Discover and read the best of Twitter Threads about #மாசிமகம்

Most recents (3)

இன்று #மாசிமகம். ஆசார்யர் மணக்கால் நம்பி திருவவதார தினம். இவரின் இயற்பெயர் ஸ்ரீ ராமமிஶ்ரர். லால்குடி அருகில் உள்ள மணக்கால் என்ற கிராமத்தில் அவதரித்தார். வைணவ ஸம்பிரதாயத்தில் மணக்கால் நம்பி என்ற திருநாமத்திலேயே அழைக்கப்படுகிறார். அவர் நித்ய சூரிகளில் குமுதா என்பவரின் திருவவதாரம். Image
'லக்ஷ்மிநாத சமாரம்பாம் நாதயாமுன மத்யமாம்அஸ்மாதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்!'
லக்ஷ்மி நாத சமாரம்பாம் என குருபரம்பரையின் முதல் ஆச்சார்யரான மகாவிஷ்ணு, பின் மகாலட்சுமி, விஸ்வக்சேனர், நம்மாழ்வார், அடுத்து 'நாலாயிர திவ்யப்ரபந்தத்தை' தொகுத்து, ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் பயன்
பெறும்படி அரிய செயலை செய்த மகான் நாதமுனிகளை நடுவாகக் கொள்கிறோம். அதற்குப் பிறகு உய்யக்கொண்டார். அதன் பின் #மணக்கால்_நம்பி. அவருக்கு அடுத்து ஆளவந்தார் இந்த குரு பரம்பரையில் வருகிறார். மணக்கால் நம்பி அவருடைய ஆசார்யரான உய்யக்கொண்டாருடன் வாழ்ந்து அவருக்கு 12 வருடம் கைங்கர்யம்
Read 18 tweets
#மாசிமகம் மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய மகம் நட்சத்திரம் மிகவும் விசேஷமானது. அன்று கோவில்களில் இருந்து சுவாமி புறப்பட்டு கடலில் அல்லது நதியில் நீராடி திரும்புவர். இதை தீர்த்தவாரி அல்லது கடலாடி என்பார்கள். பக்தர்களும் சுவாமியுடன் ஸ்நானம் செய்து புண்ணிய பலனை அடைவர். கங்கை,
காவிரி ஆகிய புண்ணிய நதிகளிலும் நீர் நிலைகளிலும் இந்நாளில் நீராடி இறைவனை மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால் முன் ஜென்ம வினைகள் தீரும். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்கிறது சாஸ்திரம். தேவர்களே இந்நாளில் தீர்த்தமாடுவது இதன் சிறப்பை நமக்கு எடுத்துரைக்கும். மாசி மாதம் மகம்
நட்சத்திரத்தில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட்டால் சிவ தீட்சை பெற்ற பலனைத் தரக்கூடியது. மாசி மக நன்னாளில் தான் பார்வதி தேவி தாட்சாயிணியாக அவதரித்தார். ஸ்ரீ மகாவிஷ்ணு பாதாளலோகத்தில் இருந்து பூலோகத்தை மீட்க வராக அவதாரம் எடுத்த திருநாளும் மாசி மகத்தன்று தான். முருகப்பெருமான் தன்
Read 14 tweets
Sharing a WA forward//

#மாசிமகம்-
#ஸ்ரீலலிதாஜயந்தி!

மாசிமாதம்,பௌர்ணமி திதி, மக நக்ஷத்ரம் ஆகிய மூன்றும் ஒன்று சேரும் நன்நாள் தான் மாசிமகம்.
ஸ்ரீவித்யா மார்க்கத்தில் அம்பாளை;
1) தாரா 2) மாதங்கி 3) சின்ன மஸ்தா 4)பகளாமுகீ 5) தூமாவதீ
6) புவனேஸ்வரி 7)காளி 8)த்ரிபுர பைரவி 9)கமலா 10)லலிதா என்பதாக பத்துவித ஸ்வரூபமாக ஆராதிக்கிறார்கள்.

இவ்விதம் 10 அவதாரங்கள் அம்பாளுக்கு ஏற்பட்டதாக
புராணங்கள் கூறுகின்றன.
இந்த 10 விதமான தேவி
அவதாரங்களுக்குள் ஸ்ரீ லலிதா (த்ரிபுர ஸுந்தரி) என்னும் அவதாரமானது மாசி மாதம் பௌர்ணமியில் தான் நிகழ்ந்தது. ஆகவே ஸ்ரீ லலிதா ஜயந்தியாகவும்
அன்றைய நாள் கொண்டாடப்படுகிறது.
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!