Discover and read the best of Twitter Threads about #ராம_நாமம்

Most recents (5)

ஒரு மன்னன், தெரியாத்தனமாக ஒரு பிராமணனைக் கொன்றதால், அவரை ‘பிரம்மஹத்தி’ பாவம் பிடித்துக் கொண்டது. ஒரு ரிஷியின் ஆஸ்ரமத்துக்குச் சென்று பரிஹாரம் கேட்க முடிவு செய்தார். அங்கே சென்றபோது ரிஷி இல்லை. அவருடைய மகனே இருந்தார். அவரிடம் தான் வந்த காரணத்தை மன்னன் கூறினார்.
#Spirituality Image
அவர் “நானே பரிஹாரம் சொல்கிறேன். பக்தியுடன் மூன்று முறை 'ராம, ராம, ராம' என்று சொல்லுங்கள். அந்தப் பாவம் போய்விடும்” என்றார். இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த தருணத்தில்  ரிஷியும் வந்துவிட்டார். என்ன விஷயம் என்பதை அறிந்தார். அவருக்கு மகன் மீது கடும் கோபம் வந்தது.
“அட மூடனே! ஜன்ம ஜன்மாந்தரங்களில் செய்த பாவங்களும், ராமனின் நாமத்தை ஒரு முறை சொன்னாலேயே போய்விடுமே. உனக்கு எப்படி நம்பிக்கை குறைந்து மூன்று முறை சொல்லச் சொன்னாய்? இந்த நம்பிக்கைக் குறைவினால் அடுத்த ஜன்மத்தில் நீ வேடனாகப் பிறப்பாயாக” என்று சபித்தார்.
Read 5 tweets
#ஸ்ரீ_ராம_நாம_மகிமை

சதுர் யுகங்களில்”-

கிருத யுகம் - தவம்;

திரேதா யுகம் - யாகம்;

துவாபர யுகம் - பாத சேவை;

கலி யுகம் - நாம சங்கீர்த்தனம்.

“ஸ்ரீ ராம” என்று நினைக்க, சொல்ல, எழுத புண்ணியம் பல செய்து இருக்க வேண்டும்.
நாமத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளோம் -

நாமம் “சொல்லல், கேட்டல், நினைத்தல்” மூன்றும் ஒன்றே.

கலியுகத்திற்கு உகந்தது நாம தர்மமே.

கலியுகத்தில் நாம தர்மமே தர்மங்களுக்கு ராஜா.

பகவான் நாமம் சொல்ல குரு கூட தேவை இல்லை, பகவான் நாமமே குரு.
பகவான் நாமங்களுக்குள் வேறுபாடு இல்லை, பகவானும் பகவான் நாமமும் ஒன்றே.

நாமத்தை ஆஸ்ரயிப்பவன் வீணாகமாட்டான்.

நாமம், பாதை “மீறிவர்க்கும்-தவறிவர்க்கும்” மருந்து, சரியான பாதையில் செல்பவருக்கு விருந்து.
Read 13 tweets
#ராம_நாமம்

ஏழெழு ஜென்ம சாபல்யம் தீர்த்து ஏற்றம் தரும் ஸ்லோகம்...

தினமும் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் சொல்வதற்கு இணையான

"ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே"

என்ற இந்த சுலோகத்தை தினமும் குறைந்தது,
11 முறை சொல்லுங்கள்,
உங்கள் வீட்டில் சுபிட்சம் தேடி வரும்.

சகஸ்ரநாமம் என்றால்,
அது விஷ்ணு சகஸ்ரநாமம் தான்.

அதன் பின் மற்ற தெய்வங்களின் சகஸ்ரநாமங்கள் என
நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், விஷ்ணு சகஸ்ரநாமத்தை
தினமும் சொல்வதென்றால், குறைந்தது, அரை மணி நேரம் ஆகும். (நிறுத்தி சொல்ல வேண்டும்)
எனக்கு நேரமில்லை
என, சாக்கு போக்கு சொல்வோம்.

இதை நன்கு உணர்ந்த
பார்வதி தேவி, இது பற்றி சிவபெருமானிடம் கேட்டாள்.

’சுவாமி‘ விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் முழுமையாக சொல்ல முடியாதவர்கள், எளிதாக பாராயணம் செய்வதற்கு ஒரு வழி சொல்லுங்கள் ’ என, கேட்டாள் பார்வதி தேவி,
Read 10 tweets
#ஸ்ரீ_ராம_ஜெயம்

‘ஸ்ரீ ராம ஜெயம்’ எழுதி மாலை போடுவதால் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்னென்ன?

இந்த பரிகாரத்தை யார் செய்ய வேண்டும்?

முறையாக எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது என்பது மிகப்பெரிய புண்ணிய பரிகாரமாகும்.
ஆஞ்சநேயரை வேண்டி இந்த நாமத்தை 108 முறை எழுதி மாலையாக கோர்த்து அவருடைய கழுத்தில் போடுவது நாம் வேண்டிய வரங்களை எல்லாம் நமக்கு வாரி வழங்கக் கூடிய அற்புத சக்தி வாய்ந்த பரிகாரமாக இருந்து வருகிறது.
பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் முதல் வயதானவர்கள் வரை அத்தனை பேரும் தங்களுடைய வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஸ்ரீ ராம ஜெயம் நிச்சயம் எழுதி இருப்போம்.

அப்படி ஸ்ரீ ராம ஜெயம் எழுதினால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன?
Read 17 tweets
#ராம_நாமம்

*ராம நாமத்தை இடைவிடாது
கேட்க வேண்டும் என்பதற்காகவே, ராம அவதார காலம் முடிந்த பின்னரும் வைகுண்டம் செல்லாமல் பூவுலகிலேயே தங்கிவிட்டவன் ராமதூதனான அனுமன்.*
அப்படிப்பட்ட அனுமன் ஆலயம் ஒன்றில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து 24 மணி நேரமும் ராமநாமத்தை இடைவிடாமல் ஜபம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு சாந்நித்யம் மிக்கதாக இருக்கும்.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகரில் அழகிய ரம்யமான சூழ்நிலையில் ரன்பால் ஏரி அமைந்துள்ளது.

இங்குள்ளவர்களால் லக்கோடா ஏரி என்று அழைக்கப்படும் இந்த ஏரிக்கரையில் சிரஞ்சீவியான ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்.
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!