Discover and read the best of Twitter Threads about #மாநில_சுயாட்சி

Most recents (3)

#இந்தியா_ஏன்_ஒன்றியம்?

#இந்தியா என்பது ஒற்றை தேசம் அல்ல. அது ஒற்றை தலைமையின் ஆட்சியில் இருந்ததில்லை. ஒரே நாடு, ஒரே மொழி என்று இருந்ததில்லை. அதற்கென்று ஒற்றை அடையாளம் என்று எதுவும் இல்லை.

மாறாக இந்தியா என்பது,
பெரிய , தனி மன்னராட்சி அதிகாரத்துடன் கூடிய அரசுகளான
1. ஐதராபாத் நிஜாம்
2. ஜம்மு காஷ்மீர் ராச்சியம்,
3. மைசூர் சமஸ்தானம்,
4. சிக்கிம் ராச்சியம்,
5. திருவிதாங்கூர் சமஸ்தானம
6. பரோடா அரசு,

மற்றும்
டல்ஹவுசி பிரபு அறிவித்த அவகாசியிலிக் கொள்கையின்படி, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுடன் இணைக்கப்பட்ட இந்திய மன்னராட்சி நாடுகளான
1. சதாரா அரசு 1848
2. நாக்பூர் அரசு 1854
3. தஞ்சாவூர் மராத்திய அரசு 1855
4. அயோத்தி இராச்சியம் 1859
5. அங்குல்(அனுகோள்) அரசு (Angul State-1848)
6. ஆற்காடு அரசு 1855
7. பண்டா அரசு (Banda State-1858)
8. குல்லர் அரசு (Guler State-1813)
9. ஜெயந்தியா அரசு (Jaintia State_1835)
Read 12 tweets
முரசொலி மாறன்...
"மாநில சுயாட்சி" என்ற நூல் செதுக்கிய சிற்பி இன்று மறைந்த தினம்...
அவர் எழுதிய அந்த நூலின் சில உங்கள் பார்வைக்கு...
ஃபெடரல் (Federal) என்னும் ஆங்கிலச் சொல் 'Foedus' என்கிற இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததாகும். 'Foedus: என்றால் ‘ஒப்பந்தம்' என்று பொருள்.
1/n
என்பது எனவே, பழங்காலத்தில் பல சுதந்தர அரசுகள் ஒரு ஒப்பந்தத் தின் மூலம் கூட்டாட்சியாக உருவாகியிருக்கின்றன தெளிவாகிறது.

கூட்டாட்சிக்கு அடிப்படை அரசியல் அமைப்புச் சட்டம் தான்.

“எப்படி (அரசு தரும்) மான்யத் தொகையிலிருந்து ஒரு வாரியம் பிறக்கிறதோ, அதைப் போல அரசியல் அமைப்புச்
2/n
சட்டத்திலிருந்துதான் ஒரு கூட்டாட்சி அரசு பிறக்கிறது.
எனவே நிர்வாகத் துறை, சட்டம் இயற்றும் துறை, நீதித் துறை போன்ற ஒவ்வொரு அதிகாரமும், - அது நாடு முழுமைக்குமானாலும் சரி, அல்லது தனிப்பட்ட மாநிலத்திற்கானாலும் சரி - அரசியல் அமைப்புச் - சட்டத்திற்குக் கீழ்ப்படிந்ததும்,
3/n
Read 10 tweets
நான் திராவிட நாடு கோரிக்கையை விட்டுவிட்டேன். ஆனால்.....
—————————————————
👉 நான் திராவிட நாடு கோரிக்கையை விட்டுவிட்டேன். ஆனால்
திராவிட நாடு கேட்பதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ அவற்றில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை. 1/n Image
👉 அதில் ஒளிவு மறைவு இல்லை. அதைச் சொல்லிக்கொள்வதற்கும் வெட்கப்படுவதற்கும் ஒன்றும் இல்லை. திராவிட நாடு என்று தனியாக இருந்தால், நாம் தொழில் வளர்ச்சி பெற முடியும் என்று சொன்னோம்.

👉 திராவிட நாடு வேண்டுமென்று கேட்டதற்குக் காரணமே, இங்கு தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும்;
2/n
👉 பிராந்திய சமநிலை ஏற்படுவதற்குப் புதுப்புதுத் தொழில்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதுதான். அதை நாங்கள் விட்டுவிடவில்லை.

👉 மத்திய சர்க்காரிடம் அதிகாரங்கள் குவியலாக இருக்கக் கூடாது என்பதற்காகக் கேட்டோம். அதை விட்டுவிடவில்லை. 3/n
Read 14 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!