Discover and read the best of Twitter Threads about #விவசாயம்

Most recents (7)

அண்ணன் சீமான் மிகைப்படுத்தி பேசுகிறார்.. பேசட்டும்!

பொய்யாகப் பேசுகிறார்.. பேசட்டும்!
சுயபுராணமாகப் பேசுகிறார்.. பேசட்டும்!
நடக்காததை பேசுகிறார்.. பேசட்டும்!
கற்பனையாகப் பேசுகிறார்.. பேசட்டும்!
என்ன எது சொன்னாலும் பேசட்டும்னு சொல்றீங்க..
அது அப்படித்தான்! - 1/8
•அவர் மட்டும் பேசாமல் இருந்திருந்தால் இந்நேரம் #விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை பற்றிய பிம்பமே தமிழ்நாட்டில் மாறியிருக்கும்..

•அவர் மட்டும் பேசாமல் இருந்திருந்தால் இந்நேரம் தேசியத் #தலைவர்_பிரபாகரன் படத்தை பொது நிகழ்வில் ஏந்த முடியாமலே போயிருக்கும்… - 2/8
•அவர் மட்டும் பேசாமல் இருந்திருந்தால் இந்நேரம் #ஈழத்தில் இருக்கும் தொப்புள் கொடி உறவுகளுக்கும் நமக்குமான பந்தம் அறுந்தே போயிருக்கும்..

•அவர் மட்டும் பேசாமல் போயிருந்தால் இறுதிப்போரில் இங்கிருக்கும் #திமுக, #காங்கிரஸ் கட்சிகள் செய்த #துரோகம் என்னவென்றே தெரியாமல் - 3/8
Read 9 tweets
முன்னாள் #லிபியா அதிபர் #கடாபி யின் மறுபக்கம்!

1.லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.

2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.

3. வீடு, மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறுகின்றவரை தனக்கோ, தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று #கடாபி சபதம் பூண்டிருந்ததால்!!

அவரது பெற்றோர்கள் இறக்கும்வரை வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர்.
4. அந்த நாட்டில் மணம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.
Read 10 tweets
ஒரு விதை போட்டால்...
- ஈரோடு கதிர்

கிராமங்களில் பெரு, சிறு, குறு விவசாயி என யாராக இருந்தாலும் சரி, அவர்களிடம் எப்போதும் ஓர் அறியாமை நிரம்பிய வீம்பு இருப்பதுண்டு. தம் நிலங்களில் விற்பனை செய்வதற்கான பயிர் வகைகள் மட்டுமே விளைவிக்க வேண்டும் எனும் வீம்புதான் அது.

1/n
பயன்பாட்டில் இருக்கும் நிலம் முற்றிலும், தாம் காலம் காலமாகச் செய்து வரும் முறையில், அந்தந்தப் பகுதிகளுக்கேற்ப, நீர் வசதிக்கேற்ப விவசாயம் செய்து விடும் பழக்கம் தவறில்லை. பெரும்பாலான விதைப்பு என்பது காலங்காலமான பழக்கம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே நிகழ்கின்றது.

2/n
மொத்தத்தில் எதையாவது விதைக்க வேண்டும், பாங்கு பார்க்கவேண்டும், விளைந்ததை அறுவடை செய்து, என்ன விலைக்குப் போகின்றதோ அப்படியே விற்றுவிடவேண்டும். உதாரணத்திற்கு சில தருணங்களில் வெங்காயம் கிலோ 100 ரூபாயைக் கடந்து பறக்கும். அதே நாட்களில் தக்காளி ஓரிரு ரூபாய்க்கு விற்பனையாகும்.

3/n
Read 26 tweets
இந்தியாவுக்கு 101 லட்சம்கோடி கடன் கொடுத்தது யாரு.? #உலகவங்கி

உலக வங்கிக்கு நிதிஉதவி அளிப்பது யாரு.?
பலநாடுகளின் கார்ப்ரேட் கம்பெனிகள்.

சரி! அந்த கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு ஏது இவ்வளவு பணம்.?

5ரூ. பொருளை 500 ரூபாய்க்கு விற்று Businessman ரூபத்தில் மக்களை சுரண்டிக்கொழுத்தவர்கள்.
அதாவது ஒரு லட்சம் வெகுஜன மக்களிடம் சேர வேண்டிய பணத்தை ஒற்றை நபர் சுருட்டி கொண்டதால் வந்த பணமிது.

உலக பணக்காரனும் உள்ளூர் பணக்காரனும் அடித்தக்கொள்ளை.

