Discover and read the best of Twitter Threads about #பெரியாரின்

Most recents (3)

#இந்து மதத்தில் சாதி தீண்டாமை உண்டு... #கிருஸ்துவ மதத்தில் சாதி தீண்டாமை உண்டு...

தமிழ் சமுதாயத்தை சார்ந்துள்ள #இஸ்லாம் மதத்தில் சாதி தீண்டாமை இல்லை என்று‌ மிலாடி நபி ‌அன்று மேடையில் கூறியவர் பெரியார்!

(1)
1902 மிண்டோ‌‌ மார்லி சட்ட‌‌ திருத்தத்தில்‌ இஸ்லாமியருக்கும்‌ சம அளவு உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறியவர் #பெரியார்

#பெரியாரின் திராவிட இயக்கத்தின் எழுச்சியை கண்டு ஜின்னா அவர்கள் பெரியாரை ‌சந்தித்தார் ( ஜின்னா வரலாறு )

(2)
பழனி பாபா #பெரியாரை #அம்பேத்கரை ஏற்காத எந்த ஒரு அரசியல் கட்சியை ஆதரிக்க கூடாது என்றார்....

பெரியாருக்கு முன்பு அயோத்திதாசர் திராவிட மகாஜன சபை உருவாக்கி, பெரியாரின் திராவிட இயக்கத்துக்கு வித்திட்டார்.

இது வரலாறு..

(3)
Read 4 tweets
So called சமூகநீதி போராளிகளுக்கு ஒரு கேள்வி
#அன்றைய_அண்ணாவும்
இன்றைய #திமுக_ஜமீன்தாரிகளும்

அண்ணா அவர்கள் கட்சியில் பட்டியலின மக்களுக்கு பதவி என்பதை பெயருக்காகவோ கணக்கிற்காகவோ செய்யவில்லை.எல்லா விடுதலையும் அவர்களில் இருந்தே தொடங்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் செய்தார்.1/n
அதனால்தான் அந்த மக்கள் அண்ணாவோடு ஒன்றி இருந்தார்கள்.

கட்சிக்கான முதல் மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்தபோது குமரி மாவட்டத்திற்கு வி.எம். ஜான் என்ற துடிப்பான பட்டியலின இளைஞரை தான் நியமித்தார் அண்ணா. அன்று ஜானைவிட இன்னும் முக்கிய தம்பிகள் எல்லாம் அண்ணாவிடம் இருந்தார்கள். 2/n
ஆனாலும் வி.என்.ஜானுக்கு முக்கியம் கொடுக்கக் காரணம், இந்தக் கட்சி அந்த மக்களிடம் இருந்துதான் எழுந்தாக வேண்டும் என்ற அரசியலைச் சொன்னார்.

மகளிர் அணியில், பட்டியலின சத்தியவாணிமுத்துவின் கீழ்தான் அண்ணாவின் மனைவியும், மற்ற தம்பிமார்களின் மனைவிகளும் கட்சிப்பணி செய்தார்கள். 3/n
Read 9 tweets
#Thread

ஒரு சமயம் #பெரியாரின் கார் பழுதுபட்டு, சொல்லி வைத்தாற்போல ஒரு கோவிலின் முன்பு நின்றுவிட்டது.

ஐயா, ஒரு பத்து நிமிடங்களில் சரி செய்துவிடலாம். கொஞ்சம் இறங்கிக் காற்றாட நில்லுங்கள் என்றாராம் சாரதி.

பெரியார் இறங்கி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார்.

1/n
பலர் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.
அப்போது ஒரு பக்தர்,
ஐயா, நாங்கள் வணங்கும் கடவுளை நீங்கள் எப்படிக் கல் என்று சொல்லலாம் என்று கேட்டாராம்.

அப்படியா? சரி வாருங்கள் கோவிலுக்குள் போவோம் என்று அந்தப் பக்தரை அழைத்தாராம் பெரியார்.

பக்தருக்கோ பரம சந்தோசம்.

2/n
மூலஸ்தானத்தின் முன்பு போய் நின்றுகொண்டு, பெரியார் பட்டரைப் பார்த்து அருகே வருமாறு
கை அசைத்து அழைத்தார்.

பட்டர் திகைப்பும் பணிவுமாக வந்து நின்றார்.

அப்போது பெரியார் சிலையைக் காண்பித்து,
இந்தச் சிலை ஐம்பொன்னா? பித்தளையா? என்று கேட்டாராம்.

3/n
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!