Discover and read the best of Twitter Threads about #விளக்கம்

Most recents (4)

#எனது_மறை_சொல்கிறது

#குறள் : - 1026

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

#விளக்கம் : -
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும் - 1/4
#எனது_மறை_சொல்கிறது

#குறள் : - 1026

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

#விளக்கம் : -
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும் - 2/4
#எனது_மறை_சொல்கிறது

#குறள் : - 1026

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

#விளக்கம் : -
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும் - 3/4
Read 5 tweets
பருவமழையும், நிறைந்த விளைவும் ஒன்று கூடி நல்ல பயனைத் தரும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

பண்டைய நம் அரசர்கள் செங்கோல் கோணாது ஆட்சி செய்தனர்.நயன்மை, நேர்மை, தொண்டு மனப்பான்மை, குடியோம்பல், நல்லாட்சி என்பதையே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி செய்தனர்.நேர்மையாக ஆட்சி புரிந்து குடிமக்களைக் - 2/11
காப்பதே நல்ல அரசனின் தலையாய கடமையாக இருந்தது. நயன்மை தவறாது செங்கோலாட்சி செய்கின்ற அரசன் ஆளும் நாட்டினில் பருவமழை பொழிந்து, நிறைந்து விளையும்.

#இக்குறளுக்கு_ஏற்புடைய_சில_இலக்கியப்_பதிவுகள் : -

கொற்றவ னறிதல் உற்றிடத் துதவி.
#கொன்றை_வேந்தன் - #ஒளவையார்.

அரசனானவன் அறிதல் - 3/11
Read 12 tweets
பல்வேறு வாழ்க்கை தத்துவங்களை, தலைவன் #வைகை_புயல் #வடிவேலு #vadivelu ரொம்ப எளிமையாக, அசால்ட்டா சொல்லிட்டு போயிருப்பாரு.!

அவற்றில் சில #தத்துவங்கள் மற்றும் அதன் #De_Codings.!

with @sArAvAnA_15

#தத்துவம்-1
ஒன்றை ஏற்கும் முன், அது உதவியா அல்லது சதியா என ஆராய்தல் நலம்.!
#விளக்கம்: தன் பசிக்கு தான் உணவு கொடுக்கிறான், என நம்பி, வேடன் வலையில் விழும் புறாக்கள், பின் அந்த வேடன் பசிக்கு உணவாக மாறுவது வேதனை.!

#தலைவன்_Version
"கோழி வளர்க்கறது கொஞ்சுறதுக்கில்ல,
ஆடு வளர்க்கறது அழகு பாக்குறதுக்கில்ல..!"
#தத்துவம்-2
பிறர் மனம் புண் பட நடவாதே..!

#விளக்கம்:
ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது, நாம் அவருக்கு ஆறுதல் சொல்லாவிட்டாலும், அவர் மனம் மேலும் துன்பம் படும்படியான வார்த்தைகளை சொல்லாமல் இருப்பது நல்லது.!

#தலைவன்_Version
"பேசாம போறியா, இல்ல வாயில கத்திய விட்டு சுத்தவா..!"
Read 13 tweets
#RafaleScam in Tamizh
‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் எஸ்.விஜயன் எழுதிய நூலை இன்று (ஏப்ரல் 2)சென்னையில் பாரதி புத்தகாலயம் சார்பில் வெளியிடுவதாக இருந்தது
இதற்கிடையே இன்று பிற்பகலில் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு புத்தகக் கடைக்கு வந்த தேர்தல் அதிகாரிகள், மேற்படி புத்தகங்களை நூற்றுக்கணக்கில் பறிமுதல் செய்தனர்
இன்று மாலை நடைபெறுவதாக இருந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் தடை விதித்தனர்
#RafaleScam in Tamizh
தேர்தல் நடைமுறைகளை மீறி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குற்றச்சாட்டு வைத்தார்கள்

இந்த புத்தகத்தை பறிமுதல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியிருக்கிறார்
#RafaleScam in Tamizh
Read 309 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!