Discover and read the best of Twitter Threads about #மீள்

Most recents (4)

#periyarforever
#பெரியார் பெயரை கேட்டாலே ஏன் உங்களுக்கு எரிகிறது எனில் அவரைப் பற்றி காலம் காலமாக சாதி மத வெறியர்களால் கட்டவிழ்த்துவிடப்படும் கட்டுகதைகள்தான்.

பெரிய செல்வந்த குடும்பத்தில் பிறந்து கறுப்பு சட்டையுடன் மட்டுமே அவர் தமிழ்நாடு முழுவதும் தன் வாழ்வின் இறுதிகாலங்களில்.
மூத்தரப்பையுடன் உழைத்தது யாருக்காக?

ஏழைத்தாயின் மகன், டீ கடை நடத்தியவன் என்று சொல்லிவிட்டு பதவிக்கு வந்து பதினைந்து லட்சத்திற்கு கோட் போட்டு கலர் கலராக புகைப்படம் எடுக்கும் நபரை ஆதரிக்கும் உங்களுக்கு பெரியார் விரோதியாக தெரிவதில் எந்த ஆச்சரியமும் அதிசயமும் இல்லைதான்..
ஆனால் ஒருவரைப் பற்றி விமர்சிக்க வேண்டும் என்றால் கூட அவருடைய வாழ்க்கையை ஓரளவாவது உணர்ந்திருக்க வேண்டும்...

வாட்சப் பள்ளியில் பாடம் படித்து பேஸ்புக்கில் மதவெறியர்கள் பகிரும் பக்கங்களை படித்து பட்டம் வாங்கிய நீங்கள் பெரியாரை தூற்றலாம்...
Read 4 tweets
Fb Fwd

திராவிட அகராதி - 1

சமூக நீதி - பாப்பான் ஒழிக

மதச்சார்பின்மை - இந்து மதம் ஒழிக

மாநில சுயாட்சி - எவனுக்கும் பங்கு இல்லை

மத்திய கூட்டாட்சி - பசையான இலாகா கொடு

இட ஒதுக்கீடு - சாதி ஒழியக் கூடாது

வளர்ச்சி - ஊழல் செய்ய வாய்ப்பு

மேம்பாலம் - கமிஷன் அடிக்க வாய்ப்பு
புரிந்துணர்வு ஒப்பந்தம் - துண்டுக்குள்ளே கை போட்டு பேரம்

பள்ளி கல்லூரி அனுமதி - எவ்வளவு தருவ

பள்ளி கல்லூரி அடிக்கல் - எவ்வளவு வேணா ஃபீஸ் பிடுங்கிக்க

தனி ஈழம் - எதிர்க்கட்சியாக இருக்கும் போது

அந்நிய நாடு விவகாரம் - ஆளுங்கட்சியாக இருக்கும் போது
பண்டாரம் பரதேசி - கூட்டணியில் இல்லை

தீண்டத்தகாத கட்சி அல்ல - கூட்டணி ஓகே

இந்தி திணிப்பு - ஆங்கிலம் வாழ்க

ஊழல் வழக்கு - பழி வாங்கும் நடவடிக்கை

பாதகமான தீர்ப்பு - உச்சிக்குடுமி மன்றம்

சாதகமான தீர்ப்பு - நீதி வென்றது

பத்திரிகை விமர்சனம் - பூணூல் பத்திரிகை
Read 9 tweets
மிசா காலத்தில் அப்பாவை சிறையில் சென்று அடைத்தார்கள்.., ஒரு வருடம் சிறையில் இருந்தார் என் அப்பா.. நானும் என் தம்பியும் பள்ளி படிக்கும் குழந்தைகள். ஸ்டாலின் உட்பட எல்லோருமே சிறையில் இருந்தார்கள்.. சிறையில் அடித்து துன்புறுத்தல் என்ற செய்தி தான் எங்களுக்கு கிடைத்தது..
யார் எந்த சிறை என்று யாருக்கும் தெரியாது..

என்னுடைய தாய் இரண்டு குழந்தைகளோடு மதுரை கலக்டர் ஆபிஸ் வாசலில் நின்று செய்வது அறியாது திகைத்து நின்றார்.. எங்களோடு ஏகப்பட்ட திமுக குடும்பங்கள் கலக்டர் வாசலில் நின்று அழுதுகொண்டு இருந்தார்கள்..
ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறையில் இருந்த திமுக குடும்பங்கள் மளிகை சாமான் வாங்க முடியாமல் கஷ்டப்படும் செய்தி அறிந்து சென்னையில் இருந்து மளிகை சாமான்களோடு ஒவ்வொரு திமுக குடும்பத்திற்கும் சென்று மளிகை சாமான்கள் கொடுத்து ஆறுதல் கூறிவிட்டு வந்த ஒப்பற்ற தலைவர் எங்கள் தலைவர் கலைஞர்..
Read 4 tweets
மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண் மேல் நம்மைச்
சொல் தமிழ் பாடுக

என்று இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, இசைத்தொண்டு செய்தவரும் தம்பிரான் தோழருமான சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூஜை இன்று Image
சேக்கிழாரின் பெரிய புராண நூலுக்கு ஆதாரமாக அமைந்தது சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டர் தொகையே ஆகும். அதை ஓதுவாமூர்த்திகளில் குரலில் இங்கே கேட்கலாம்

சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பதிகங்களில் அருமையான ஒன்று இது #மீள்.

https://t.co/7SqpOGakMv
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!