Discover and read the best of Twitter Threads about #மரணம்

Most recents (3)

#ஆரியம் நான்கு வருணம் என்கிறது....

#குறள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது....

#ஆரியம் ஏர்பிடிப்பது சூத்திரனுக்குரியதாக கூறுகிறது....

#குறள் உழவனை போற்றுகிறது....

#ஆரிய புராணங்களில் சூதாட்டங்கள் வருகின்றன....

#குறள் சூதாடுவது தவறு என்று கூறுகிறது....
#பிராமணன் பிச்சை வாங்க வேண்டும் என்கிறது ஆரியம்....

#இரந்து வாழின் உலகியற்றியவன் பரந்து கெடட்டும் என்கிறது குறள்.....

#மரணம் வரின் எந்தச் செயலையும் செய்யலாம் என்கிறது ஆரியம்....

#மானம் உயிரினும் பெரிது என்கிறது குறள்....

#ஆரிய புராணங்களில் பல மனைவிகள் உண்டு....
#குறள் பிரண்மனை நோக்காமையை பேராண்மை என்கிறது....

#வேதம்..பசு, குதிரைகளை, வேள்வியில் இடலாம் என்கிறது.....

#குறள் கொல்லாமை பற்றி பேசுகிறது....

#வேதம் விதி வலியது என்கிறது....

#குறள் விதியை முயற்சியால் வெல்லலாம் என்கிறது...

#வேதம் தாழ்ந்த சாதிகள் கல்வி கற்க கூடாது என்கிறது....
Read 4 tweets
தனது முதலிரவில், இடுப்பு உடைக்கப்பட்டு, நாக்கு வெளியே தள்ளிய நிலையில், படுக்கையில் #இறந்து #கிடந்த, #பத்துவயதே
ஆன, அந்த #மணப்பெண் #குழந்தையை, நம்மில் எத்தனை பேர் அறிவோம்......
1889ம் ஆண்டு, ஒரிசாவைச் சேர்ந்த,35 வயது
ஹரி மோகன் மைத்தி என்ற மனிதனுக்கு,
திருமணமான முதலிரவிலேயே,
#பத்து #வயதே ஆன, குழந்தை,#ஃபுல்மணி#Phulmoni என்ற தனது#மனைவியின் #கன்னித் தன்மையை #அழித்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது......
முதலிரவு படுக்கை விரிப்பில், #ரத்தக்கறை
படிந்திருக்க வேண்டும் என்பது, #அந்தக்கால
#ஆச்சாரமாக,சமூக வழக்கமாக இருந்தது.
அப்படித்தான், இடை #உடைக்கப்பட்ட
நிலையில்,#ஃபுல்மணி என்ற #மணப்பெண்
#குழந்தை, கொல்லப்பட்டு,படுக்கையில் கிடந்தாள். "#மணப்பெண்ணின்" #கன்னித்
#திரை கிழிந்து, #ரத்தம் #சொட்டவில்லை என்றால், அந்தப்பெண்ணை, அப்படியே கைவிட்டு விடும் வழக்கமும் அந்தக் காலத்தின்
நடை முறை தான்.

ஆனால், அதைக் கண்டு, நெஞ்சுருகிக் கரைந்து
Read 12 tweets
#மரணத்தை_எண்ணிக்_கலங்கிடும்_மனமே!!!



இந்த கருத்தினை இரண்டு மூன்று தொடர் பதிவுகளாக பகிரலாம் என்று நினைக்கிறேன்.

இதென்ன அபசகுனமாக என்று நினைக்க வேண்டாம்.

#ஜனனம் பற்றி பேசும்போது சந்தோஷிக்கும் நாம் #மரணம் பற்றி பேசும்போது மட்டும் ஏன் சுபமாக நினைப்பதில்லை?
மற்றவர் மரணத்தை அப்படியே கடந்து செல்லும் நாம்... நம் மரணத்தின் முன்னரே தெரிந்து கொள்ள கொஞ்சம் முயலவேண்டி செய்ய வேண்டியதின் ப்ரயத்தனம் தான் இந்த தொடர்பதிவுகள்

#அந்தக்_கடைசி_நொடியின்_தாத்பர்யம்👇👇👇
அந்தகால ரங்காராவ் போன்ற ஆஜானுபாகுவான உடற்கட்டும் பெரிய மீசையும் கிரீடமும் கையில் கதாயுதமும் கொண்டு மூன்று கதவுகளும் இறுக்கமாகப் பூட்டி இருந்தும் உள்ளே வந்ததை வைத்தே எனக்கு புரிந்து போயிற்று இவர் #எமதர்மன்தான் என்று
Read 22 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!