#கடன் கொடுப்பது கழுத்தை நெரிப்பதற்குதான் என்பது இப்போது புரிந்திருக்கும்.

இத்தனை கடனும் மக்களின் அடிப்படைத் தேவையை பூர்த்தி
செய்வதற்காக வாங்கப்பட்டதா?
இல்லவே இல்லை.
ஆடம்பரசாலை,ஆடம்பர ரயில் போக்குவரத்து, ஆடம்பர விமானநிலையம், ஆடம்பர சேட்லைட் என அத்துனை கடனும் ஆடம்பரத்திற்கான கடன்.

சரி கொடுத்த கடனை எப்படி மீட்டெடுப்பார்கள்.?

EIA 2020 - கனிமவளத்தை கடன் கொடுத்த கார்ப்ரேட் வேட்டை ஆடுவதற்கான ஒப்பந்தம்.
Read 13 tweets
#சீமான் கத்தும்போது சிரிச்சவனுக மல்லாக்க படுத்து காறித்துப்பிக் கொள்ளவும்.

விதைத் தடுப்பு சட்டமா.?

1886 லிருந்து 2004 வரைக்கும்
விதைப்பாதுகாப்பு சட்டம் இருந்தது.

அதாவது ஒரு மாநிலத்தின் விதையை வேறு மாநிலத்திற்கோ,
அயல்நாடுகளுக்கோ அரசின் அனுமதியின்றி கொண்டு செல்லக்கூடாது.
ஆனால் 2014க்கு பிறகு விதையை
#விவசாயி பதுக்கி வைப்பது குற்றம்.

அதாவது அடுத்த வருடம் நெல் விதைப்பதற்கு இந்த வருடமே
அதற்கான விதையை அவர்
வைத்திருக்கக்கூடாது னு சொன்னீங்க!!

இப்போதைய 2020 மசோதா விவசாய நிலத்தை விவசாயி சத்தமில்லாமல் அரசுக்கு கொடுக்க வேண்டும்.
அரசிடமிருந்து தனியார் முதலாளிகள் நேரடியாக குத்தகை முறையில் ஏலம் எடுத்து நிலத்தை கைப்பற்றி விவசாயிகளை கூலிகளாக மாற்றி #விவசாயம் செய்து அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள்.

இப்போதைக்கு விவசாயிடமிருந்து
விவசாயப்பொருளை கார்ப்ரேட் கையில் சிக்க வைப்பது.
Read 9 tweets
என்னுடைய ஆஸ்திரேலியா காஸ்ட்கோ மெம்பர்ஷிப் அட்டை 👇👇👇 - 1/4
நாம் தமிழர் கட்சி ஆட்சியில் #விவசாயம் அரசுப்பணி, ஆடு,மாடு,கோழி வளர்த்தல் அரசு தொழில்.

#தற்சார்பு பொருளாதாரத்தால் என் நாட்டை என் நாட்டு மக்களை பொருளாதாரத்தில் எவ்வாறு தன்னிறைவு அடையச் செய்வோம் என்பதற்கான விளக்க காணொளி...

எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே!!! - 2/4
நாம் தமிழர் கட்சி ஆட்சியில் #விவசாயம் அரசுப்பணி, ஆடு,மாடு,கோழி வளர்த்தல் அரசு தொழில்.

#தற்சார்பு பொருளாதாரத்தால் என் நாட்டை என் நாட்டு மக்களை பொருளாதாரத்தில் எவ்வாறு தன்னிறைவு அடையச் செய்வோம் என்பதற்கான விளக்க காணொளி...

எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே!!! - 3/4
Read 5 tweets
#போலீஸ்_மந்திரியை_விரட்டிய_போலீஸ்காரர்.

பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்று தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார். அவர்களில் ஒருவர் #கக்கன்...
இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்
#போலீஸ்
#பொதுப்பணி
#விவசாயம்
#சிறுபாசனம்
#கால்நடை_பராமரிப்பு
#உள்துறை
#சிறைத்துறை +
#நிதி
#கல்வி
#தொழிலாளர்_நலம்
#மற்றும்
#மதுவிலக்கு.

கண்ணை கட்டுகிறதா. அது தான் உண்மை

இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர்.. பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போது வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்து கொள்வார். +
ஒரு முறை அவர் திருச்சி மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு இரவு ரயிலில் சென்னை செல்லவேண்டும். நிகழ்ச்சிகளை முடித்து திருச்சி ஜங்ஷனுக்கு வந்த போது அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது. அடுத்த ரயில் அதிகாலையில்.

அமைச்சராக இருந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை.+
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!