Discover and read the best of Twitter Threads about #வரலாறு

Most recents (7)

Thread!

இவ்வளவு ஆணவத்துடன் நடந்துகொள்ளும் பார்ப்பனர்களின் உயர்சாதி எண்ணத்தை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
~பெரியார் (1/1)
சேரன்மாதேவியில், வ.வே.சு ஐயர் என்கிற தேச பக்தர், காந்திய நெறிமுறைப்படி குருகுலம் ஒன்றை நடத்தி வந்தார். இதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ரூ.10,000 நிதி அளித்திருந்தது. பொதுமக்கள் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டது. பல்வேறு காங்கிரஸ் தலைவர்களின் பிள்ளைகள்,(1/2)
இந்தக் குருகுலத்தில் தங்கிப் படித்து வந்தனர். அவர்களில், முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் மகனும் ஒருவர்.இந்த குருகுலத்தில் பிராமண மாணவர்களுக்கு அறுசுவை உணவும், பிரமணரல்லாத மாணவர்களுக்கு சாதாரண உணவும் வழங்கப்பட்டது.(1/3)
Read 8 tweets
#அஷ்டலட்சுமி_கோயில்
#பெசன்ட்_நகர்_சென்னை

அஷ்டலட்சுமி கோயில் பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் அஷ்டலட்சுமிகளுக்கு காக அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் நான்கு நிலைகள் கொண்ட கோபுரங்களுடன் கூடிய தாகும்.
#வரலாறு:

காஞ்சி சங்கர மடத்து பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் விருப்பப்படி அஷ்டலட்சுமி கோயில் கடற்கரையில் கட்ட 1974 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

ஏப்ரல் 1976 இல் அஹாபில மடத்தின் 44வது ஜீயர் வேதாந்த் தேசிக யதீந்திரா மகாதேசிகன் தலைமையில்
அஷ்டலட்சுமி கோயில் குடமுழுக்கு உடன் நிறுவப்பட்டது.

அஷ்டலட்சுமி கோயில் 65 அடி நீளம் 45 அடி அகலம் கொண்டது. இலக்குமியின் அஷ்டலட்சுமி வடிவங்கள் கோபுரத்தின் நான்கு நிலைகள் உள்ள 9 சன்னதிகள் அமைத்து கட்டப்பட்டது.

#அஷ்டலக்ஷ்மி_ஸ்தோத்திரம்
Read 11 tweets
#இந்தியாவின்_கருநாடக #மாநிலத்தின்_மாண்டியா #மாவட்டத்தில் #பாண்டவபுராவருவாய் #வட்டத்தில்_மேல்கோட்டை #என்ற_திருநாராயணபுரம் #எனும்_மலையூரில் #அமைந்துள்ளது.

இங்குள்ள மலைக்குன்றின் மீது யோக நரசிம்மர் உறைந்துள்ளார்.

மூலவர் பெயர் திருநாராயணர்;

உற்சவர் பெயர் செல்வநாராயணர்; Image
தாயார் பெயர், திருநாராயணி.

தல தீர்த்தம் கல்யாணி, தல மரம் இலந்தை.

#அமைவிடம்

பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில், மைசூரிலிருந்து 51 கி. மீ. தொலைவிலும், பெங்களூருவிலிருந்து 133 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

#வரலாறு

12ஆம் நூற்றாண்டின் Image
Read 9 tweets
#கிருஷ்ணர் #இயேசுபெருமான்
#வரலாறு #கிருஷ்ணபக்தர் #கன்னியாஸ்திரிகள்

போலந்து நாட்டின் இந்துக்களுக்கு
எதிராக நடந்த ஒரு வழக்கு:
“இஸ்கான்” என்று அழைக்கப்படும்
கிருஷ்ண பக்தி இயக்கம் உலக முழுவதும்
இந்து மதம் பரவ ஒரு காரணமாகவும்
இருக்கிறது...
அப்படி இந்து மதம் உலக அளவில்
பரவுவதை விரும்பாத ஒரு கிறுத்துவ
கன்னியாஸ்திரி சுமார் நான்கு
ஆண்டுகளுக்கு முன்பு போலந்து
நாட்டின் தலைநகர் வார்சாவில்
”இஸ்கான்” அமைப்பை எதிர்த்து
நீதிமன்றத்தில் ஒரு வழக்கு
தொடர்ந்தார்.....

