Discover and read the best of Twitter Threads about #மே17இயக்கக்குரல்

Most recents (4)

புத்தருக்கு முன்பே ராமாயணம் நடைபெற்றது என்ற பொய்க் கதையை ராமாயணத்தில் இருந்த வால்மீகியின் வரிகளை வைத்து உடைத்தெறிந்தார் பண்டிதர் அயோத்திதாசர்.

👇🏼 Image
“ராமாயணத்தின் மூலநூலான வால்மீகி ராமாயணத்தில் ‘அனுமன் இலங்கைக்கு சென்று சீதையை தேடும் பொழுது ஒரு கோபுரத்தின் உச்சியில் அமர்ந்து இது பௌத்தர்களின் கோபுரமாக இருக்குமோ என்று சிந்தித்த வண்ணம் இருந்தான்’ என்பதாக வால்மீகியே எழுதி வைத்திருப்பதை மறுக்கிறீர்களா?” என்று வினா எழுப்பினார்.

👇🏼
மேலும் வால்மீகி ராமாயணத்தில் ராமனுக்கு கல்வி கற்று கொடுக்கும் போது ‘ உன் தந்தை புத்தரைப் போல் உத்திர முகம் நோக்கி தாமரை போன்ற சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்கிறார்.

👇🏼
Read 4 tweets
இந்தியாவின் பார்ப்பன-பனியா நலனுக்காக இலங்கைத்தீவில் மீண்டும் திணிக்கப்படும் தமிழர்கள் நிராகரித்த 13-வது சட்டத்திருத்தம்

#Occupied_TamilEelam
#TamilsReject_13thAmd
#TamilsRejectUnitarySL

🧵👇🏼🧵👇🏼
“இந்த ஒப்பந்தமானது தமிழீழ மக்களின் அரசியல், தேசிய நலன்களைப் பேணுவதாக அமையவில்லை. தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சனையின் சிக்கலான பரிமாணங்களை எந்த வகையிலும் செம்மையாக அணுகவில்லை. அவற்றிக்கு பரிகாரம் காண முனையவில்லை.
மாறாக, ஈழத்தமிழரின் தேசிய பிரச்சனையை முற்றிலும் தவறான அடிப்படையில் இந்த ஒப்பந்தம் தொட்டு நிற்கிறது”

– இந்திய இலங்கை ஒப்பந்தம் – விடுதலை புலிகளின் நிலைப்பாடு, பக்கம்-3
Read 25 tweets
பாளையக்காரர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போர்

"ஐரோப்பியர்களின் அதிகாரமும் விழும் நாளில் நிலையான கண்ணீரற்ற மகிழ்ச்சியை பெறுவோம்"

மருது சகோதரர்கள் 1801-ஆம் ஆண்டு திருச்சி கோட்டைச் சுவரில் வெளியிட்ட புரட்சிகர பிரகடனம்!

👇🏼🧵👇🏼🧵👇🏼
ஆங்கிலேயர் ஆட்சியில் கடுமையான வரி, கொள்ளை, சுரண்டல் மூலமாக ஒடுக்கப்பட்ட உழவர்களின் எழுச்சியை பின்புலமாக வைத்து பாளையங்கள் புரட்சியின் ஊற்றாயின. பூலித்தேவன், ஒண்டிவீரன், அழகுமுத்துக்கோன் எனத் துவங்கி பல பாளையங்களும், போராளிகளும் பிற்காலத்தில் ஒன்றாகினர்.
சிவகங்கைப் பாளையம் இந்தப் போராட்டக்காரர்களுக்கு அடைக்கலமானது.
விருப்பாச்சி பயிற்சிக் களமானது.
நெல்லை - பாஞ்சாலக்குறிச்சியும், சேதுசீமையும், தஞ்சை மண்டலமும், கொங்கு மண்டலமும் இப்போராட்ட கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டன.
Read 12 tweets
இந்தியை தமிழர்கள் மீது திணிக்கும் முயற்சி நடக்கும் போதெல்லாம் ஒரு மொழி என்பதற்காக மட்டும் இந்தியை நம் முன்னோர்கள் எதிர்க்கவில்லை. அதன் பின்னால் இருக்கும் ஆதிக்கத்திற்காகத்தான் எதிர்த்தார்கள்.

தோழர் @kondalsamy14 பதிவு

👇🏼🧵👇🏼🧵👇🏼
உதாரணமாக 1920இல் யங் இந்தியா பத்திரிக்கையில் எழுதிய காந்தி

”திராவிடர்கள் சிறுபான்மையினர். ஆகவே இந்தியாவில் இருக்கிற பிறபகுதிகளில் உள்ளவர்கள் திராவிடர்களுடன் பேசவேண்டுமென்றால் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றை கற்றுக்கொள்ளவேண்டும். அது சிரமம்.
அதற்கு பதிலாக திராவிடர்கள் தேசிய மொழியான இந்தியை கற்றுக்கொள்ளலாம். அதுதான் தேசிய பொருளாதாரத்திற்கு உகந்தது”.

இதில் மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றோடு முடிந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் காந்தி ’தேசிய பொருளாதாரத்திற்கு நல்லது’ என்கிறார். அது என்ன தேசிய பொருளாதாரம்.
Read 16 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!