந்தானம் எனும் பக்தர். ஒரு நாள், இவர் கண்ணனை துதித்து, கவிதை எழுதிக்
கொண்டிருந்தார். அப்போது, வைகுண்டத்தை வர்ணிக்க கூடிய பகுதி வந்தது. அதை எப்படி வர்ணிப்பது என தெரியாமல், அவ்வருத்தத்திலேயே, உறங்கி விட்டார். தூக்கத்தில் அவருக்கு ஒரு கனவு வந்தது. அக்கனவில், அழகிய விமானத்தில் ஏறி, வைகுண்டம் செல்கிறார், பூந்தானம். வானவர் இருவர், அவரை வரவேற்று,
வைகுண்டம் முழுதும் சுற்றிக் காண்பித்து, பகவான் சன்னிதியில் அவரை நிறுத்துகின்றனர். பகவானை தரிசித்து, பரமானந்தமடைந்தவர், பூலோகம் திரும்பும் போது, அவ்வானவர்கள், அவரை வணங்கி, 'குருதேவா உங்கள் கருணையால் தான்,நாங்கள் கடவுள் அடியார்கள் எனும், இவ்வுயர் நிலையை அடைந்தோம். நாங்கள்
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!