Discover and read the best of Twitter Threads about #மணி_செந்தில்

Most recents (3)

#நாவடக்கம்_தேவை_ஜோதிமணி



பெண்மை வாழ்க வென்று கூத்திடுவோமடா என்று பாரதி ஏட்டில் பதித்த வரிகளை நிலத்தில் சாத்தியமாக்கியவர் அண்ணன் சீமான் ஆணுக்குப் பெண் சமம் அல்ல ஆணும் பெண்ணும் சமம் என்பதை காட்டுவதற்கு வேட்பாளர்களில் 50% இட ஒதுக்கீடு பெண்களுக்கு அளித்த முதல் அரசியல் கட்சி- 1/16
#நாம்_தமிழர்_கட்சி.

கே டி ராகவன் விஷயத்தை விட நாட்டில் பாஜக அரசால் நடந்து கொண்டிருக்கின்ற சீர்கேடுகளைப் பற்றி சிந்தியுங்கள். பாஜக அரசின் அக்கிரமங்களுக்கு எதிராக அணி திரளுங்கள் என்பதுதான் அண்ணன் சீமான் அவர்கள் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விடுக்கிற செய்தி - 2/16
ஒரு கேள்விக்கு பதிலாக தொடக்கத்தில் வெறும் 20 நொடிகளில் பேசியவற்றை மட்டும் வைத்துக்கொண்டு ஊடகங்கள் பாஜக அரசுக்கு எதிராக அண்ணன் சீமான் பேசிய ஏறக்குறைய இரண்டரை நிமிட கண்டனங்களை, எதிர்ப்பை பதிவு செய்யாமல் திசை திருப்புகிற வேலையை திறமையாக செய்தனர்.

ஜோதிமணியும் பாஜகவை பற்றி - 3/16
Read 17 tweets
விமர்சனங்களில் பலவகை உண்டு.

ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பது, விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எதையாவது கற்பனை செய்து கதை எழுதுவது‌ என்பதான வகைகள் விமர்சனங்களில் உண்டு.

குறிப்பாக நாம் தமிழர் மீது ஏவப்படும் விமர்சனங்களை கூர்ந்து கவனியுங்கள். கடந்த பத்தாண்டுகளாக விமர்சனங்களைத் - 1/15
தவிர வேறு எதையும் அடையாத நாம் தமிழர் கட்சியின் அரசியல் பயணம் என்பது அசாதாரணமானது.

ஜெயலலிதாவை பார்த்துவிட்டு வந்தபோது அதிமுகவோடு கூட்டணி வைக்கப் போகிறார் என ஒரு கூட்டம் அலறும்.சசிகலாவை போய் பார்த்து விட்டு நடராஜன் சாவிற்கு துக்கம் விசாரித்துவிட்டு வந்தால் சீமான் சசிகலாவின் - 2/15
ஆள் என ஏதோ ஒரு கூட்டம் பதறும். அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடியை சந்தித்து கோரிக்கைகள் வைத்து விட்டு வந்தால் இவர் அண்ணா திமுகவின் ஆள் இன்னொரு கூட்டம் சிதறும். திருமண விழாவில் எதிர்பாராமல் சந்தித்து விட்ட பொன் ராதாகிருஷ்ணனை பார்த்து ஒரு வார்த்தை பேசினால் உடனே - 3/15
Read 16 tweets
முதலில் முத்தையா முரளிதரன் யார் என்ற புரிதல் திரைத் துறையினருக்கு வேண்டுமென நாங்கள் கருதுகிறோம்.

முத்தையா முரளிதரன் ஒரு பிரபலமான விளையாட்டு வீரர் என்பதோடு மட்டும் அவர் நின்றிருந்தால், இன்றைய எதிர்ப்புக்கு அவர் உள்ளாகி இருக்க மாட்டார்.

முத்தையா முரளிதரன் கடந்த 2009 இன - 1/10
அழிப்பு காலங்களில் பேசிய பேச்சுக்கள் முற்றிலுமாக சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆதரவாக இருந்தது. ராஜபக்சே சகோதரர்களை நெல்சன் மண்டேலா அளவிற்கு உயர்த்தி பிடிக்கும் குரலாக அவரது ராஜ விசுவாசம் இருந்தது. இன அழிப்பு முடிந்த நாளன்று இந்த நாள் இனிய நாள் என முத்தையா முரளிதரன் - 2/10
கொண்டாடி மகிழ்ந்தார்.

அவரது விளையாட்டு வாழ்க்கை என்பது தமிழின துரோக அரசியலோடு பின்னிப் பிணைக்கப்பட்ட ஒன்றாகும். புலிகள் வலிமையாக இருந்த காலங்களில் தேசியத் தலைவரால் #நம்_இனத்தான் என கருணையோடு பார்க்கப்பட்டவர் முற்றிலுமாக சிங்கள அடிவருடியாக மாறிப் போனதுதான் துரோகத்தின் - 3/10
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!