Discover and read the best of Twitter Threads about #மதங்கள்புராணங்கள்

Most recents (7)

புராணங்கள் என்பது ஒரு கலாச்சாரத்தின் மிக பெரிய பங்கு. ஒவ்வொரு கலாச்சாரத்தின் புராணங்களை படிப்பதின் மூலமும் அந்த மக்களின் அக்கால வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், அவர்களது பண்பாடு போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.
ஏன் புராணங்கள்? ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இந்த உலகம் எப்படி வந்தது இந்த உலகத்தில் இருக்கும் உயிரினங்கள் மற்றும் பொருட்களின் தோற்றம் எப்படி வந்தது என்பதை விளக்க உருவானதே புராணம். நிலவில் தெரியும் உருவம் ஒரு பாட்டி. அவள் அங்கே வடை சுடுகிறாள் என்பது ஒரு குட்டி புராணம்.
அது நிலவின் நிழலை விளக்க வந்த புராணம். இதன் மூலம் தமிழர்கள் வயதான பெண்ணை பாட்டி என்பார்கள் அவளது வேலை வடை சுடுவது. வடை அவர்கள் உண்ணும் உணவு. சுடுவது என்றால் எண்ணையில் பொறிப்பது. அப்படியானால் அவர்கள் உணவில் எண்ணெய் பயன்பாடு இருக்கிறது என்பது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்
Read 6 tweets
வெள்ள கதைகளை பற்றி பார்ப்போம். இந்த வெள்ள கதைக்கு பொதுவான கரு மக்கள் சொன்னதை கேக்கவில்லை அதனால் அவர்களை தண்டிக்க கடவுள் வெள்ளத்தை அனுப்புகிறார்.

எகிப்திய வெள்ள புராணங்களில் கடவுள் ரா அவரது மகள் சேக்மெட் அழைத்து மனிதகுலம் கடவுளை மறந்து மரியாதை செலுத்தாமல் இருக்கிறார்கள்.
எனவே ஒரு வெள்ளத்தின் மூலம் அவர்களை அழித்து விடு என்று சொல்லி அனுப்புகிறார், இதன் விளைவாக ஒரு பெரிய ரத்த வெள்ளம் ஏற்பட்டது. இருப்பினும், ரீ என்கிற மற்றொரு கடவுள் குறுக்கிட்டு சேக்மெட் ஐ குடிக்கவைத்து அவளை திசைத்திருப்புவதின் மூலம் மக்களை காப்பாற்றுகிறார்.
Read 10 tweets
Elder மரம் (Sambucus nigra) Ireland, Scotland களில் அதிகமாக காணப்படும் ஒரு மரம். கிறிஸ்துவம் தழைத்தோங்கியபோது pagan நம்பிக்கைகள் பலவற்றை மறக்கடிக்க அவற்றை கிறிஸ்துவதுடன் தொடர்புப்படுத்தி கதைகளை இயற்றியது. Celtic mythology இல் elder மரம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.
இது புனிதமாகவும் பேய்களை விரட்டவும் நோய்களை குணப்படுத்தவும் உபயோகப்படுத்தப்படுகிறது. Elder என்கிற பெயர் Anglo-Saxon மொழியில் இருந்து வருகிறது (aeld - நெருப்பு). இந்த மர கட்டைகள் எளிதில் பற்றிக்கொண்டு சீக்கிரம் எரிந்து விடும்.
எரியும் போது சடசடவென்றும் பாம்பு போல ஹிஸ் என்ற சத்தமும் வரும். இது சாத்தானின் குரல் என்று மக்கள் நம்புகின்றனர். Elder மரத்தை வெட்டுவது துரதிர்ஷ்டம் என்றும் அந்த கட்டையை எரிப்பது மரணத்தை வரவழைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
Read 6 tweets
Christianity வளர துவங்கிய காலகட்டத்தில் pagan பெண் கடவுள்களின் மலர்கள் எல்லாம் Virgin Mary க்கு உரிதாக்கப்பட்டது. அதில் ஒன்று carnations. 13ஆம் நூற்றாண்டுக்கு பின் உள்ள எல்லா  Virgin Mary படங்களிலும் carnations இருக்கும்.
நம்பிக்கைகளின்படி இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது கன்னி மரியாள் சிந்திய கண்ணீர் தான் carnations ஆக உருவெடுத்தது. அதில் இருந்து எப்படி ரோஜா காதலர்களுக்கு நடுவில் இருக்கும் காதலை அடையாளப்படுத்துகிறதோ அதே போல
carnations தாய்க்கும் பிள்ளைகளுக்கும் நடுவில் உள்ள அன்பை அடையாளப்படுத்துகிறது. Leonardo da Vinci யின் A Madonna and Child’ (Madonna of the Carnation) ஓவியத்தில் Mary ஆழ்ந்த யோசனையுடன் carnation மலரை குழந்தை ஏசுவிடம் நீட்டுவது போலவும்
Read 4 tweets
பண்டோரா (Pandora), கிரேக்க புராணத்தின் படி, பூமியின் முதல் பெண்.

