Discover and read the best of Twitter Threads about #பொள்ளாச்சி

Most recents (3)

#தமிழகத்திலுள்ள_புகழ்பெற்ற_10_அம்மன்_கோவில்கள்
பெண் தெய்வங்களை அதிகம் வணங்கும் நாடு நம் நாடு. இங்குள்ள #சக்தி_வாய்ந்த 10 அம்மன் கோவில்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

#மீனாட்சி_அம்மன்_கோவில்_மதுரை
மதுரையின் மிக முக்கிய அடையாளம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
இக்கோவில் வைகை
ஆற்றின் தென் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் மிக கம்பீரமாக அமைந்துள்ளது. சுந்தரேஸ்வரர் என்ற பெயரிலுள்ள சிவபெருமானின் தேவி மீனாட்சியின் பெயரிலேயே குறிப்பிடப்படுவது மற்றும் பெண் சக்தியை முன்னிறுத்தும் விதமாக அமைந்துள்ளது. இங்கு முதல் பூஜை மீனாட்சி அம்மனுக்கே.
#காமாட்சி_அம்மன்_கோவில்
#காஞ்சிபுரம்
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடமாகும். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் காமாட்சி அருள் பாலிக்கிறாள்.

#சமயபுரம்_மாரியம்மன்_கோவில்
திருச்சி மாவட்டத்தில் கண்ணபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இங்கு நடை
Read 12 tweets
#நெகமம், #நிகமம், #நியமம்...!

சங்க இலக்கியத்தில் நியமம் என்ற சொல் பயின்று வரக்காணலாம். நியமம், #சேரர் ஆட்சிக்குட்பட்ட கொங்கு நாட்டில் இருந்துள்ளது.

முல்லை நிலம் சார்ந்த வன்புலத்தில் நியமம் இருந்தமை #பதிற்றுப்பத்து கூறும். அந்த நியமத்தில் கொடி நுடங்கும் படைகள் நிறைந்திருந்தன.
கள் நொடை தீர்ப்பதற்கு #வேட்டுவர்கள் யானைத் தந்தத்தைக் கொடுத்தனர்bஎன்றும் கூறப்பெறுகின்றது.

மேலும் கத்தும் கடல் ஓசை கேட்கும் செல்லூர்க்குணாஅது கோசர் நியமம் இருந்தமை பற்றி அகப்பாடல் ஒன்று கூறும்.

வடமொழி நிகமம் என்ற பெயரே தமிழில் நியமம் என்று திரிந்தது.
வடமொழி நிகம என்பது அம்மொழி நெகம என்பதின் திரிபு என்று கொள்வர்.

நெகம என்பதை நே + காம என்று பிரித்துப் பொருள் கொண்டால் கிராமமல்லாதது என்று பொருள் கூறலாம்.

#பதிற்றுப்பத்து நியமம் #பொள்ளாச்சி அருகில் உள்ள #நெகமம் என்று கருதப்பெறுகின்றது.
Read 6 tweets
#அருள்மிகு_மாசாணியம்மன்
#திருக்கோயில்_ஆனைமலை
#பொள்ளாச்சி

#ஸ்தல_வரலாறு:

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை நன்னன் எனும் அரசன் ஆட்சி செய்தான்.

அவன் ஆழியாற்றின் கரையில் மாமரம் ஒன்றை வளர்த்து வந்தான்.
அம்மரத்தின் காய், கனிகளை யாரும் பறிக்கவோ,
பயன்படுத்தவோ கூடாது எனவும்கட்டளையிட்டிருந்தான்.

ஓர்நாள்,

ஆழியாற்றில் குளித்துக்கொண்டிருந்த இளம்பெண் ஒருத்தி,
ஆற்றில் மிதந்து வந்த அம்மரத்தின் கனியை உண்டுவிட்டாள்.
இதையறிந்த மன்னன்,
அவளுக்கு மரண தண்டனை கொடுத்தான்.
ஊர்மக்கள் எதிர்த்தனர்.
ஆனால்,
மன்னன் தண்டனையை நிறைவேற்றி விட்டான்.
வருத்தம் கொண்ட மக்கள்
மயானத்தில் அவளை சமாதிப்படுத்தி,

அவ்விடத்தில் அவளைப் போலவே சயனித்த நிலையிலான உருவத்தை செய்து வைத்தனர்.

காலப்போக்கில் அவளே ஊர்காக்கும் அம்மனாக இருந்திட,

மக்கள் இவ்விடத்திலேயே கோயில் எழுப்பி வழிபட்டனர்.
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!