Discover and read the best of Twitter Threads about #மருதநாயகம்

Most recents (3)

குடல் சரிந்த போதும் கான் சாகிப்பை எதிர்த்து போரிட்ட பூலித்தேவனின் தலைமை போர்படைத் தளபதி #வெண்ணிக்காலாடி

நாட்டுக்காகவும் விடுதலைக்காகவும் தங்களின் இன்னுயிர் துறந்த சில வீரர்களையும் நினைவுகூறுவோம். அப்படி நினைவுகூறப்பட வேண்டிய ஒருவர்தான் பெரிய காலாடி. பெரிய காலாடி
வெண்ணிக் காலாடி
அல்லது பெரிய காலாடி என்பவர் #பூலித்தேவன் படையின் முக்கியத் தளபதியாக இருந்தவர் வெண்ணிக்காலாடி கான்சாகிப் திட்டம்
காலாடி என்ற பெயர் போர் படையில் காலாட்படை வீரர்களை குறிப்பதாகும் பூலித்தேவனை நேரில் சென்று எதிர்க்க முடியாது என்று எண்ணிய ஆங்கிலேய அரசர் #கான்சாகிப் (#மருதநாயகம்)
இரவில் பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிடலாம் என்று தீர்மானித்தார்.

தாக்கிய காலாடி
இதற்காக கான்சாகிப்பின் படைகள், காட்டில் முகாமிட்டிருந்தது. இந்த செய்தியை அறிந்த பெரிய காலாடி சில வீரர்களுடன் சென்று அம்முகாமைத் தாக்கினார்.
குடல் வெளியே வந்தது
அப்போது எதிரி வீரன் ஒருவன்
Read 6 tweets
தன்னை வாழ வைத்த "தமிழ் சினிமாவை" வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென #கமல்ஹாசன் அறிமுகம் செய்த பல "டெக்னாலஜிகள்" அதை பற்றிய திரெட்👇 (18 வீடியோக்கள்)

#KamalHaasan
1) #மகாநதி - "Avid Editing"

தமிழ் சினிமாவில் முதன் முதலில் அவிட் எடிட்டிங் டெக்னாலஜி பயன்படுத்திய படம் அதாவது சீனை பார்த்து உடனுக்குடன் எடிட்டிங் செய்வது👏
2) #குணா - "Steadi Camera"

கமல்ஹாசன் பேசி கொண்டே ரூமை சுற்றி நடிக்கப்பட்ட காட்சியை எடுக்க இந்த கேமரா உபயோகிக்கபட்டது அதாவது கேமராமேன் கையில் வைத்துக்கோண்டு சுற்றி சுற்றி காட்சியை பதிவு செய்வார்👏
Read 19 tweets
இந்திய விடுதலையில் தமிழர்கள் என்றாலே சற்றும் சிந்திக்காமல் பூலித்தேவன், மருதுசகோதரர்கள், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார் போன்றோர்களை சொல்லிவிடலாம்!

ஆனால், விடுதலைபோரில் வீரம் கொண்டு செயலாற்றிய தமிழகத்தின் வீரஞ்செரிந்த பகுதிகள் குறித்து கேள்விப்பட்டதுண்டா? 👇
#சுதந்திரதினம் Image
இந்த நாடு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த போது 1755-ல் நெல்லையின் நெற்கட்டும்சேவல் கோட்டையை முற்றுகையிட்டு வரி வசூல் செய்த கர்னல் ஹெரோனையும், பிரிட்டிஸ் படைகளையும் விரட்டியடித்து தமிழகத்தில் முதன் முறையாக விடுதலைக்கான விதையிட்டவரே மாவீரன் #பூலித்தேவன் Image
#வேலுநாச்சியார்

1780ல் முப்படைகளைத் திரட்டிய வேலு நாச்சியார் சிவகங்கையில் ஆங்கிலேய படையுடன் போரில் ஈடுபட்டார். அப்போது, வேலுநாச்சியாருக்கு உறுதுணையாக இருந்தது மருது சகோதரர்கள்

இரு மாபெரும் வீரர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள் சிவகங்கையை விட்டு வெளியேறினர்கள் Image
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!