Discover and read the best of Twitter Threads about #வெல்க_பாரதம்

Most recents (3)

மிகப்பெரிய அழிவுசக்தி சதிகள் அம்பலம்!
இதுவே UPA அரசு ஆட்சிக்காலம் எனில் இந்நேரம்அரங்கேறி உலக கொடூர துயர சம்பவமாக நிகழ்ந்து முடிந்திருக்கும்..!!

இதை தமிழக மீடியா முழுமையாக ஏன் மறைக்கின்றன எனும் கேள்வி எழ வேண்டும்?
உறுதி செய்து சொன்னது யார் எனில் தில்லி NIA ஸ்பெஷம் நீதிமன்றம்.
எனவே இது எத்தனை ஊர்ஜிதமான செய்தி என பாருங்கள்..

குஜராத்தில் சூரத் நகரை அணு ஆயுதம் மூலம் தகர்த்து முற்றிலும் அழிக்க முஸ்லிம் தீவிரவாத சதி செயல்திட்டம்..
இந்தியாவின் டெக்ஸ்டைல் தொழில் மையம் எனில் குஜராத் சூரத் அதில் முதன்மையான இடத்தில் இருக்கும்..
அப்படிப்பட்ட சூரத்தில் அணு ஆயுதத்தை பயன்படுத்தி பெரும் தாக்குதல் நடத்தவும்...
அதற்கு முன்பு அங்கிருந்து முஸ்லிம்களை மட்டும் வெளியேற்றி காப்பாற்றிடவும் சதி திட்டம் நடந்துள்ளது.

யாசின் பட்கர் எனும் IM இண்டியன் முஜாகிதீன் தீவிரவாதக் கொடூரன்..
Read 6 tweets
#எல்லையும்_எல்லையில்சதிகளும்
இந்திய திபெத் எல்லையான மக்மோகன் எல்லைக் கோட்டை அமெரிக்கா அங்கீகரித்து அறிவித்து உள்ளது..

உண்மையில் விடுதலைக்காலத்தில் சீனாவுடன் நமக்கு எல்லையே கிடையாது.
திபெத் தான் நமது அண்டை நாடு..
அதனால் அது இந்தோ திபெத் எல்லை என தான் பெயரிடப்பட்டது..

திபெத்தை ஆக்கிரமித்து சீனா நமக்கு எல்லை ஆகிவிட்டது.
இப்ப ஏன் திடீரென அமெரிக்கா மக்மோகன் எல்லைக்கோட்டை இழுக்குது..

இந்தியா எப்போதும் மூன்றாம் நாட்டின் தலையீட்டை இதில் விரும்பவில்லை..
அதே நேரம்..
இந்தியா ரஷ்யாவுடன் வெளிப்படையாக வர்த்தக உறவை வைத்துள்ளது.
உக்ரைன் ரஷ்ய போரில் ரஷ்யாவை கண்டிக்கவில்லை.
போரை நிறுத்த சொல்வதோடு நிறுத்திக் கொண்டது பாரதம்..

எனவே இப்ப இந்தியா சீனா போரை உருவாக்கிட முனைகிறது.. அமெரிக்கா..
Read 12 tweets
63 ஆண்டுகால அநீதி ஒப்பந்தத்துக்கு வேட்டு வைக்கும் மோடி..

ஒவ்வொரு அநீதியாக நீக்கி நீக்கி சீர்செய்யவே மோடிக்கு பத்தாண்டு போதாது என நிரூபிக்கும் நிலையில் தான் நடப்பு உள்ளது..

இப்போது சிந்து நதிநீர் ஒப்பந்தம் எனும் மிகப்பெரிய மோசடி ஒப்பந்தத்தை மோடி உடைக்க கிளம்பிவிட்டார்...
விடுதலை பெற்ற பின் நாட்டை துண்டாடிய பின் சிந்து மற்றும் அதன் உபநதிகளாகிய ஐந்து பெரிய நதிகளான ஜீலம் சேனாப் சட்லஜ் பியாஸ் மற்றும் ராவி ஆகிய நதிநீர் பகிர்ந்து கொள்ளும் விசயத்தில் பெரிய சர்ச்சை உருவானது..

வழக்கம் போல சர்வதேச தலையீடுக்கு நேரு ...
காஷ்மீர் விவகாரத்துக்கு அதுவரை எவரும் எட்டி பார்க்காத ஐநாவை பஞ்சாயத்துக்கு அழைத்தது போலவே..
இதிலும் .. உலக வங்கி தலையீட்டுக்கு பாரதம் உட்பட்டது..

இழுத்து இழுத்து 9 ஆண்டு கடத்தி கடைசியாக 1960 ஆண்டில் ஒப்பந்தம் உருவானது.
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!