Discover and read the best of Twitter Threads about #வந்தேமாதரம்

Most recents (9)

33.5 லட்சம் கோடி அந்நிய முதலீட்டை கவர, ஒரு மொட்டைத்தலை சாமியார் எந்த அந்நிய தேசத்துக்கும் போகவில்லை. சூட்டு பூட்டு போட்டு, ஸ்டில்ஸ் போட்டு கவரவில்லை...!

தான் இருந்த இடத்திலேயே உலகளாவிய முதலீடுகளை அள்ளி உள்ளார்...!

அவர் மாநிலம் போதுமான முந்தைய கட்டமைப்பு இருந்ததில்லை.
சென்னை போல துறைமுகம் இல்லை.

காமராஜர் போன்ற பெரிய முன்னோர்கள் போட்ட அஸ்திவாரம் இல்லை.

சென்னை உள்ளது போன்ற திறமையான தொழில்நுட்ப தகுதி கொண்ட தொழிலாளர் அதிகம் இல்லை.

கார் உற்பத்தி மற்றும் இதர முக்கிய தொழில் அடையாளம் கொண்ட சென்னை போல எதுவும் உலகம் அறியும் அளவில் அங்கே இல்லை.
தமிழகம் போன்ற ஆண்டு முழுதும் சாதகமான இயற்கை சூழல் அங்கில்லை.
அமைதிப்பூங்கா என பீற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு தாதாக்கள் ராஜ்ஜியமாக இருந்த உ.பியில்.

தமிழகம் போன்ற சட்டம் ஒழுங்கில் அமைதிப்பூங்கா என பீற்றிக் கொள்ள வழி இல்லை.
மேலும் 1967 முதல் மாநிலம் ஆண்ட பரம்பரை முதல்வர் அவரில்லை.
Read 16 tweets
மிகப்பெரிய அழிவுசக்தி சதிகள் அம்பலம்!
இதுவே UPA அரசு ஆட்சிக்காலம் எனில் இந்நேரம்அரங்கேறி உலக கொடூர துயர சம்பவமாக நிகழ்ந்து முடிந்திருக்கும்..!!

இதை தமிழக மீடியா முழுமையாக ஏன் மறைக்கின்றன எனும் கேள்வி எழ வேண்டும்?
உறுதி செய்து சொன்னது யார் எனில் தில்லி NIA ஸ்பெஷம் நீதிமன்றம்.
எனவே இது எத்தனை ஊர்ஜிதமான செய்தி என பாருங்கள்..

குஜராத்தில் சூரத் நகரை அணு ஆயுதம் மூலம் தகர்த்து முற்றிலும் அழிக்க முஸ்லிம் தீவிரவாத சதி செயல்திட்டம்..
இந்தியாவின் டெக்ஸ்டைல் தொழில் மையம் எனில் குஜராத் சூரத் அதில் முதன்மையான இடத்தில் இருக்கும்..
அப்படிப்பட்ட சூரத்தில் அணு ஆயுதத்தை பயன்படுத்தி பெரும் தாக்குதல் நடத்தவும்...
அதற்கு முன்பு அங்கிருந்து முஸ்லிம்களை மட்டும் வெளியேற்றி காப்பாற்றிடவும் சதி திட்டம் நடந்துள்ளது.

யாசின் பட்கர் எனும் IM இண்டியன் முஜாகிதீன் தீவிரவாதக் கொடூரன்..
Read 6 tweets
🌺தீதிலும் நன்மை....🌺

நமக்கு ஒருலர் பண்ணும் தீமையிலும் நாம் நன்மை தேடுவோம்.

நாம் பள்ளியில் படித்து வளர்ந்த வரலாறு வேறு... உண்மை வரலாறு வேறு. அதை அறிய இந்த லிங்கில் சென்று பாருங்கள்.


இது முதல் பகுதி. நீங்கள் history part 2, 3,... என
ஒவ்வொரு பகுதியாகப் பாருங்கள். வரலாற்றின் ஆவணங்களை, காப்பகத்தில் சென்று நேரில் படித்து, திரட்டி, நாமறியா... வெட்கப்பட வேண்டிய விஷயங்களை பயமின்றிச் சொல்கிறார் பேராசிரியர், எழுத்தாளர், திரு. ரத்ண குமார்.

நம் ஒற்றுமையின்மைக்கு பல நூறு ஆண்டுகள் மிகப்பெரிய பலி தந்துவிட்டோம்.
இனி அவை வேண்டாம்...

இவர்களது சில கருத்துகள், Bigbang theory, உலகம் தோன்றியது போன்றவை அவரவர் நம்பிக்கை.

அயல்நாட்டு விஞ்ஞானிகளை, கதைகளை அறிந்த அளவு நம் முன்னோர்களை இன்னும் இவர் அறியவில்லை. அறிந்தால் மறைக்காது ஏற்பார்.

