Discover and read the best of Twitter Threads about #வேலூர்

Most recents (4)

*ஸ்ரீகாஞ்சி மகாசுவாமிகள் ஆஞ்சநேய ஸ்வரூப லட்சணங்களைப்பற்றி வெகு அழகாகக் குறிப்பிடுகிறார்*.

அதாவது ''ஞானத்தின் உச்ச நிலை; பக்தியில் உச்ச நிலை; பலத்தில் உச்ச நிலை; வீரத்தில் உச்ச நிலை; கீர்த்தியில் உச்ச நிலை; சேவையில் உச்ச நிலை;

1
வினயத்தில் உச்ச நிலை'' இவையெல்லாம் சேர்ந்த ஒரே ஸ்வரூபம் ஆஞ்சநேயனே! என்கிறார்.

வாயுவின் அம்சத்தினால் அஞ்சனாதேவியிடம் அவதரித்தவர் ஆஞ்சநேயர். நித்திய பிரம்மச்சாரியான இவர் ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவர்.

2
நற்குணங்களுக்கெல்லாம் இருப்பிடமான தன்னகரில்லா ராம பக்த அனுமானை வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டும்.

பாரத நாடெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான திருத்தலங்களில், எண்ணற்ற திருநாமங்களுடன், எண்ணற்ற திருக்கோலங்களில் கோயில் கொண்டு அனுக்கிரகம் புரிந்து வருகிறார் ஆஞ்சநேயர்.

3
Read 100 tweets
#நெய்த்தோர்ப்பட்டி...!

நாட்டைக் காக்கவோ, ஊரைக் காக்கவோ உயிர் நீத்த வீரருக்கு, ஊரார் #நடுகல் எடுத்து, அவருடைய குடும்பத்தாருக்கு கொடையாக நிலம் வழங்கினர்.

இந்நிலக்கொடையை #நெய்த்தோர்பட்டி என்றழைத்தனர்.

வீரரின் நினைவாக ஊர் மக்களோ, உறவினர்களோ, அரசனோ, தலைவனோ நடுகல்லை எடுத்தனர். Image
#நெய்த்தோர் எனுஞ்சொல் #இரத்தம் என்ற பொருளில் இலக்கியங்களிலும், இலக்கண நூலிலும் பின்வருமாறு பயன்படுத்தப்பட்டுள்ளது. Image
புறப்பொருள் வெண்பாமாலையும் #நெய்த்தோர் என்ற சொல்லை #இரத்தம் என்ற பொருளில் மேற்கூறியவாறு கையாண்டுள்ளன.

பெருங்கதையில் வீரனுக்கு தானமாக வழங்கியக் கொடையை
‘நெய்த்தோர்ப் பட்டிகை' எனப் பின்வருமாறு குறிப்பிடுகிறது. Image
Read 14 tweets
தமிழகத்தில் கொடூரம் 👇👇 #Thread

#தீண்டாமைக்_கொடுமை

பொணத்தை கூட இந்த வழியா கொண்டு வராதே.. சுடுகாட்டுக்கு போக வழி மறுப்பு.. கட்டி இறக்கப்பட்ட சடலம்..

வேலூர் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவம்.. #Vellore

#வேலூர் வாணியம்பாடி

நன்றி #மகாலிங்கம்_பொன்னுசாமி
நாராயணபுரம் கிராமம் ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு தனி சுடுகாடு. ஆனால், யாராவது மரணம் அடைந்தால் அச்சுடுகாட்டில் எரிக்க முடியாத சூழ்நிலை என்பதால், பக்கத்தில் உள்ள பாலாற்றங்கரையில் சடலத்தை எரியுட்டுவது வழக்கம்.

பாலாற்றின் இருமருங்கிலும், விவசாய நிலம் வைத்திருந்தவர்கள் நாளடைவில்
பாலாற்றின் கரைகளை ஒட்டி வழியை அடைத்து வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரச்னை ஏற்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. நேற்று முந்தினம் நாராயபுரத்தைச் சேர்ந்த குப்பன் என்பவர் மரணம்.

சடலத்தை எடுத்துச்செல்ல வழி இல்லை. விவசாய நிலத்தின் வழியாக எடுத்துச்செல்ல
Read 4 tweets
#தொல்லியல் ஆர்வலர்களுக்கு வணக்கம்!

தமிழ்நாட்டில் இருக்கும் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டக் காலத்தைச் சேர்ந்த மக்களால் குகையின் சுவற்றில் வரையப்பட்ட ஓவியங்கள், செதுக்கு ஓவியங்கள் மற்றும் பாறைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் பற்றிய தனித்துவமான தகவல்கள் ஒரு நீள் பதிவாக #உங்களுக்காக!
1) பாறை ஓவியம் இருவகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது

கற்கருவிகளால் பாறையின் மேல் செதுக்குவது "கற்பாறைச் செதுக்கு ஓவியம்"

குச்சியினால் மஞ்சட்காவி மண் கலந்து சிவப்பு/வெள்ளை வண்ணங்களால் பாறைகளில் வரைவது "கற்பாறை வரைவோவியம்"

சிவப்பு நிறம், வெள்ளை நிறத்தைவிட பண்டைக்காலத்தைச் சேர்ந்தது! Image
2) இந்தியாவிலுள்ள மூன்று கற்பாறைச் செதுக்கு ஓவிய இடங்களுள் தமிழ்நாட்டில் ஒன்றான #விழுப்புரம் மாவட்ட #பெருமுக்கல் ஓவியம் இது!

இச்செதுக்குச் சிற்பங்கள் பல்வேறு மக்களால் பல்வேறு வகையில் விளக்கப்பட்டுள்ளன!

இந்த உருவங்களை, இராமாயணத்துடன் சிலர் ஒப்பு நோக்கிக் கூறியுள்ளனர்! Image
Read 22 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!