வழக்கும் விசாரணைக்கு
வந்தது....
கன்னியாஸ்திரியின் வாதம்
என்னவென்றால் “இஸ்கான்” போலந்து
நாட்டில் பகவான் கிருஷ்ணரைப் பற்றி
பிரச்சாரம் செய்து தங்கள் மதத்தை
பிரபலப்படுத்துகின்றனர்.....
Read 10 tweets
#ராம்நாமி_பழங்குடியினர்

"ஆச்சரியங்கள் நிறைந்த இந்தியாவின் தனித்துவமான பழங்குடியினர் " 😊

மறுக்கப்பட்ட ஆலய பிரவேச உரிமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் அறப்போராட்டத்தின் கதை ..!🙏

#Thread #இழை Image
🔥"Kill them with your Success
& Burry them with your Smile..!"🔥

என 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிக்க சாதியினரை அகிம்சையால் அலற விட்ட ராமபிரானின்
"உண்மையான" ( மீண்டும் ஒரு முறை அழுத்தி சொல்கிறேன் உண்மையான) பக்தர்கள்..!😂
#வரலாறு

சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ராம்நாமி என்று அழைக்கப்படும் இந்த பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள். இவர்களின் மக்கள் தொகை ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை என மதிப்பிடப்படுகிறது..!😊
Read 16 tweets
#இந்து உண்மை வரலாறு? இன்று இந்தியா என்றால் அது இந்து நாடு என்கின்றார்களே பெரும்பான்மையினர்.. அந்த நிலை எதனால் வந்தது?

வட நாட்டில் தோன்றிய பௌத்த மற்றும் சமண மதங்கள் தமிழகத்தில் கூட வேருன்றி இருந்த சூழ்நிலையில் எவ்வாறு தங்கள் செல்வாக்கினை இழந்தன? +
இந்து மதம் என்றால் என்ன? இது தான் உலகில் மிகவும் பழமையான மதம் என்கின்றார்களே..உண்மையா?

இந்தக் கேள்விகளுக்கு பதிலினைக் காண நாம் முதலில்
இந்து மதத்தினை சற்று வரலாற்று சம்பவங்களை வைத்துப் பார்ப்போம்.!

1794..

கொல்கத்தா - பிரிட்டுசு இந்தியாவின் அன்றைய தலைநகரம்.!! +
தங்களின் ஆளுமைக்குட்பட்ட இந்தியாவின் மக்களை அவர்களின் மதங்களுக்கு உரிய சட்டங்களை வைத்துப் பிரித்து அவர்களுக்கு சட்டங்களை இயற்ற அப்போதைய பிரிட்டுசு உச்ச நீதி மன்றத்தின் #நீதிபதி சர் வில்லியம் சோன்ஸ் (sir William Jones) முயன்றுக் கொண்டு இருக்கின்றார். அவருக்கு முன்னே ஒரு சோதனை.+
Read 8 tweets
#RafaleScam in Tamizh
‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் எஸ்.விஜயன் எழுதிய நூலை இன்று (ஏப்ரல் 2)சென்னையில் பாரதி புத்தகாலயம் சார்பில் வெளியிடுவதாக இருந்தது
இதற்கிடையே இன்று பிற்பகலில் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு புத்தகக் கடைக்கு வந்த தேர்தல் அதிகாரிகள், மேற்படி புத்தகங்களை நூற்றுக்கணக்கில் பறிமுதல் செய்தனர்
இன்று மாலை நடைபெறுவதாக இருந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் தடை விதித்தனர்
#RafaleScam in Tamizh
தேர்தல் நடைமுறைகளை மீறி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குற்றச்சாட்டு வைத்தார்கள்

இந்த புத்தகத்தை பறிமுதல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியிருக்கிறார்
#RafaleScam in Tamizh
Read 309 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!