Discover and read the best of Twitter Threads about #வாலி

Most recents (4)

#ஸ்ரீமத்ராமாயணம் இந்துமத இதிகாசங்களில் பிரதானமான ஶ்ரீமத் இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள‍ சில முக்கியமானவர்களை (வால்மீகி, கம்பன் உட்பட) 69 பேரை பற்றிய சிறு விளக்கம்.
1. #அகல்யை
இராமாயண காலத்துக்கு முன் கௌதம முனிவரின் மனைவி இந்திரனால் அதிகாலை வேளையில் ஏமாற்றி வஞ்சிக்கபட்டு தன் நிலையை
இழந்ததால் கணவரான கௌதம முனிவர் கல்லாக போகுமாறு சாபம் இடப்பட்ட பின்னர், மிதிலாபுரி செல்லும் வழியில் ஶ்ரீராமரின் பாததுளி அருளால் கல்லான சாபம் நீங்கப் பெற்றவர். இதிகாசம் கூறும் பஞ்ச பதிவிரதைகளில் முதன்மையானவர்.
2. #அகத்தியர்
குள்ளமான முனிவர் சகல வேத அஸ்திர சாஸ்திரங்கள் அறிந்தவர்.
இவர் ஸ்ரீராமனுக்கு இராம இராவண யுத்த போர்க்களத்தில் #ஆதித்யஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர்
3. #அகம்பனன்
இராவணனிடம் இராமனைப் பற்றி தவறாக கோள் சொன்னவன். அதை நம்பியே இராவணன் இராமரை குறைத்து மதிப்பிட்டு அரக்க வம்சமே அழிய காரணமானான். கோள் சொன்ன காரணம் ராமனின் அம்புக்கு முன்பு ஒருமுறை
Read 75 tweets
#மகாபெரியவா அந்தக் காலத்தில் மெல்லிசை மன்னர் என்றால் எம்.எஸ். விஸ்வநாதன், திரை இசைத் திலகம் என்றால் கே.வி.மகாதேவன். சினிமா உலகில் இசை அமைப்பாளர்களாக இருவரும் கொடிகட்டிப் பறந்தார்கள்.
கர்நாடக இசையில் கரை கண்டவரான கே.வி. மகாதேவன் மகனோ அம்மா தரும் பணத்தில் மேல் நாட்டு ஹிப்பிகளுடன்
பழகி ஊர் ஊராய் சுற்றுகிறார். கே.வி.மகாதேவனுக்கு இசையில் இடையறாத பணி இருந்ததால், தன் கவலையை அதில் மறக்க, திருமதி லீலா மகாதேவனோ பிள்ளைப் பாசத்தில் அனலில் இட்ட மெழுகாகிறார். காரணம், இவர்களின் பிள்ளை இவர்களைப் பிரிந்து, ஒரு நாள் ஹிப்பிகளுடன் எங்கோ சென்று விட்டது தான். அப்போது
அவருக்கு ஆறுதலும், தேறுதலுமா நல்லதொரு ஆலோசனை சொன்னார் ஒருவர். (அவர் யாரென்று பின்னால் தெரியும்)
"காஞ்சி மகா பெரியவாளை தரிசனம் செய்தால் நற்பலன் கிடைக்கும். உங்க பிள்ளை கண்டிப்பா மனம் மாறித் திரும்பி வருவான்!" எனச் சொன்னார். அதோடு அவரே, 'காஞ்சிப் பெரியவரை தரிசிக்க உங்களுக்கு #வாலி
Read 15 tweets
#நீங்கள்_குரங்காக_மாறுகிறீர்கள் !
************************************
ஒரு பாலைவன அகதியின் ஒப்புதல் வாக்குமூலம் 🐒

புராண புலுகர்களால் புதைக்கப்பட்ட எனது உண்மை வரலாற்றையும், என்னைபோல உங்களையும் குரங்காக மாற்ற நினைக்கும் ஆபத்தையும் பற்றி விவரிப்பதே எனது
இந்த ஒப்புதல் வாக்குமூலம்.. அதற்க்கு முன்பு உங்களிடம் சில அடிப்படை கேள்விகள்.
🔹எங்காவது குரங்குகள், மாட மாளிகையுடன், ஆட்சி செய்ய முடியுமா ?
🔹ஒருவேலை பழங்கால மனிதக்குரங்குகள் அரசாண்டதாக ஒரு கற்பனைக்கு எடுத்துக்கொண்டாலும், ஒரே தாய் வயிற்றில் பிறந்த ஆண் குழந்தை வாலுல்ல
குரங்கு தோற்றமும், பெண் குழந்தை மனித தோற்றத்துடனும் பிறக்க இயலுமா ?
முடியாதல்லவா ! அப்படியிருக்கையில், என்னை குரங்கு மனிதனாக சித்தரிக்கும் புராண புலுகுகளையெல்லாம் உண்மையென நம்பும் உங்களில் பலரும், மனித்தோற்றத்தில் திரியும் ஐந்தறிவு கொண்ட குரங்குகளே என்று
Read 43 tweets
Thread for #Poet #Vaali

இவருக்கு நிகரான ஒரு கவிஞரும் இல்லை பாடலாசிரியரும் இல்லை..

வாலி எனும் மாயக்காரன்.
உலக நீதி 👇👇

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக
அம்மா 👇👇

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
Read 18 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!