Discover and read the best of Twitter Threads about #மக்கள்நீதிமய்யம்

Most recents (15)

@Nakkalites விமர்சனத்தை எப்போதுமே வரவேற்பவர் #கமல்ஹாசன் & #மக்கள்நீதிமய்யம் கட்சியினர். ஆனால், அந்த விமர்சனம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். நீங்கள் எத்தனை பொய் அவதூறு காணொளிகள் போடுவதற்கு நீங்கள் சொல்லும் பதில் சொல்கிறது, நீங்கள் யார் என்று! 1/
சிங்காரவேலன், சகலகலாவல்லவன் படத்தை பார்த்த நீங்கள், அதே கால கட்டத்தில் வந்த வறுமையின் நிறம் சிவப்பு படத்தை பார்க்க தவறியதேன்! அதற்கு முன்பும் சரி பின்பும் சரி பல அரசியல் கருத்துக்களை தனது படங்கள் மூலமாக கொடுத்ததை பார்க்க தவறியதேன்! சத்யா வில் இறைஞர்களை எப்படி அரசியல் கட்சிகள் 2/
விலைக்கு வாங்குகின்றன என்பது. இந்தியனில் லஞ்சத்தின் கொடுமைகள் (ஜென்டில்மேன் & ஐயா படங்களை சாதி காரணமாக நடிக்க மறுத்தவர்), தேவர் மகனில் ஒரே சாதிக்குள் நடக்கும் வன்மத்தால் மக்கள் படும் அவதி, குருதிப்புனல் படத்தில் நக்சலைட் உருவாகும் விதம், அன்பே சிவம் படத்தில் கார்பரேட் 3/
Read 10 tweets
என் அரசியல் உணர்வு தொடங்கியது 1996ல்.

அப்போது என் வயது 8. ஜெயலலிதாவின் ஊழல்கள் வெளிவந்த நேரம். #ஜெயலலிதா 1 ரூபாய் சம்பளம் வாங்கி கோடிக்கணக்கில் சொத்து குவித்த அதிருப்தியில் மக்கள். அதேசமயம், #திமுக மீதும் மக்களுக்கு பெரிய அபிப்ராயம் இல்லை. 1/17 #TamilNaduElections2021
அப்போது ஒரு நல்லவர் மக்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் தான் டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி. அவரது கட்சி தான் மக்கள் சக்தி இயக்கம். மக்களின் வளர்ச்சியை மையப்படுத்தும், மக்களை அதிகாரப்படுத்தும் மற்றும் மாற்று அரசியல் நடைமுறைக்கு கொண்டு வரும் நோக்கில் 2/17
டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தியால் பிப்ரவரி 1988 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இவரின் கதை தான் @ikamalhaasan நடிப்பில் வந்த உன்னால் முடியும் தம்பி படம். 3/17

