Discover and read the best of Twitter Threads about #ராமர்

Most recents (3)

#வடுவூர்_ராமர்

கோதண்டராமர் திருக்கோயில், வடுவூர், நீடாமங்கலம்.

திருவாரூர் & தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லைப்புற கிராமம், எங்கும் பச்சை பட்டாடை உயர்த்திய நெல்வயல்கள், ஊர் எல்லையில் 364 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக வரவேற்கும் பெரிய ஏரி போன்ற சிறப்புகளுடன் உள்ளது வடுவூர். Image
மற்ற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை விட இந்த ராமர் சிலைக்கு அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா ?

பார்ப்பவர் பரவசம் கொள்ளும் வகையில், மந்தகாச புன்னகை காட்சி தருகிறார்.

வேறு எங்கும் இது போல் சிலைகளைப் பார்க்க முடியாது என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள்.
இதற்கு சாட்சியாக வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு முறை வந்து வந்து விட்டு,

ஸ்ரீ ராமரின் மந்தகாச புன்னகையில் மயங்கி, அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் ஏராளம்.
Read 21 tweets
@karikaalan5555 அண்ணா விருப்பப்படி இன்னிக்கி

#ஒரு_கதை_சொல்லட்டுமா SIRRR..,

ராமன் எத்தனை முறை சீதையை சந்தேகப்பட்டார்? Any Guess? இந்த உலகில் சீதையை போன்று அவமானப்படுத்தப்பட்ட பெண் வேறு யாரும் உண்டா?

ஒரு முறை இலங்கையில்..மீண்டும் மீண்டும் அய்யோதியில்...

மீண்டும் மீண்டும் எங்கே?
@karikaalan5555 மீண்டும் மீண்டும் எங்கே ? எப்போது ?

பயமுறுத்தும் மிருகங்கள் நிறைந்த பயங்கரமான காட்டில்...

Jaimini (ஜைமினி) சொன்னது,

சத்தமாக அழும் சீதையை வால்மீகி பார்த்ததும், அவளை அணுகி, அவள் யார், யாருடைய மகள், யாருடைய மனைவி, ஏன் ஆளில்லாத காட்டிற்கு வந்திருக்கிறாள் என்று கேட்கிறார்.
அவள் தன்னை ஜனகனின் மகளாகவும், தசரதனின் மருமகளாகவும், ராமனின் மனைவியாகவும் அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். தனக்குத் #தெரியாத #காரணங்களுக்காக #ராமனால் #கைவிடப்பட்டதாகவும் அவள் அவனிடம் கூறுகிறாள்.
Read 24 tweets
This is a translation of the thread by @anexcommie on the thoughts expressed by #Modi at Ayodhya on Aug. 5th. Am indebted to @premaswaroopam for doing a super work in translating.

மோடிஜியின் நேற்றைய உரையை எவ்வளவு பேர் பார்த்தார்களோ, கேட்டார்களோ எனக்கு தெரியாது.
ஆனால், என்னைப் பொறுத்தவரை அவரது உரைகளில் இந்த உரைதான் மிகவும் சிறந்தது என்பேன். அவரது பேச்சின் தொனி, தோரணை மற்றும் அதை வெளிப்படுத்திய திறன் ஆகியவை தெளிவாகவும் மென்மையாகவும் இருந்தது.
இந்த நிகழ்விற்காக ஒவ்வொரு இந்தியனுக்கும் நாம் நன்றி கூற வேண்டும். அது அவர்களின் மனவலிமை, நம்பிக்கை மற்றும் முழுமையான சாதனையைக் குறிக்கின்றது; அது அவர்களின் வெற்றி அல்ல, ஆனால் அபிலாஷைகளில் ஒன்று. #ஜெய்_ஸ்ரீ_ராம் #ஜெய்ஶ்ரீராம்
Read 14 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!