Discover and read the best of Twitter Threads about #மீள்_பதிவு

Most recents (3)

#மீள்_பதிவு

கூடங்குளம் அணுவுலையின் கழிவினை எங்கு பாதுகாப்பீர்கள் என முன்பு உதயகுமார் கேட்கும் கேள்விகளுக்கு குழப்பமான பதிலை சொல்லிவந்த மத்திய அரசு, ஒரு கட்டத்தில் சொல்லியது,முதலில் அணுகழிவினை எடுத்துசெல்ல முடிவு செய்த ரஷ்யா,இப்பொழுது மறுக்கின்றது.

காரணம் இதுதான்,
கார்ப்பசேவின் கசப்பு மருந்து ஓவர்டோசாக வேலை செய்து, சோவியத் யூனியனை பக்கவாதத்தில் தள்ள,கருணை கொலையாக சோவியத்தை கலைத்தார் கோர்ப்பசேவ். 17 துண்டாக ரஷ்யா சிதற அவர்களின் அணு ஆயுத மையங்களும் சிதறின,யாருக்கு எதன் மீது அதிகாரம் என்பதே தெரியாத குழப்பான நிலை.

இந்த சிக்கலில் சிக்கிய ரஷ்யா
பின்னர் அமெரிக்கவுடன் அணுஆயுத குறைப்பு ஒப்பந்தமும் செயதது,இன்று இரு நாடுகளும் அணுஆயுதம் புதிதாக சோதிக்க மாட்டோம் என கையெழுத்திட்டன‌,காரணம் இரு நாடுகளும் கிட்டதட்ட 3000 மேற்பட்ட வெடிப்புகளை நடத்தியாயிற்று,இதற்குமேல் சோதிக்க ஒன்றுமில்லை
அணுகுண்டு கலையில் கரை கண்டு ஒய்வெடுத்தவர்கள்.
Read 29 tweets
ஏனுங்க மோடி ,

எங்க காசையெல்லாம் demonitisationங்கிற பேர்ல பேங்க்ல போட வச்சிடீங்க

காசை 2 மாசத்துக்கு எடுக்க முடியாம கட்டுப்பாடு போட்டீங்க 😢

இப்போ போட்ட காச எடுத்தா 150 ரூவா fine போடுவேன்னு ஒருத்தன் சொல்லுறான் 😱

அப்போ என் காச பேங்க்ல வச்சி எனக்கு 5% வட்டி கொடுத்துட்டு,
லோன்னுங்கிற பேருல எனக்கே 14%க்கு குடுப்பீங்க 😂

சரிடா அப்போ 9% எங்கேன்னு கேட்டா எல்லைல ராணுவ வீரன்னு ஆரம்பிப்பீங்க 😜

சரி அவன்கிட்ட கேட்டா, சோத்துக்கே வழி இல்லன்னு வீடியோ போடுறான் 😈

சரிப்பா எதுக்கு சண்டை போட்டுக்கிட்டு,சமாதானமா போலாம்னு ஒரு புள்ள சொன்னா
அத கற்பழிப்பேன்னு சொல்லுறீங்க 😣

என்னடான்னு திருப்பி உங்கள்டையே வந்தா ஹமாரா தேஷ்கி,ஹம்கி,கும்கினு ஏதோதோ சொல்லுறீங்க 😱

புரியலடான்னு சொன்னா,ஹிந்தி தெரியலானா அவமானம்னு சொல்லுறீங்க 😈

கடைசியா என்னதான் சொல்ல வர்றிங்கன்னு கேட்டா
Read 5 tweets
உணர்ச்சி வேகத்தில் கத்துவதற்கு தமிழனை மிஞ்ச ஆளில்லை. தனிமனித ஒழுக்கமும்,சமூக பொறுப்பும் (அப்படியென்றால்?!) கிலோ என்ன விலை?
ரேஷன் கடையில் கிடைக்குமா?😢 என்று பலரும் கேட்கிறார்கள்.

இன்று தமிழகம் வறட்சியில் இருக்கிறது என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் சமூக பொறுப்பில்லாத
பெரும்பான்மை தமிழ் மக்கள்தான்.

எல்லாவற்றிலும் சுயநலம் வேரூன்றிவிட்டது.
சுயமுன்னேற்றம் வேண்டும்,அது எந்த வழியில் வந்தாலும் பரவாயில்லை என்கிற போக்கு அதிகமாகிவிட்டது. கர்நாடகத்தையும்,கேரளத்தையும், ஆந்திர அரசையும் குறை கூறிக் கொண்டு,சக இந்திய தமிழனை சுரண்டுவதிலேயே முனைப்பாக
இருக்கிறார்கள் பலர்.
தடுப்பனைகளுக்கும்,மணல் அள்ளுவதை தடுப்பதற்கும்,மரம் நடுவதற்கும்,சீமை கருவேல மரத்தை அப்புறப்படுத்துவதற்கும் என போராடும் சமூக ஆர்வலர்களை வேலை வெட்டி இல்லாதவர்கள் என்றே பலரும் கருதுகிறார்கள்.

ஐந்தாறு வருடங்கள் முன்பு குடியிருப்பு பகுதி ஒன்றில்
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!