#TNElection2021 #TamilNaduElections2021
Read 17 tweets
இன்று நடந்த #மக்கள்நீதிமய்யம் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவில் நடந்தவைகளை #திமுக #அதிமுக ஆதரவு ஊடகங்கள் தெரிவித்த தவறான தகவல்கள்:
1. கூட்டம் இல்லை.
2. கமல்ஹாசன் ரஜினிகாந்த் க்கு அழைப்பு
3. கமல்ஹாசன் சீமான்&சரத்குமார் க்கு அழைப்பு
கூட்டத்தில் நடந்த உண்மையை மறைத்தவைகள்: 1/5
1. பொறுப்பில் உள்ளவர்களை மட்டுமே கட்சி அழைத்த செய்தி
2. 3000 பேர் வந்ததை மறைத்தது
3. கட்சி முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமானது. இனி காகிதம் கட்சியில் கிடையாது
4. பொன்ராஜ் பேசியதையும், அவர் ஆட்சிக்கு எதிராக பேசியதையும் மறைத்தது
5. பொன்ராஜ் தான் சீமான்&சரத்குமார் ஐ அழைத்தார்
2/5
#கமல்ஹாசன் அவர்கள் பேசியதை முற்றிலும் மறைத்து விட்டார்கள்.
1. பெட்ரோல் விலை உயர்விற்கு கண்டனம்
2. மோடி அவர்களை சந்திப்பதற்கு அனுமதி தராதது
3. ஆட்சியில் இருந்த போதே சிறைக்கு சென்ற முதல்வரின் கட்சி #அதிமுக
4. ஸ்டாலினை எதிர்த்து பேசியது
5. எடப்பாடியை எதிர்த்து பேசியது
3/5
Read 6 tweets
#மக்கள்நீதிமய்யம் 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு அடியெடுத்து வைக்கின்றது. 2018 முதல்-மார்ச் 2019 நிகழ்வுகள் கீழேஉள்ளது.இனிஅதற்கு பிறகானநிகழ்வுகளை பார்ப்போம்.
2018பாராளுமன்ற தேர்தலுக்கு 20நாட்களே இருந்த சூழலில் பரப்புரை செய்ய புறப்பட்டார் #கமல்ஹாசன் . சென்ற இடமெல்லாம்சிறப்பான 1/17 Image
வரவேற்பு. பரப்புரையில் மாநில மத்திய அரசுகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டினார். #பாஜக வரக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்து பரப்புரையாற்றினார். பாஜக வின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாநில அரசின் டாஸ்மாக் கடுமையாக எதிர்த்தார். நடைபெற்ற தேர்தலில் 15லட்சத்திற்கும் அதிகமான 2/17
வாக்குகளை பெற்றார். ஒரு இடத்திலும் வெல்லவில்லையென்றாலும், மக்கள் மனதில் இடம் பிடித்தார். மக்கள் ஆதரவிற்கு நன்றி கோரினார். #பாஜக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே காஷ்மீர் மாநிலத்திற்கான ஆர்டிக்கிள்.370 பிரிவை நீக்கியது. அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.அமித்ஷா இந்தியைதிணிக்க 3/17
Read 17 tweets
@maiamofficial நம்மவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். எந்த செய்தியையும் தலைப்பையும் & படத்தையும் வைத்து, அது நமது கட்சிக்கு ஆதரவு என நினைத்து பதிவிட்டு பரப்ப வேண்டாம். அதிலும் தினமலர் பரப்பும் பொய் செய்திகளை உண்மை கலந்து கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம், இதில் சபரீசன் 1/6 Image
ரகசிய சந்திப்பு நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். காலையிலிருந்து இந்த தினமலர் செய்தி அனைவராலும் பரப்ப படுகிறது. சபரீசன் சந்தித்தது உண்மை என மய்யம் நண்பர்கள் நம்புகிறர்களா? இதை மாநில அளவில் பொறுப்புள்ளவர்கள் விளக்க வேண்டும். #திமுக வுடன் கூட்டணியில்லை எனும் போது எப்படி ரகசிய 2/6