அதே போல ஆரிய வருகை உண்மை என நம்புகிறார்.
Read 12 tweets
🌺தேசபற்று....🌺

கட்சி பாகுபாடின்றி செயல்படுவதுதான் தேசப்பற்று..!

எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாயை, நேரடியாக விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்ற இந்திய ஜனாதிபதி!

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து... காங்கிரஸ் ஆட்சிக்கு பேருதவியாகச் செயல்பட்ட பண்பாளர் வாஜ்பாய் ஜி.
இந்திய ப்ரதமராக நரசிம்மராவ்
இருந்தபோது, எதிர்கட்சி தலைவராக வாஜ்பாய் இருந்தார்.

அக்காலகட்டத்தில் வல்லரசு நாடுகளில், ரஷ்யா மட்டுமே இந்தியாவிற்கு நட்பு நாடாக இருந்தது.

அப்போது,

"காஷ்மீரில் தனிவாக்கெடுப்பு நடத்தவேண்டும்'' என்ற மசோதாவை ஐ.நா.வில், வல்லரசு நாடான அமெரிக்கா
பாகிஸ்தானின் தூண்டுதலால் தாக்கல் செய்தது!

அந்த மசோதாவின் மீதான விவாதத்தில் இந்திய பிரதிநிதிகள் பேசினர். ஆனால், இந்திய பிரதிநிதிகளின் வாதங்கள் சரியாக அமையாத காரணத்தால் அந்த மசோதா வெற்றிபெற்று விடும் என்பதையும், அடுத்த இரு நாட்கள் ஐ.நா-விற்கு விடுமுறையாக இருப்பதால்,
Read 15 tweets
🪷இனியாவது கேள்வி கேளுங்கள்...🪷

நமது #தேஷ்பிதாமோடிஜி அவர்கள், அக்னிபத் திட்டத்தின் மூலம் அக்னி வீரர்களை உருவக்குவது பற்றிய அறிவிப்பைத் தந்ததும்... பகவானே... பற்றி எரிந்தது ரயில்களும், பொதுச்சொத்துக்களும் மட்டுமல்ல. தில்லி முதல் தமிழகம் வரை பலரின் வயிறும்தான்.
அப்படி என்னதான் சொல்லிவிட்டார்? 4 வருஷம் ராணுவத்தில் பணிபுரிய அழைத்தார். அதுதான் ப்ரச்சனை. கொலைவெறி ஆட்டம் போட்டவன் எல்லாம் என்ன சொன்னான்?
“4 வருஷம் கழிச்சு எங்க வாழ்க்கை என்னாவது? அதுதான் கோபம்” என்றான்.

இதுபற்றி பலரும் பேசுகிறார்கள். அவர்கள் சொல்லாததையும் நாம் பார்ப்போம்.
👉 இது வேலை இல்லை... தேச சேவை.

ஆட்டம் போட்ட தீய சக்திகள் இதை ஒரு வேலை என்று நினைத்தன. பின் தூண்டுதலால் வெறித்தனமாய் ஆடின. இவன் உண்மையில் ராணுவத்தில் சேர நினைத்திருந்தால், முதலில் தேச சொத்துக்களைத் தன் சுயநலத்துக்காக அழிக்க மாட்டான்.

ஆம் ! தேசியவாதிக்கு பக்தி இருக்கும்.
Read 26 tweets
🌺இரண்டு மாத்துக்கே இப்படி...🌺

தற்போது இஸ்லாமிய கூட்டமைப்பு வரை இந்தியாவை கண்டிக்கற அளவுக்கு என்னதான் சொல்லிவிட்டார் அந்தப்பெண்?

ஏன் கத்தார் கதறுகிறது?

துபாய் துடிக்கிறது?

சௌதி சத்தம்போடுகிறது?

காரணம் நபி விஷயம் இல்லை... எல்லாம் வயித்துப் பிரச்சனைதான் !!
சமீப காலங்களில் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மேல தடை விதிக்க ; இதனால் எண்ணெய் வர்த்தகத்தில் மிகப்பெரும் பங்களிக்கும் ரஷ்யாவுக்கு எண்ணெய் வர்த்தகம் தேக்கம்.

இந்த நேரத்தில் உலகமே எதிர்த்தபோதும், தனது ராஜ்ய சூழல்கள் கருதி, இந்தியா ரஷ்யாவைக் கண்டிக்காமல்
அமைதியாக ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்க ;

*இந்த இடத்தில் ரஷ்யாவும் மனமிரங்கி அல்ல... யுத்த சூழல், தன்நாட்டின் பொருளாதார பாதிப்பு இதையெல்லாம் கருத்தில் கொண்டு*

இந்தியாவுக்கு மிகப்பெரும் தள்ளுபடியில் எண்ணெய் வழங்கியதோடு அதற்குண்டான தொகையை, இந்திய ரூபாயாகவே தர ரஷ்யா சம்மதிக்க
Read 15 tweets
🔥 மா துஜே சலாம்......
மம்மா துஜேசலாம்......

