Discover and read the best of Twitter Threads about #மாடு

Most recents (3)

சென்னை அமஞ்சிகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த #ஆருத்ரா_கோல்டு நிறுவனம்,
இந்நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 - 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக சொன்னதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர் ஆனால், முதலீட்டாளர்களுக்கு பணத்தை இந்த நிறுவனம்..
#அரூத்ரா_ஆடு

(1).. ImageImage
திரும்ப கொடுக்காததை அடுத்து,பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகார்மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்,இந்த வழக்கை கூடுதல் டிஜிபி அபின் தினேஷ்மோடக்,ஐஜி ஆசியம்மாள்,எஸ்பி மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட..

(2).. Image
தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்,இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பியோடினர்,இந்நிறுவனத்தின் இயக்குனரும்,பிஜேபி நிர்வாகியுமான ஹரீஷ்..

(3).. Image
Read 6 tweets
#பகுத்தல் - #பாதீடு!

பற்றாக்குறைப் பொருளியல் நிலை காரணமாக யாரும் பாதிக்கப்படக்கூடாது எனும் நோக்கில்,

'தொல்குடிச் சமூகங்கள்' #பகுத்தல் மரபை ஒரு விதியாகவே (The Law of Division) பின்பற்றினர்.

இம்மரபு #உரிமை, #உழைப்பு, #துய்த்தல் ஆகிய மூன்று நிலைகளிலும் கடைபிடிக்கப்பட்டது.
தொல்குடிச் சமூகங்களில் 'பகுத்தல் விதி' எவ்விதம் கடைபிடிக்கப்பட்டது என்பதை 'மானுட - ஒப்பியல்' உத்தி வாயிலாக ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

#பகுத்துண்ணல் என்பது மிகப் பழங்காலத்திலிருந்து, வழிவழி வந்த கூட்டு வாழ்க்கை முறையில் பகுத்துண்ணுதலும், கூட்டுண்ணுதலும் காணப்படும்.
இவை சான்றோர் செய்யுட்களில் காணப்பட்டமையாலேயே, பழந்தமிழ் இலக்கணம் வகுத்த #தொல்காப்பியம் புறத்திணையில் ‘படை இயங்கரவம்’ எனும் சூத்திரத்தில் #பாதீடு என்றொரு துறையைக் கூறுகிறது.

போர்வீரர் தாம் கவர்ந்த நிறையைத் தமக்குள் பங்கிடுவதைக் கூறும் துறை இதுவென இலக்கணக்காரர் விளக்கம் கூறுவர்.
Read 16 tweets
#சீமான் கத்தும்போது சிரிச்சவனுக மல்லாக்க படுத்து காறித்துப்பிக் கொள்ளவும்.

விதைத் தடுப்பு சட்டமா.?

1886 லிருந்து 2004 வரைக்கும்
விதைப்பாதுகாப்பு சட்டம் இருந்தது.

அதாவது ஒரு மாநிலத்தின் விதையை வேறு மாநிலத்திற்கோ,
அயல்நாடுகளுக்கோ அரசின் அனுமதியின்றி கொண்டு செல்லக்கூடாது.
ஆனால் 2014க்கு பிறகு விதையை
#விவசாயி பதுக்கி வைப்பது குற்றம்.

அதாவது அடுத்த வருடம் நெல் விதைப்பதற்கு இந்த வருடமே
அதற்கான விதையை அவர்
வைத்திருக்கக்கூடாது னு சொன்னீங்க!!

இப்போதைய 2020 மசோதா விவசாய நிலத்தை விவசாயி சத்தமில்லாமல் அரசுக்கு கொடுக்க வேண்டும்.
அரசிடமிருந்து தனியார் முதலாளிகள் நேரடியாக குத்தகை முறையில் ஏலம் எடுத்து நிலத்தை கைப்பற்றி விவசாயிகளை கூலிகளாக மாற்றி #விவசாயம் செய்து அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள்.

இப்போதைக்கு விவசாயிடமிருந்து
விவசாயப்பொருளை கார்ப்ரேட் கையில் சிக்க வைப்பது.
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!