சந்திப்பு, அதுவும் 2 முறை நடக்கும்?
அது என்ன ரஜினிகாந்த் என்றால் பரவாயில்லை என்ற ஒரு வாக்கியம். அரசியலுக்கு வரவே பயந்து தொடை நடுங்கி அரசியலே வேண்டாம் என்று சன்யாசம் வாங்கியவருக்கு மக்கள் ஆதரவு உண்டு என பிதற்றி உள்ளது தினமலர். மக்கள் ஆதரவை எப்படி கண்டுபிடித்தது? 3/6
Read 6 tweets
ஒரு ஐபிஎஸ் அதிகாரி தேசிய கட்சியில் இணைந்த போது அவருக்கு கொடுத்த வெளிச்சமும், செய்திகளும் ஊடகங்களும் நடுநிலையாளர்கள் என சொல்ஙிக் கொள்பவர்களும், ஊழலை எதிர்த்து அதுவும் 2500 கோடி பாரத் நெட் டென்டரில் முறைகேடு நடக்கிறது என சுட்டிக்காட்டிய ஐஏஎஸ் அதிகாரி தனது பதவியை துறந்து 1/5
#மக்கள்நீதிமய்யம் கட்சியில் #நம்மவர் முன்னிலையில் இணைந்த @SanthoshBabuIAS அவர்கள் பற்றி பெரிதாக கண்டு கொள்ளாதது ஏன்? ஒரு ஐஏஎஸ் அதிகாரி நேர்மையாக தனது கடமையை செய்ததற்கு இது தான் பரிசா? அல்லது அவர் @ikamalhaasan @maiamofficial கட்சியில் இணைந்ததனால் அதை வெளிபடுத்த தயக்கமா? 2/5
நல்லதை, நேர்மையானதை மக்களுக்கு தெரிவிக்காமல் இருக்கும் இவர்கள் எப்படி நடுநிலையாளர்கள் என ஒப்புக் கொள்ள முடியும்? இதுவே ஐஏஎஸ் அவர்கள் #திபுக #அதிமுக வில் இணைந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார்களா? @ikamalhaasan @maiamofficial கட்சி நாளுக்கு நாள் மக்களிடம் செல்வாக்கு 3/5
Read 5 tweets
மாற்றுச் சக்தியாகுமா #மக்கள்நீதிமய்யம் என இன்று @DINAMANI ஒரு கட்டுரை கேள்விக்குறியுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதில் #காங்கிரஸ் #பாமக #பாஜக & #அமமுக ஆகிய கட்சிகளின் வாக்குச் சதவீதத்தோடு ஒப்பிட்டுள்ளது. இதுவே முதலி் தவறான ஒப்பீடு. முதல் மூன்று கட்சிகளும் #திமுக #அதிமுக என 1/4
முறையே கூட்டணியில் நின்றவை. #அமமுக ஏற்கனவே #அதிமுக என்கிற பெரிய கட்டமைப்பில் இருந்துவந்த கட்சி. சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி. எனவே, இவர்களோடு முதல் முறையாக, அதுவும் நேரடியாக பாராளுமன்ற தேர்தலில், தனித்து நின்ற கட்சியான @maiamofficial ஒப்பீடுவது சரியாகாது. மக்களை மட்டுமே 2/4
நம்பி ஊழல் கூட்டணிகளை எதிர்த்து தேர்தலில் நின்று மக்களின் நம்பிக்கையை பெற்ற கட்சி @maiamofficial . பல இடங்களில் மூன்றாவது இடத்தையும், பல பூத்களில் முதலிடத்தையும் பெற்றது. அந்த நம்பிக்கையை மக்களிடம் தக்கவைத்துக் கொள்றளும் வகையில் @ikamalhaasan அவர்கள் மக்களின் ஒவ்வொரு 3/4
Read 4 tweets
1. #சூரரைப்போற்று
"பெரும் தொழிலதிபர்கள் நமது பொருளாதாரத்திற்கு தேவை தான் என்றாலும் 5 இலட்சம் சிறு தொழில் முனைவோர், நம் பொருளாதாரத்தை இன்னும் வேகமாக வலுப்படுத்துவார்கள். அதிக எண்ணிக்கையில் மக்கள் தங்கள் சுய தொழிலை ஆரம்பிக்கும் போது தான் இந்த சமூகம் சமநிலையையும்,...👇👇👇
2. ... மேம்பாட்டையும் நோக்கி நகர ஆரம்பிக்கும்."

