Discover and read the best of Twitter Threads about #மூளை

Most recents (4)

நாள்பட்ட குடி(chronicdrinking) குடியை மட்டும் இல்ல நம் உடலின் என்னென்ன உருப்புகள் கெடுக்கும்னு இந்த இழைல பாக்கலாம் #thilli_info

சில விளைவுகள் சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும்; மற்றவை காலப்போக்கில் குவிந்து, உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கலாம்
#மூளை
அதிகப்படியான மது அருந்துதல் மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடு இரண்டையும் சேதப்படுத்தும். Brain Imaging தொழில்நுட்பம் உதவியுடன் நீண்ட கால, அதிகப்படியான மது அருந்துவதன் விளைவாக மூளை திசுக்களில் குறிப்பிடத்தக்க பாதிப்புக்கு உள்ளாகிறது.
நீண்டகாலமாக மது அருந்துதல், வைட்டமின் பி-1 குறைபாட்டால், ஆல்கஹால் டிமென்ஷியா, குறுகிய கால நினைவாற்றல் இழப்பு, புதிய தகவல்களை அறிய இயலாமை, அறிவாற்றல் குறைபாடு, கண் பிரச்சினைகள், மோசமான உடல் ஒருங்கிணைப்பு மற்றும் நடைபயிற்சி சிரமம் ஆகியவை அடங்கும்.
Read 13 tweets
#ஆட்டின்_கொழுப்பை_சாப்பிட்டால்_என்னநடக்கும்_தெரியுமா?
இனி யாரும் அலட்சியப்படுத்தாதீர்கள்!!!!!
பச்சை காய்கறிகள், இலைதழை உணவுகள் என சைவம் மட்டும் தான் மனிதனுக்கு ஆரோக்கிய நன்மைகள் தரும் என யார் கூறியது. மனிதனின் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கிய நன்மை தருகிறது ஆட்டிறைச்சி. Image
ஆட்டின் தலை, இதயம், நுரையீரல், மூளை என அனைத்தும் மனிதர்களுக்கு மருத்துவ பயன் தருகிறது. ஆட்டிறைச்சி சாப்பிடுவதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்….
#தலை
இதயம் சார்ந்த வலிகளும் கோளாறுகளும் நீங்கும். குடலை வலிமையாக்க உதவும். தலை பகுதி எலும்பினை வலுப்படுத்தும்.
#ஆட்டுக்கால்கள்
ஆட்டு கால்களை சூப் வைத்து குடித்தால், எலும்புக்களுக்கு பலமும், கால்களுக்கு நல்ல ஆற்றல் தரும்.
#கண்
பார்வை கோளாறுகள் சரியாகும், தெளிவான பார்வை கிடைக்கும். கண்களுக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்கும்.
Read 8 tweets
இறைவனையும், வேதங்களையும், அது சார்ந்த மூடப் பழக்க வழக்கங்களையும் மறுத்து வாழ்ந்த இனம் தமிழினம் என்பதையும், #திருவள்ளுவர் தந்த குறள்களின் பொருளைச் சிதைத்துத் தவறாகப் பொருள் கொண்டிருக்கிறோம் என்பதையும், அக்கால நடைமுறைகளை அலசி ஆராய்ந்து உணரலாம்.
#BJPInsultsThiruvalluvar
👇
சாவகர் அருகர் அமணர் ஆசீவகர் தாபதர்
இவர்களே ஐந்து வழிநெறிகளைத் தந்த ஐயர் (சமணர்கள்) ஆவர்.
#அந்தணன் எனும் சொல் பொதுவாகத் துறவிகளைக் குறிக்கும் சொல்லும்,
#ஐயர் எனும் சொல் கடவுளை மறுத்துத் துறவின் மெய்வழியைக் காட்டிய இந்த ஐவரைக் குறிக்கும் சொல்லும் ஆகும்.
#BJPInsultsThiruvalluvar 👇
இதிலே குறிப்பாக, ஆசீவகம் தான் தமிழகத்தில் தழைத்தோங்கியிருந்த, முதல் #கடவுள்_மறுப்புக் கொள்கையாக நம்பப்படுகிறது.
இது குறித்த நூல்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்ட போதும், இதன் #இறைமறுப்பு நிலைப்பாடு குறித்து, பல தொல்பொருளியல் நூல்களில் குறிப்புகள் உள்ளன
#BJPInsultsThiruvalluvar 👇
Read 13 tweets
#கற்பனைக்குள்_மெய்யியல்பு
அறிவியல் உண்மைகளையும், முற்றுப் பெறாத அல்லது பெற முடியாத உண்மைக்கு அருகாமையில் உள்ள கற்பனைகளையும் கொண்டு இயங்குவது.
ஆன்மீகம் நேரெதிர், இதிலே அனைத்துமே கற்பனை தான்.
விளையாட்டே இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் கற்பனைக்குள் புகுந்து தான்.
Fa(ith)ct👇
எந்தக் கற்பனையை ஆய்வுக்கு உட்படுத்தலாம், எதைக் கூடாது!? இருக்கலாம் என்பது அனைத்தும் ஆய்வுக்கு உட்பட்டவை, மற்றவை புறந்தள்ள வேண்டியவை.
கற்பனைக்கு எல்லை இல்லாத காரணத்தால் அது இரண்டு திசைகளிலும் பயணிக்கும்.
Logic/ possibility matters
எதற்கு வாய்ப்புள்ளது என்று உணர்வது பகுத்தறிவு👇
அறிவியலால் முற்றுப் பெற முடியாதது சில உண்டு, அதிலே குறிப்பாக மூளையும் அண்டமும், தேடத் தேடத் தொடரும் புதிர்கள்.
#மூளை மனிதனுக்குள் இயங்கும் போது நடப்பது எதுவும், ஆய்வுக்கூடத்தில் வைத்து இயக்கும் போது தெரியாது. அதுவும் மூளைக்குள் நடப்பது எல்லாமே வேதியியல் மாற்றங்கள்👇
Read 25 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!