Discover and read the best of Twitter Threads about #வைகாசி_விசாகம்

Most recents (3)

#வைகாசி_விசாகம்#நம்மாழ்வார் திருநக்ஷத்திரம் ஜூன் 2, 2023 வெள்ளிக்கிழமை. நம்மாழ்வார் வைஷ்ணவ குல பதி என்று போற்றப்படுகிறார். திருக்குருகூரில் (ஆழ்வார் திருநகரி) பிறந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் (32 ஆண்டுகள் மட்டுமே), அவர் புளிய மரத்தடியில் (திருப்புலி ஆழ்வார்) தங்கியிருந்து, Image
ஸ்ரீமன் நாராயணனைப் பற்றியே எப்போதும் யோகத்தில் (தியானத்தில்) இருந்தார்.  நம்மாழ்வார் 4 திவ்ய பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.  · திருவிருத்தம் (ரிக் வேத சாரம்)  · திருவாசிரியம் (யஜுர் வேத சாரம்)  · பெரிய திருவந்தாதி (அதர்வண வேத சாரம்)  · திருவாய்மொழி (சாம வேத சாரம்)  நம்மாழ்வாரின்
பிரபந்தங்கள் 4 வேதங்களுக்கு இணையாக இணைக்கப்பட்டுள்ளன. அவர் "வேதம் தமிழ் செய்த மாரன்" என்றும் அழைக்கப்படுகிறார் - சம்ஸ்கிருத வேதங்களின் சாரத்தை தனது தமிழ் பிரபந்தங்கள் மூலம் வழங்கியவர்.  ஆழ்வார்கள் பாடிய 4000 திவ்ய பிரபந்தங்களின் சாரமாக திருவாய்மொழி போற்றப்படுகிறது.
Read 5 tweets
#நம்மாழ்வார்திருநட்சத்திரம் #வைகாசி_விசாகம்
ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில், இப்பூவுலகில், இக்கலியுகத்தில் அவதரித்த ஆசார்யர்களுள் முதன்மையானவர் ஸ்ரீ நம்மாழ்வார். இவரின் மற்ற பெயர்கள் சடகோபன், பராங்குசன், காரிமாறன், குருகூர் நம்பி ஆகியவை. நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் வேதம்
தமிழ் செய்த மாறன் என்றே புகழ்ப்படுகிறார். இவர் அவதரித்து 5120 வருடங்கள் ஆகின்றன. ஸ்ரீ ஆளவந்தார் அவருக்காக இயற்றிய தனியன்:
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||
வகுளமாலை
(மகிழம்பூ) தரித்தவரும், தாமரைத் திருவடிகள் முழுதும் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ என்னும் திவ்யமங்களம் நிறைந்திருப்பவரும், எங்கள்(ஸ்ரீவைஷ்ணவ) குலபதியும் (தலைவர்) ஆன நம்மாழ்வார் திருவடிகளில் தண்டம் சமர்ப்பிக்கிறேன். நம் குலத்தாருக்கு அவரே தாய், தந்தை, கணவர்(மனைவி), மக்கட்பேறு, மற்றும் எல்லாச்
Read 5 tweets
#வைகாசி_விசாகம் #இந்துமுன்னணி
அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
சிவபெருமான், அசுரர்களுடைய கொடுமையை களைந்து தேவர்களை காத்தருள, தமது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார்.
அவை தேவர்களால் கங்கையில் விடப்பட்டன.
கங்கையானது, அந்த பொறிகளை சரவணப் பொய்கையிலே கொண்டுபோய் சேர்த்தது.
சரவணப்பொய்கையில் சேர்ந்த ஆறு தீப்பொறிகளும், ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. இதுவே ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினம் .
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில்
முருகப்பெருமான் பிறந்ததால் அவருக்கு விசாகன் என்றும் பெயர் உள்ளத
வி என்றால் பறவை (மயில்), சாகன் என்றால் பயணம் என்று பொருள். மயில் மீது பயணம் செய்யக் கூடியவர் என்றும் பொருள்படும்.

வைகாசி விசாக தினம் தான், எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

மகாபாரதத்தில் அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்ற நாள்.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!