இதை சொல்றது நான் இல்லை, #கமல்ஹாசன். படத்துக்கு சில்லறைய சிதற விட்டவங்க இதை பத்தி என்ன நினைக்குறீங்க.
சூரரை போற்று,ஜெயிச்ச ஒரே ஒருத்தன் கதை. ஆனா பலரோட இதே போல புரட்சிகரமான கனவு எல்லாம் காணாம தான் போகுது. 👇👇👇
#மக்கள்நீதிமய்யம்
3. அதுவும் படத்துல காட்டுற அதே பணபலம், லஞ்சம் மாதிரி காரணங்களுக்காக தான்.

இப்படி பட்ட கனவை எல்லாம் தேடி எடுத்து வளர்த்து நனவாக்கிட்டா நாட்டுல பொருளாதாரம் பெருகும், அதை தனிமனித முயற்சியா இல்லாம அரசாங்கமே செய்யணும். 👇👇👇
#மக்கள்நீதிமய்யம்
Read 5 tweets
#ரஜினிகாந்த் அவர்களின் அறிக்கை என்று ஒன்று, அதற்கு அவரின் ட்விட்டர் பதிவு. இதை வைத்து இன்று அனைத்து ஊடகங்களும் விவாதம் நடத்தியது. அதில் பேசியவர்களும் & நெறியாளர்களும் முக்கியமாக ஒன்றில் குறியாக இருந்தனர். ஒன்று அவர் புனிதர் என்பதிலும் & வரும் தேர்தல் #திமுக.& #அதிமுக என 1/15
சொல்வதிலும் குறியாக இருந்தனர். #கமல்ஹாசன் அவர்களின் பெயரை மறந்து கூட உச்சரிக்க கூடாது என்பதில் கவணமாக இருந்தனர். #ரஜினிகாந்த் உடல்நலம் பற்றி அனைவரும் கவலைப்பட்டனர். அவர் அரசியலுக்கு வந்தால், அவர் உடல்நிலை மிக மோசமாகிவிடும் என்பதை பற்றி பேசினார்கள். தமிழகத்தை காப்பாற்றவும், 2/15
கெட்டுப் போன சிஸ்டத்தை சீரமைக்கவும் நான் அரசியலுக்கு வருவேன் எனக் கூறிய #ரஜினிகாந்த் இன்று தனது உடல்நிலையை காரணம் காட்டியுள்ளார். அது அவரின் நிலைப்பாடு. அதில் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், இன்று பேசியவர்களும் & ஊடகங்களும் அதற்கு முட்டுக் கொடுத்ததே, முடியவில்லை. 3/15
Read 15 tweets
1. தேர்தல் வருகிறது.

தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும், தமிழகம் தலைநிமிர அதுவே வழி என்ன நம்புகிறவரா நீங்கள். #மக்கள்நீதிமய்யம் தான் சரியான மாற்று என்று நம்புகிறவரா நீங்கள்.

மாற்றத்திற்கு ஊக்கியாக நீங்களும் செயல்பட நினைத்தால், குறைந்தபட்சம் செய்ய வேண்டியது இது தான்.
2. உங்கள் சுற்றத்தினரிடம், நேரடியாக , வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாய்மொழியாக உங்கள் தேர்வு #மக்கள்நீதிமய்யம் தான் மய்யமே என்று சொல்லுங்கள்.

உங்கள் சுற்றத்தில் மய்யம் பற்றி அறியாதவர் இருந்தால், அவர்களுக்கு மய்யத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.
3. உங்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கையான இரண்டொரு வார்த்தைகள் நம் கட்சிக்கு பெரும் ஆதரவை திரட்டி தரக்கூடியது. அதுவே நம் கட்சிக்கு நீங்கள் செய்யும் பேருதவி.

மய்யத்தின் ஆட்சி மலரட்டும். தலை நிமிரட்டும் தமிழகம்.

நாளை நமதே. #மக்கள்நீதிமய்யம்
Read 4 tweets
எந்த சட்டத்தை எல்லாம் திருட்டு அரசியல்வாதிகள் உதாசீன படுத்துகிறார்களோ, அதெல்லாம் மக்களுக்கு நல்ல சட்டமாக தான் இருக்கு.