கிரேக்க கடவுளான ஜீயஸ் ஒரு மாஸ்டர் பிளானோடு பண்டோராவை படைத்தார். ப்ரோமிதியஸ் (Prometheus) ஜீயஸ்க்கு தெரியாமல் மனிதகுலத்திற்கு நெருப்பைக் கொடுத்தார்.
இதற்காக ப்ரோமிதியஸ் ஐ தண்டித்த கடவுள் (அது தனி கதை அதை அப்புறமா சொல்றேன்!), மனிதர்களையும் தண்டிக்க விரும்பினார். அதற்காக உருவாக்கப்பட்டவள் தான் பண்டோரா.

ஹெஃபாஸ்டஸ் (Hephaestus) அவளை களிமண்ணிலிருந்து உருவாக்கினார், அவளைஅழகியாக வடிவமைத்தார்,
அப்ரோடைட் (Aphrodite) அவளுக்கு பெண்மையை வழங்கினார் மற்றும் அதீனா (Athena) தனது கைவினைகளைக் கற்றுக் கொடுத்தாள். ஜீயஸ், ஹெர்ம்ஸை (Hermes) அழைத்து பாண்டோராவிற்கு பிடிவாதம், ஏமாற்றுதல், ஆர்வம் போன்ற குணங்களை வழங்க உத்தரவிட்டார்.
Read 10 tweets
ஏவாள் பிறந்த கதை:

முதல் பெண், மனைவி மற்றும் அனைத்து உயிர்களின் தாய்.

இவை குறிப்பிடத்தக்க சாதனைகள் என்றாலும், ஏவாளைப் பற்றி வேறு எதுவும் பைபிள்/Qur'an/Torah வில் இல்லை. பல பெண்களைப் போலவே, ஏவாளின் சாதனைகள் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், பெரிதாக ஏதும் குறிப்பிடப்படவில்லை.
ஆதியாகமம் புத்தகத்தின் 2ம் அத்தியாயத்தில் , ஆதாமுக்கு ஒரு துணை மற்றும் உதவியாளர் இருப்பது நல்லது என்று கடவுள் முடிவு செய்தார். ஆதாம் ஆழ்ந்த உறக்கத்தில் விழ, கடவுள் அவனது விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து
Read 18 tweets
thread 3
லிலித் (Lilith):

லிலித் யூத நாட்டுப்புற கதைகளில் வரும் மிகவும் சர்ச்சைக்குரிய பெண். Torah (Jewish bible) வின் படைப்புக் கதையில் லிலித்தின் பெயர் சேர்க்கப்படவில்லை ஆனால் அவள் பல midrashic  நூல்களில் (புனித நூல்களுக்கு அர்த்தங்களும் விளக்கங்களும் குடுக்கும் நூல்கள்)
தோன்றுகிறாள். யூத அறிஞர்கள், பெண்ணியவாதிகள் இடையே அவளுடைய அடையாளங்கள், வரலாறு மற்றும் இலக்கியங்கள் விவாதிக்கப்படுகின்றன.

லிலித்துக்கு பல தோற்றக் கதைகள் உள்ளன, ஆனால் மிகவும் பிரபலமானது லிலித் ஆதாமின் முதல் மனைவி என்பது.
கதையின் படி, லிலித் கடவுளால் மண்ணிலிருந்து (ஆதாமை போலவே) உருவாக்கப்படுகிறாள். ஆதாம் லிலித் மேல் ஆதிக்கம் செலுத்த முயன்றதாகவும், அதற்கு லிலித் மறுத்ததாகவும் கதை சொல்கிறது.
Read 16 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!