Discover and read the best of Twitter Threads about #ராமாவரம்தோட்டம்_கோமாளிகளின்கூட்டம்

Most recents (4)

#ராமாவரம்தோட்டம்_கோமாளிகளின்கூட்டம்
#இரண்டாவதுபல்டி
#ஏழைப்பங்காளனின்_கோமாளிபல்டி

விவசாயி,தொழிலாளி,உழைக்கும் கரங்கள்,
உரிமைக்குரல்,மீனவநண்பன்
என தன்னை ஏழைகளை இரட்சிக்க வந்த தேவதூதனாக மக்களை நம்ப வைத்து....வாரிக் கொடுத்த வள்ளல்...கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரரான மகோரா
தமிழகத்தின் சுபீட்சத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லி ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்து பெரும்பான்மையான மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளிவிட்டு, இலவசப் பற்பொடி, செருப்பு, புடவை, பிளாஸ்டிக் குடம், சத்துணவு என்று இவரது தானத்திற்குத் தவம் கிடக்கச் செய்துவிட்டு
தனது எடுபிடிகளுக்கு அரசுச் சொத்துக்களை தானமாக வாரி வழங்கி பல்டி அடித்தார்

சென்னை மிருகக்காட்சி சாலை இடத்தை பழனி பெரியசாமிக்கும்,

சென்னை வளசரவாக்க புறம்போக்கை அம்பிகா-ராதாவுக்கும்,

போரூர் புறம்போக்கை சாராய உடையாருக்கும்,

மருவத்தூர் ஏரிப்புறம்போக்கை பங்காருவுக்கும்..
Read 9 tweets
#ராமாவரம்தோட்டம்_கோமாளிகளின்கூட்டம்
#3_மகோராஅடித்த_அந்தர்பல்டிகள்

என்ற இந்த பதிவு கண்டிப்பாக மகோராவின் அந்தரங்க வாழ்க்கையை விமர்சிக்க அல்ல....

இருந்தாலும் அவரது பல்டிகளை குறிப்பிடும் போது "விமர்சிப்பது" போல இருந்தால்....நான் பொறுப்பல்ல...மகோராவே பொறுப்பு...

முதல் பல்டி :
புரட்சித் தலைவிக்கு
"புதுவித பல்டி"....

ட்ரிங்...ட்ரிங்...ஹலோ யார் பேசுறது ?

நா எம்ஜியார் பேசுறேன்...ஜெய்சங்கர் மனைவி இருக்காங்களா?

நான்தான் பேசுறேன்...சொல்லுங்க...

மரியாதையா உன் புருஷன்கிட்ட சொல்லி ஜெயலலிதா கூட நடிக்க வேணான்னு சொல்லீரு...இல்லேண்ணா உயிரோட இருக்க மாட்டான்..
ட்ரிங்...ட்ரிங்...குமுதம் பத்திரிக்கை ஆபீஸா...நா எம்ஜியார் பேசுறேன்...உங்க பத்திரிக்கைல..... என்கிட்ட இருந்தும் கிட்டு ஜெயலலிதா சோபன் பாபு கூட வாழ்ந்த living together பத்தி....ஜெ எழுதுற
"சொல்லத்தான் நினைக்கிறேன் " ங்கிற தொடரை உடனே நிறுத்தணும்..

ட்ரிங்.ட்ரிங்.ஹலோ யார் பேசுறது ?
Read 12 tweets
#ராமாவரம்தோட்டம்_கோமாளிகளின்கூட்டம்
#பகுதி2_துப்பாக்கிசண்டை_பார்ப்பனபத்திரிக்கைஉருட்டு

பெரியார் தன்னுடைய 72 வது வயதில், தன் வயதில் சிறியவரான மணியம்மையை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்துக்கு யோசனை கூறியவர் ராஜாஜி. பிராமணரான ராஜாஜியின் யோசனையைக் கேட்டு பெரியார் மணியம்மையை Image
திருமணம் செய்து கொண்டார் என்ற காரணத்தை முன்வைத்து, அண்ணாதுரை மற்றும் ஈ.வி.கே சம்பத் ஆகியோர் பெரியாரின் திராவிட கழகத்தை விட்டுப் பிரிந்து தனியே திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தனர். கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோரும் அண்ணாவை பின்பற்றி, பெரியாரை விட்டு விட்டு திராவிட Image
முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தனர். ஆனால் எம்.ஆர்.ராதா தொடர்ந்து பெரியாரின் விசுவாசியாகவே இருந்தார். திராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகத்தைப் போல் இல்லாமல் தேர்தல் அரசியலில் இறங்கியது.
1957 ஆம் ஆண்டிலிருந்து, காங்கிரசை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் Image
Read 11 tweets
#ராமாவரம்தோட்டம்_கோமாளிகளின்கூட்டம்
#பகுதி2_சுட்டான்_சுட்டேன்
1967ம் ஆண்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம். எம்.ஜி.ஆர் தொண்டையில் குண்டடிப்பட்டு,ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு வரப்பட்டார். சிறிது நேரத்துக்கெல்லாம் எம்.ஆர்.ராதாவும் Image
ராயப்பேட்டை மருத்துவமனைக்கு நெற்றிப்பொட்டிலும், கழுத்திலும் குண்டடிப்பட்டு ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு வரப்பட்டார். இருவருடைய ஸ்ட்ரெச்சர்களுக்கும் இடை ஒரு மீட்டர் இடைவெளி தான். குண்டடிப்பட்ட இருவரிடமும் எந்த சலனமும் இல்லை.

எம்.ஜி.ஆரை, எம்.ஆர். ராதா சந்தித்தற்கான காரணம் என்ன? Image
பெற்றால்தான் பிள்ளையா படத் தயாரிப்பாளர் வாசுவுக்கு எம்ஜிஆர் கொடுத்த டார்ச்சரால் படத்தின் செலவு எகிறியது. படம் முடங்கும் சூழ்நிலை. பலரிடமும் உதவி கேட்டார்.
ஒரு லட்சம் ரூபாயை எம்.ஆர்.ராதா, கொடுத்து உதவினார் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியில் வரட்டும், அந்த பணத்தை Image
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!