காலகாலமாக #கிராமசபை புறக்கணிப்பு, இப்போ #லோக்ஆயுக்தா இருட்டடிப்பு. #திராவிட கட்சிகள் இப்படிதான் மக்கள் அதிகாரத்தை பறிப்பது.
ஆனால் மக்கள் கையில் அதிகாரத்தை சேர்க்கும் சட்டங்களை எல்லாம் வலிமைப்படுத்த நினைப்பது #மக்கள்நீதிமய்யம் மட்டுமே. #கிராமசபை விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். #மய்யம் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து #லோக்ஆயுக்தா கையெழுத்தாக தான் இருக்கும் என்று @ikamalhaasan சொன்னதும் நினைவிருக்கலாம்.
இதிலிருந்து தெரியும், யார் மக்களுக்காக சிந்திக்கிறார்கள் என்று.

மற்றவர்களுக்கு ஆட்சி தரும் அதிகாரம் அவரவர்களை வலிமை படுத்திக்கொள்ள மட்டுமே. #திமுக #அதிமுக கட்சிகள் மட்டுமல்ல, ஆனானப்பட்ட #நாம்தமிழர் #பாஜக எல்லாம் இதே கும்பல் தான்.
Read 5 tweets
#கமல்ஹாசன் #நீட் பற்றி எதுவுமே சொல்லவில்லையா?

thenewsminute.com/article/no-sup…

இது #அனிதா வின் சகோதரர் மணிரத்னம் #கமல்ஹாசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்.

newindianexpress.com/states/tamil-n…

உச்சநீதிமன்றம் சொன்னதற்கு மறுப்பு தெரிவித்தவர் #கமல்ஹாசன்

financialexpress.com/india-news/nee…

1/4
மத்திய மாநில அரசுகள் மீது #கமல்ஹாசன் கோவம்.

