Discover and read the best of Twitter Threads about #வாழ்க்கை

Most recents (7)

#வாழ்வியல் #வாழ்க்கை
ஒரு கிராமம்.
சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான்.
அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது. Image
"மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்.

ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது.
முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்.
அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது.

“பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க...

“அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.
Read 14 tweets
🟥. *ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார்.*

*ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.*

*அப்போது*
*செருப்பு பிஞ்சுபோச்சு..*
*அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார்.*

*அந்த வீட்டுக்காரரை அழைத்து...*

*ஐயா இந்தமாதிரி வரும்போது என் செருப்பு பிஞ்சுபோச்சு.*
*புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்...*

*காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார்.*

*அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.*
*அதற்கு அந்த வீட்டுக்காரர்*
*அந்த செல்வந்தரைப் பார்த்து...*

*ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான்.*

*நீங்க தாராளமாக வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.*
Read 7 tweets
#வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் நிகழ்வு ...

ஒருநாள் எருமைக்கு அசாத்திய கோபம் வந்தது.

கோபத்தை தீர்த்துக் கொள்ள அது நேரடியாய்ப் போய் நின்ற இடம் கைலாயம். கழுத்தில் பாம்பு படமெடுத்து நிற்க தியானத்தில் அமர்ந்திருந்த சிவன் மெல்லக் கண் திறந்தார்.
வந்திருப்பது எருமை என்று மட்டுமல்ல ஏன் வந்திருக்கிறது என்ற காரணமும் அவருக்குத் தெரியும்.

ஆயினும் சுற்றியிருக்கும் பூத கணங்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில்,

வந்தாயா எருமையே! வா, வா எப்படி இருக்கிறாய்? என்றார்.
எருமைக்கு கோபம் தீர்ந்தபாடில்லை.

முக்காலமும் உணர்ந்த ஐயனே! நீர் அறியாததா? எனது நலம்?! ஆயினும் நீங்கள் கேட்டதன் பின் பதிலுரைக்காமல் இருத்தல் தகுமோ!

அதனால் சொல்லித்தான் தீர வேண்டும். எம்பெருமானே!
Read 25 tweets
#வாழ்க்கை

*எலிகள் எந்த காலத்திலும் உணவு இன்றி செத்தது இல்லை. பூனைகளுக்கு மத்தியிலும் அவைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை போல பிரச்சினைகளைச் சமாளிக்கக் கற்று கொள்ள வேண்டும்...!*

*கடனாக இருந்தாலும் சரி.அன்பாக இருந்தாலும் சரி. திருப்பி செலுத்தினால் தான் மதிப்பு..!!*
*உண்மையான அன்பு கொண்டவர்கள். எப்பவுமே ஏமாளிதான்...!*

*கடவுளே வந்து கை கொடுத்தாலும், தன்னம்பிக்கை இல்லையென்றால் கரை சேர்வது கடினம் தான்...!*

*சில நேரங்களில் வளைந்து போகுதல் வீரமாம். மரம் வெட்டுபவனின் முதல் இலக்கு. நேராய் நிமிர்ந்து நிற்கும் மரங்களே...!*
*பலவீனம் தெரியும்படி எல்லோரிடமும் பேசாதீர். பலம் தெரிய வேண்டும் என்றால் யாரிடமும் அதிகம் பேசாதீர்...!!*

*இல்லாதவன் மட்டுமே நினைக்கிறான் இருந்தால் நல்லா இருக்கும் என்று...!!இருப்பவன் இருப்பதை நினைத்து ஆனந்த பட்டதே இல்லை...!!*

*உங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்தவர்களிடம்
Read 10 tweets
நான் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றேன்.
மெனு படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.

சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தனர்.
தேவைக்கு ஆர்டர் கொடுத்தார்கள்.
சிறிது நேரத்திலேயே உணவு வந்தது.

========================
பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள்.
அவர்களால் பேசவே முடியவில்லை

தங்களுக்கு ஏன் அத்தகைய சேவை கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள்

அது தான் #வாழ்க்கை.
சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள்.
தாங்கள் சிறப்பானவர்கள்
என்று குத்தி காட்டுவார்கள்.

கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள்.
உங்களுக்கு கூட வருத்தமாக இருக்கலாம்.

இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் திருப்புமுனை வரவில்லையே.
Read 5 tweets
ரெண்டு பேருக்கும் தோராயமா ஒரு 70 வயசு இருக்கும் .

அவரோட மனைவியை கைய புடிச்சிட்டு கூட்டிட்டு வந்தாரு அந்த பெரியவர்..
சொல்லுங்க பெரியவரே யாருக்கு என்ன பண்ணுது

~என் சம்சாரத்துக்கு மூணு நாள உடம்பு ஏதோ பண்ணுது ..ஆனா என்னனு தெரியல.. கொஞ்சம் என்னனு பாருங்க சார்.
உங்களுக்கு புண்ணியமா போகும்..
கண்டிப்பா பெரியவரே ..

"BP, pulse, SUGAR, CHOLESTEROL எல்லாம் பாத்தாச்சு. எல்லாம் normal.."

உங்க சம்சாரத்துக்கு ஒன்னும் இல்ல பெரியவரே எல்லாம் நார்மல்.. சாப்பிடாம இருக்குறது நால கொஞ்சம் அப்படி இருக்கும் ..
சத்து ஊசிum,saline bottle um போட சொல்றன். போய் போட்டுக்கோங்க...

~ரொம்ப நன்றி சார் .நல்லா இருப்பீங்க நீங்க
இடையில அவங்க சம்சாரம்

~சார் அப்டியே அவருக்கும் ஒரு bottle போடுறீங்களா
ஏன் பாட்டி அவருக்கு என்ன ஆச்சு
Read 7 tweets
அனுபவம்தத்துவம்

மற்றவர்கள் பொறாமைப்படும்
அளவிற்கு கூட வாழலாம், ஆனால்
பரிதாபப்படும் அளவிற்கு வாழக்கூடாது...!

எங்கே துன்பம் முடிகிறதோ அங்கே இன்பம் பிறக்கும்:
எங்கே பேராசை முடிகிறதோ அங்கே பேரின்பம் தொடங்கும்:
எங்கே தீர்வுகள் தெரிகிறதோ அங்கே கவலைகள் தொலையும்:
இவை எல்லாம் நம்மிடத்தில் தான் இருக்கிறது.வெளியில் இல்லை.இதை சரியான நேரத்தில் சரியான முறையில் புரிந்து கொள்வது தான் பகுத்தறிவு.

நம் வாழ்க்கை நாம் வாழ வேண்டும் சந்தோஷமாக அடுத்தவர்களுக்கு பாதிப்பில்லாமல்

வலிகள் நிறைந்த வாழ்க்கை
இருக்கலாம்

வழிகள் இல்லாமல் இருப்பதில்லை
வலிகள் வலிமையாக்குவதற்கே

நம்மிடம் பத்து ரூபாய் கையில் இருந்தா எத வாங்கலாம்ன்னு தோனும்....

அதே நோட்டு கிழிஞ்சி இருந்தா இத எவன் வாங்குவான்னு தோனும்....

இதான் #வாழ்க்கை

வாய்ப்பிருந்தும் வரம்பு மீறாமல் இருப்பது..
#நேர்மை_என்பது..
💙✨வாய்ப்பிருந்தும் வரம்பு
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!