Discover and read the best of Twitter Threads about #பெரியாழ்வார்

Most recents (3)

#ஆழ்வார்_அருளிச்செய்தது #நாலாயிர_திவ்யபிரபந்தம் #ஸ்ரீவைஷ்ணவம் #ஸ்ரீராமானுஜர்

#திருமங்கையாழ்வார் காலத்திற்குப் பின் பல காரணங்களால் ஆழ்வார்கள் பாசுரங்களை பாராயணம் செய்வதை மக்கள் கைவிட்டுவிட்டனர். சிதம்பரம் அருகிலுள்ள காட்டுமன்னார்கோயில்/காட்டுமன்னார்குடியில் #ஸ்ரீநாதமுனிகள்
என்னும் வைணவர் அவதரித்தார். அவர் அப்பதியின் ராஜகோபாலன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு அப்பெருமாள் கோயில் கைங்கர்யங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வந்தார். அவர் ஓரு நாள் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் சாரங்கபாணிப்பெருமாள் கோவில் சென்று மூலவர் ஆராவமுதப்பெருமாளை சேவித்துக் கொண்டிருந்த
பொழுது, தென் தமிழ்நாட்டிலிருந்து யாத்திரை வந்திருந்த சில வைணவர்கள்
ஆராவமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார்செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே.
எனத்துவங்கி நம்மாழ்வார் திருக்குடந்தை
Read 38 tweets
உணவும் - சமூகமும் - பண்பாடும்!

#உள் என்ற வேர்ச் சொல்லிலிருந்தே #உண், #ஊண், #உணவு ஆகிய சொற்கள் பிறந்தன.

தாய்ப்பாலாகிய நீர் உணவே மனிதனின் முதல் உணவாக அமைந்தாலும், தண்ணீரை ஓர் உணவாகத் தமிழர் கருதுவதில்லை.

தாய்ப்பாலுக்கு முன்னதாகத் தந்தையின் உடன்பிறந்தாள் குழந்தையின் நாக்கில்..
தொட்டு வைக்கும் இனிப்புத் திரவமே அதன் முதல் உணவாகும். இதற்குத் #சேனை என்று பெயர்.

தமிழ்நாட்டின் எல்லைக்கு வெளியிலும் தமிழ் மொழி பேசுவோரிடமும் இப்பழக்கம் இன்று வரை உள்ளது.

காய், பழம், கிழங்கு என்று இயற்கை உணவளித்த காரணத்தாலேயே மண்ணைத் #தாய் என மனிதன் கொண்டாடினான்.
காட்டு நெருப்பில் வெந்த இறைச்சியும், தேனுமே மனிதன் முதலில் செயற்கையாகக் கண்ட உணவுப் பொருள்களாகும்.

மனித மிருகம், மனிதனாக மலர்ந்தபொழுது கூட்டு வேட்டையில் வேட்டை இறைச்சியைப் பங்கிட்டுக் கொள்ளும் விதமாகக் "கூட்டு உண்ணலும்" நடந்தேறியுள்ளது.
Read 20 tweets
#வராஹர் #சரமஸ்லோகம் #பூமிதேவிக்கு_உபதேசம்
ஹிதன்யாக்‌ஷனை வதம் செய்து பூமி பிராட்டியை மீட்ட போது, பூமாதேவி அழுது கொண்டிருந்தாள். பிராட்டி இப்படி ஏன் அழுகிறாள், “நீ சந்தோஷப்பட வேண்டிய நேரத்திலே, இப்படி அழலாமா?” என்று கேட்கிறார் பகவான். அதற்கு பிராட்டி சொல்கிறாள், “நான் கூக்குரல்
இட்டு அழுதபோது ஓடோடி வந்து ரட்சித்தீர்கள். நான் உங்கள் சிஷ்யை, பத்னி என்பதால் வந்தீர்கள். இந்த பூமியில் இருக்கிற ஜீவன்கள் கூப்பிட்டால், வருவீர்களா? என்னை ரட்சித்த மாதிரி இவர்களை ரக்ஷிப்பீர்களா?” என்று கேட்டாள். பெருமாளும் பூமி பிராட்டிக்குப் பதில் (உபதேசம்) சொல்லத் தொடங்கினார்.
#வராக_சரமச்லோகம்.
ஸ்திதே மனஸி சுஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா;  
விஸ்வரூபம் ச மாமஜம்;
ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம்;
அஹம் ஸ்மராமி மத் பக்தம்;  நயாமி பரமாம் கதிம்;
எவனொருவன், தனது உடல் நிலை நல்ல நிலையில் இருக்கும் போது என்னையே நினத்துக்
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!