india.timesofnews.com/breaking-news/…

இந்த வருடம் #நீட் தேர்வு என அறிவிப்பு வந்ததும் எதிர்ப்பு தெரிவித்தவர் #கமல்ஹாசன்

dinakaran.com/News_Detail.as…

#நீட் மூலம் தமிழகத்தை பின்னுக்கு இழுக்காதீர்கள்

nakkheeran.in/24-by-7-news/h…
2/4
இது போல் பல வகைகளில், பல நேரங்களில் 2017 முதல் #நீட் தேர்வை எதிர்த்து வருபவர் #கமல்ஹாசன் . மத்திய மாநில அரசுகளை கடுமையாக எதிர்த்து தமிழக மாணவர்களுக்காக அன்று முதல் இன்று வரை ஒரே நிலையாக #நீட் வேண்டாம் என்கிற கொள்கையுடன் எதிர்த்து வருவது #மக்கள்நீதிமய்யம் கட்சி. 3/4
Read 4 tweets
#குமுதம்ரிப்போர்டர் இதழ் நிருபர் #உமர்முக்தார் தொடர்ந்து இல்லாததை இருப்பது போலவும், @maiamofficial கட்சியின் மீதும், அதன் தலைவர் @ikamalhaasan அவர்களைப்பற்றி கிண்டலடித்து எழுதி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. #ரஜினிகாந்த் க்கு எப்படி வேண்டுமானாலும் ஜால்ரா அடிங்க. 1/5
அதற்கு @maiamofficial கட்சி பற்றி தவறாக எழுதுவீர்களா? கட்சியில் கட்டமைப்பு இல்லாததை நீங்க பார்த்தீங்களா? யாரோ பெயர் கூற விரும்பாத #ரஜினிமன்றம் நிர்வாகியின் கருத்தை எழுதி, அதை சரிதான் என முடிக்கத் தெரிந்த உங்களுக்கு, #மக்கள்நீதிமய்யம் கட்சி நிர்வாகிகளிடம்கருத்து கேட்கதெரியாதா? 2/5
@maiamofficial நிர்வாகியிடம் ரஜினியுடன் கூட்டணி பற்றி கேள்வி கேட்க வேண்டியது, அங்கே வேறுமாதிரி கேட்க வேண்டியது? என்ன மாதிரி பத்திரிக்கை பிழைப்பு இது. இதற்கு பிச்சை எடுக்கலாம் நீங்க. ரஜினிகாந்ததின் தோளில் ஏறி சவாரி செய்ய இங்கே யாரும் விரும்பவில்லை.அப்படி ஒரு எண்ணமும் கிடையாது. 3/5
Read 5 tweets
#கமல்ஹாசன் #மோடி & #பாஜக விற்கு எதிராக பேசவில்லை என்பது எதிர் அரசியல் கட்சிகளின் குற்றசாட்டு. ஒரு வேளை உண்மை தானோ? அப்படியும் இருக்குமோ? எதிர்த்து பேசவே இல்லையா? எதிர்கட்சிகள் ஒரு பொய்யை திரும்ப திரும்ப பேசி அதை உண்மையாக்க பார்க்கிறார்கள். ஊழலே செய்யவில்லை என்பது போல். Cont
ஆனால் உண்மை அதுவல்ல. #கமல்ஹாசன் பல நேரங்களில் #பாஜக வை கடுமையாக சாடியுள்ளார். ஆனால், அதை மரியாதையோடு,அரசியல்மாண்போடு செய்துவிட்டார். அவர்களைப்போல், ஒருமையில்பேசவில்லை.
சரி அவைஎன்ன:
1. பாபர் மசூதி இடிப்பின் போது நரசிம்மராவிடம் கேள்வி கேட்டது.
2. கரசேவை பற்றி எதிர்த்து பேசியது cont
3. மாட்டுகறி சாப்பிடும் விவகாரத்தில், அது எனது உரிமை என முதல் குரல் கொடுத்தது.
4. பணமதிப்பிழக்கத்தின் தனது நிலையை மாற்றி, உண்மையுணர்ந்து எதிர்த்தது.
5. ஸ்டெர்லைட் விவாகாரத்தில் மத்திய அரசின் அராஜகப் போக்கை கண்டித்து.
6. நீட் விவகாரத்தில், கல்வி மாநில உரிமை என குரல் கொடுத்தது cont
Read 9 tweets
#மக்கள்நீதிமய்யம்
மகத்தான சாதனை.
@ikamalhaasan அரசியலுக்கு வருவார் என்று யாரும் எதிர்பாராத வேளையில் அரசியலில் அதிரடியாக வந்தார். கட்சியை ஆரம்பித்தார். மக்களை சந்தித்தார். பொதுகூட்டங்கள் நடத்தினார். கிராமசபை, மகளிர்தினம், மய்யம் விசில், ஸ்டெர்லைட் போராட்டம், நீட் எதிர்ப்பு (தொடர்)
காவிரி நீர், கிராமங்கள் தத்தெடுப்பு, விவசாயிகள் போராட்டம் ஆதரவு, விவசாயிகளுக்காக அனைத்துகட்சி கூட்டம், மாணவிக்கு கல்வி உதவி, கஜா புயல் நிவாரணம், கட்சி தேர்தல் ஆனையத்தில் பதிவு என்று பல்வேறு வகைகளில் கட்சியை மக்களிடத்தில் விரைவாக கொண்டு சேர்த்துள்ளார். (தொடர்)
இவைகளுக்கிடையில் தேசிய ஊடகங்களில் தமிழக பிரச்சனைகளை கொண்டு சென்று, அதை இந்தியா முழுதும் கொண்டு சேர்த்தது, அமிதாப், அமீர்கான் ஆகியோரிடம் கஜா புயல் நிவாரணம் உதவி கேட்டது, மூன்றாம்அணியை உருவாக்க தலைவர்களை சந்தித்தது, இந்தியன்படம் என 15மாதங்களில் மக்களோடு தொடர்பில் இருந்தார். (தொடர்)
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!