முன்னொரு காலத்தில் ஏஆர் ரகுமான் இசையில் #வந்தேமாதரம் எனும் இந்திய சுதந்திர பொன்விழா ஆண்டினை ஒட்டி வெளிவந்த பாப் ஆல்பம் பாடலில் தொகுப்பு ஒன்றின் இந்தி வரிகள் இவை.
இதோ .....இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருக்கிறோம்.....

சமீபத்திய நாட்களில் சேர்க்கை சரியில்லை என்பதை தற்போது அவரது நடவடிக்கைகள் தெரியப்படுத்துகின்றன.

தமிழை தாயாக பாவிப்பவர்களுக்கு சமீபத்தில் சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுயிருக்கும் புகைப்படத்தை
பார்த்தாலே போதும்....... எத்துனை தூரம் தரம் தாழ்ந்து போயிருக்கிறார் என்பது மிக நன்றாகவே விளங்கும்.

யாரையோ திருப்தி படுத்த..... இப்படி செய்தாரா...... அல்லது இத்தனை நாளும் வெளி உலகுக்கு அவர் காட்டியது முகமூடியா என்பதே முதல் கேள்வியாக தொங்கி நிற்கும்.
Read 5 tweets
Via WA
எங்கள் பெயர் #காங்கிரஸ் #congress

நாங்கள் இஸ்லாமிய வம்சா வழியைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளியில் தெரியாமல் மறைத்து ராஜதந்திரமாக இந்தியாவை ஆண்டு வந்தோம்.

நாங்கள் இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கு எமதர்மன். சுதந்திரப் போரில் 21 லட்சம் இந்துக்கள் நாடெங்கிலும் குறிப்பாக அதிக
எண்ணிக்கையில் சுதந்திரத்திற்கு முன் நவகாளி வங்கத்திலும், சுதந்திரத்திற்கு பின் பாகிஸ்தானிலும், சுதந்திரப்போர் நடைபெற்ற போதும் கொல்லப்பட்டனர். அதற்கு நாங்களே முழுக்க முழுக்க காரணம். இந்துக்களை கொல்ல எங்களது மறைமுக ஆதரவு எப்போதும் உண்டு.

மத ரீதியாக பாகிஸ்தான் பங்ளாதேஷ் என இரண்டாக
பிளந்த பிறகு நாங்கள் பித்தலாட்டம் செய்து மூன்றரை கோடி முஸ்லிம்கள் இந்தியாலேயே தங்க வைத்து இந்துக்களுக்கு தீராத தலைவலியை கொடுக்க காரணமான கட்சி எங்கள் காங்கிரஸ் கட்சி. அது போக பிளந்த இரண்டு நாடும் தங்களை முஸ்லிம் நாடுகள் என பிரகடனப்படுத்தியும் கூட இந்துகளுக்குத் துரோகம் இழைக்கவே
Read 19 tweets
1.விடியல் ஆட்சி வந்து 6 மாதம் முடியவில்லை. ஊழலும் , அராஜகமும் புரையோடி கிடக்கிறது. எதிர் கட்சியினரை பலிவாங்கும்‌ படலமும் இனிதே தொடர்கிறது.
சகோ. அண்ணாமலை எல்லா‌ ஊழல்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்படுத்தி வருகிறார்.
கொத்தடிமைகள் பதட்டத்தில் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்ற‌மில்லை.2
3.ஊழல்கள் வெளிப்படுத்தும் போதெல்லாம் ஹிந்தி எதிர்ப்பு , பிராமண எதிர்ப்பு போதுமான அளவு செய்தாகிவிட்டது . இனிமேல் அதுவும் எடுபடாது . திராவிட போலி பிம்பமும் உடைக்கப்பட்டு வருகிறது.
மற்றோரு புறம் ஆளூநர் வரம்புகளுக்கு உட்பட்டு பல வித நடவடிக்கைகளை துவங்குகிறார்.3
3.ஆட்சியை விமர்சிப்பவர்களை பயமுறுத்த அல்லக்கை கட்சிகளை வைத்து பெரிய அளவில் எதிர்பிரச்சாரம் பண்ணும் முயற்சியும் தோல்வியே. பஜக மாநில சுயாட்சி நடவடிக்கைகளில் தலையிடுகிறது என்ற பிரச்சாரம் அவர்களின் ஊழல் நடவடிக்கை , போலி மதச்சார்பின்மை மூலம் தவிடு பொடி ஆகிறது..4.
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!