Discover and read the best of Twitter Threads about #மெக்காலே

Most recents (3)

#மெக்காலே வை பாப்பனர்கள் வில்லனாக சித்தரிப்பதன் காரணம் பாகம்-2

வில்லியம் பெண்டிங் பொறுப்பேற்ற பிறகு இயற்றிய முதல் சட்டம்
பெங்கால் சதி தடை சட்டம்.
ஆங்கிலேயருக்கு இந்தியாவில் ரொம்பவே பிடிக்காத காட்டுமிராண்டுத்தனம் ஒன்று உண்டு என்றால் அது“சதி ஏறுதல்”எனும் கொடூரமான சம்பிரதாயம்.
இங்கிலாந்தில் கணவன் இறந்துவிட்டால்,
மனைவி விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளலாம். அல்லது தனி பெண்ணாய் தன் பிள்ளை குட்டியை வளர்த்து ஆளாக்கி சுயமாய் வாழலாம்.
ஆனால் இந்தியாவிலோ கணவன் இறந்தால்,
அதற்கு மேல் பெண்ணுக்கு மறுமணம் செய்தாரில்லை. அந்த பெண்ணை சுயமாக வாழ விட்டாரும் இல்லை. அந்த பெண், கணவனின் சிதையில் தானும் குதித்து செத்தே ஆக வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருந்தார்கள்.
Read 19 tweets
#மெக்காலே வை பார்ப்பனர்கள் வில்லனாக சித்தரிப்பதன் காரணம் என்ன? பாகம்-1

“1813 துவங்கி 1833 வரை கிழக்கிந்திய கம்பனி, இந்தியாவில் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்காக, வருடம் தோறும் வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் மானியம் என்ன ஆயிற்று?என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற குழு ஆய்வு நடத்தியது.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, 20 லட்சம் ரூபாய் என்றால் இன்றைய மதிப்பில் எத்தனை பில்லியன் என்று பாருங்கள்!

அவ்வளவு பணமும் இந்திய பொதுமக்களுக்கு போய் சேரவில்லை. கல்வியோ, பொது அறிவோ, முக்கியமாக அறிவியலோ வளரவே இல்லை. 🤔🤔
அந்த இருபது லட்சத்தையும் வேத பாட சாலை நடத்தி சமஸ்கிருதம் வளர்க்கவும், மதராசாவில் அரபி கற்பிக்கவும் தான் செலவாயிற்று என்று தெரிய வந்தபோது அது பிரிட்டிஷாருக்கு அதிருப்தியைத் தந்தது.

காரணம்
பிரிட்டனில் கல்வி என்பது மதசார்பற்றது,
எல்லா மனிதருக்கும் பொதுவானது,
Read 14 tweets
#TheKashmirFiles #காஷ்மீரர்ஃபைல்ஸ் இந்தியாவின் பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. உண்மை சரித்திரம் அறியாத பலர் இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு இப்படியெல்லாம் கூட கொலைபாதகம் செய்வார்களா என கேட்கையில் அவர்களின் அறியாமை புலப்படுகிறது, வேதனையளிக்கிறது.
#மெக்காலே மாற்றிய சரித்திரத்திற்கு காரணம் உள்ளது. நம் தேசம் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்த பிறகும் நம் அரசாங்கங்கள் சரித்திரத்தை, உண்மையை குழி தோண்டி புதைத்துள்ளதை எப்படி மன்னிப்பது? உண்மை சரித்திரத்தை மீட்டெடுத்து அதை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டியது மிக அவசியம்
தமிழகத்தை பொறுத்தவரை 13ம் நூற்றாண்டில் #மதுரைமீனாட்சி கோவிலில் நடந்த அராஜக தாக்குதல்கள், கொலை பாதகங்கள், 12,000 வைணவர்கள் முஸ்லீம் படைகளுக்கு எதிராக ஸ்ரீரங்கத்தில் வெறும் கைகளோடு போராடி செய்த உயிர் தியாகங்களை படம் எடுக்கலாம். #மருது_சகோதரர்கள் ஆங்கிலேய மற்றும் முகம்மது அலிகான்
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!