Discover and read the best of Twitter Threads about #மார்கழிஸ்பெஷல்

Most recents (3)

#மார்கழிஸ்பெஷல் #தர்மசாஸ்திரம்
பீஷ்ம பிதாமஹர் அம்புப்டுக்கையில் இருந்து கொண்டு யுதிஷ்டிர மஹாராஜாக்கு உரைத்த தர்ம சாஸ்திரம்:
எவனெருவன் தனுர் (மார்கழி) மாசத்தில் சந்திரன் மூல நட்சத்திரத்தில் வரும்போது அன்றைய தினத்தில் ஸ்ரீமன் நாராயணை தியானிக்கிறானோ அவனுக்கு சௌக்கியம் உண்டாகும். மூல
நட்சத்திரத்தை ஸ்ரீமன் நாராயணனுடைய திருப்பாதங்களாகவும் ரோகிணியை கணுக்கால்களாகவும் அஸ்வினியை முழங்கால்களாகவும் பூராட உத்திராட நட்சத்திரத்தை துடையாகவும் பூர உத்திரங்களை மறைவு ஸ்தானமாகவும் கிருத்திகையை இடுப்பாகவும் பூரட்டாதி உத்திரட்டாதி நட்சத்திரத்தை நாபியாகவும் ரேவதியை வயிறாகவும்
அவிட்டத்தை முதுகாகவும் அனுஷத்தை மார்பாகவும் விசாக நட்சத்திரத்தை கைகளாகவும் ஹஸ்த நட்சத்திரத்தை நுனிகையாகவும் புனர்பூசத்தை விரல்களாகவும் ஆயில்யத்தை நகங்களாகவும் கேட்டையை கழுத்தாகவும் ஸ்ரவணத்தை காதாகவும் புஷ்யத்தை வாயாகவும் ஸ்வாதியை பல்லும் உதடுமாகவும் சதய நட்சத்திரத்தை
Read 5 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் #மார்கழிஸ்பெஷல்
நடனகோபாலநாயகி சுவாமிகள், மதுரையில் 1843, ஜனவரி 9 (மார்கழி மிருகசீரிட நட்சத்திரம்) வியாழக்கிழமை அவதரித்தார். இவரது தந்தையார் ரங்கார்யர், தாய் லட்சுமிபாய். பெற்றோர் பிள்ளைக்கு ராமபத்ரன் என்று பெயரிட்டனர். பள்ளியில் படித்த காலத்தில் ஓம் என்ற
பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்டு ஆசிரியர்களையே திகைக்கச் செய்தார். அவரது மனம் எப்போதும் இறைச் சிந்னையிலேயே இருந்தது. இளமையில் வணிகர் ஒருவரிடம் கணக்கெழுதும் பணியில் சேர்ந்தார். ஆனால், வணிகர் ராமபத்ரனின் இறைச் சிந்தனையைக் கண்டு வேலையை விட்டு வெளியேற்றினார். பின்னர் தன் வீட்டுத்
தொழிலான நெசவுத்தொழிலைச் செய்தார். திடீரென்று ஒருநாள் வீட்டைவிட்டு கிளம்பி, திருப்பரங்குன்றத்தில் துறவியைப் போல யோகத்தில் ஆழ்ந்தார். ஒரு முறை மதுரை அருகில் உள்ள அழகர்கோவில் சுந்தராஜப் பெருமாளை தரிசித்தார். அன்றுமுதல் ஆழ்வார்களின் மீதும், நாலாயிரதிவ்ய பிரபந்தங்களின் மீதும் அவருக்கு
Read 10 tweets
#மார்கழிஸ்பெஷல் மாதங்களுள் நான் மார்கழி என்று கண்ணபிரான் கீதையில் அருளியுள்ளார். இதை தனுர் மாதம் என்றும் கூறுவர். இம்மாதம் சிறந்த புண்ணிய காலமாகும். மார்கழி மாதம் தேவர்களுக்கு அருணோதய காலமாகிறது. அதனால் அம் மாதம் முழுவதும் பகவானைத் தியானிப்பதும், அவனைத் தோத்திரம் செய்வதும், Image
அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதும் நமக்கு சகல சௌபாக்கியங்களையும் அளிக்கிறது. நாம் நமது மனத்தைத் தெளிவுப்படுத்தி ஆன்மீக மார்க்கத்தில் லயிக்கச் செய்வதற்கு மார்கழி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இம்மாதத்திலுள்ள ஒவ்வொரு நாளும் நித்ய விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது. Image
ஸ்ரீமந் நாராயணனின் கேசவ, நாராயண, கோவிந்தா, மாதவா, மதுசூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மனாபா, தாமோதரா என்ற பன்னிரெண்டு நாமங்களும் பன்னிரெண்டு மாதங்களாக கருதப்படுகின்றன. இதில் முதல் நாமமாக இருக்கும் கேசவா மாதங்களுக்கு மணிமகுடமான மார்கழியாக விளங்குகிறது. Image
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!