Discover and read the best of Twitter Threads about #வைகோ

Most recents (4)

#Thread

திமுகவை பொறுத்தவரை புதுடெல்லியில் ஒரு நம்பகத்தன்மை உள்ள நபர் எப்போதும் தேவைப்படுகிறது.

#அறிஞர்_அண்ணா, தானே #திமுக-வின் முகமாக பாராளுமன்றத்தில் முழங்கிய போது, அது திமுகவின் குரலாக ஓங்கி ஒலித்தது.

அவருக்கு பிறகு இரா. செழியன், முரசொலி மாறன்,..

1/n
#வைகோ, #தயாநிதிமாறன் என எத்தனையோ பேர் இருந்தாலும் கலைஞருக்கு மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த முகம் #முரசொலி_மாறன் மட்டுமே.

அதேபோல தற்போதைய தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு நம்பிக்கை வாய்ந்த முகமாக கனிமொழி கருணாநிதி எம்.பி விளங்குகிறார்.

10% பொருளாதார அடிப்படையில்..

2/n
போலியாக இட ஒதுக்கீடு கொண்டு வந்தபோது எதிர்த்து வாக்களித்து தோற்கடிக்க வேண்டியபோது #காங்கிரஸ், #கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனது நிறத்தை காட்டிய போது, தனி ஆளாக எதிர்த்து பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

எச்.ராஜா போன்ற மனநோயாளிகள்..

3/n
Read 5 tweets
#கருணாநிதி என்ற ஒரு அரசியல்வாதி தமிழ்நாட்டிற்குள் வராமல் இருந்திருந்தால்!!

#காவிரி ஒப்பந்தம் ஒழுங்காக புதுப்பிக்கப்ட்டு இருந்திருக்கும்.

#நாவலர்நெடுஞ்செழியன் கட்சியில் ஒழுங்காக கணக்கு காட்டி இருப்பார். #அதிமுக என்ற கட்சியே தோற்றுவிக்கப் பட்டிருக்காது.

சாராய ஆறு இல்லை. +
ஜெயலலிதா முதலமைச்சர் இல்லை.

சசிகலாவுக்கு ஜெயில் இல்லை.

தினகரன் ஆர்.கே நகர் எம்.எல்.ஏ இல்லை.

திமுக அழிவு நிலை இல்லை.

தீபா-மாதவன் என்ற கேவலங்கள் இல்லை.

ஊழல் அதிகாரிகள் நியமனமுறைகள் இல்லை.

கூவம்நதி சுத்தமாகி இருக்கும். 1000 கோடிக்கு சேம்பிள் மட்டுமே எடுக்கப்பட்டு இருக்காது.+
டாக்டர் பட்டம் கேவலம் இல்லை..

சிதம்பரம் பல்கலைக்கழக மாணவர் மரணம் இல்லை.

சர்க்காரியா கமிஷன் இல்லை.

மனைவி, துணைவி, இணைவி இல்லை.

ஸ்டாலின் இல்லை.

அழகிரி இல்லை.

கனிமொழி இல்லை.

ஆ.ராசா இல்லை.

2G ஊழல் இல்லை.

சாதிக் பாட்ஷா மரணம் இல்லை.

ஒப்பாரி சீரியல்கள் இல்லை. +
Read 8 tweets
*#கருணாநிதி* என்ற ஒரு அரசியல்வாதி தமிழ்நாட்டிற்குள் #வராமல் இருந்திருந்தால்...

காவிரி ஒப்பந்தம் ஒழுங்காக புதுப்பிக்கப்ட்டு இருந்திருக்கும்.

நாவலர் நெடுஞ்செழியன் கட்சியில் ஒழுங்காக கணக்கு காட்டி இருப்பார். அதிமுக என்ற கட்சியே தோற்றுவிக்கப் பட்டிருக்காது.

சாராய ஆறு இல்லை -1/9
ஜெயலலிதா முதலமைச்சர் இல்லை.

சசிகலாவுக்கு ஜெயில் இல்லை.

தினகரன் ஆர்.கே நகர் எம்.எல்.ஏ இல்லை.

திமுக அழிவு நிலை இல்லை.

தீபா - மாதவன் என்ற கேவலங்கள் இல்லை.

ஊழல் அதிகாரிகள் நியமன முறைகள் இல்லை.

கூவம் நதி சுத்தமாகி இருக்கும். 1000 கோடிக்கு சேம்பிள் மட்டுமே - 2/9
எடுக்கப்பட்டு இருக்காது.

டாக்டர் பட்டம் கேவலம் இல்லை..

சிதம்பரம் பல்கலைக்கழக மாணவர் மரணம் இல்லை.

சர்க்காரியா கமிஷன் இல்லை.

மனைவி, துணைவி, இணைவி இல்லை.

ஸ்டாலின் இல்லை.

அழகிரி இல்லை.

கனிமொழி இல்லை.

ஆ.ராசா இல்லை.

2G ஊழல் இல்லை.

சாதிக் பாட்ஷா மரணம் இல்லை - - 3/9
Read 10 tweets
#நக்கீரன் கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரை சந்தித்து பேசுவதற்காக சென்ற மதிமுக பொதுச்செயலாளர் திரு.#வைகோ அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மிக மோசமான அடக்குமுறையாகும்.

#நக்கீரன்கோபால் அவர்களை சந்தித்து பேசுவதற்கு, அவர் கொண்டு செல்லப்பட்டிருக்கிற...

#NakkheeranGopal Image
சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு #வைகோ அவர்கள் சென்றார். வைகோ அவர்கள் தான் ஒரு வழக்கறிஞராக வந்திருக்கிறேன் என்று தெரிவித்த போதிலும், அவரை #நக்கீரன் கோபாலை சந்திக்க விடாமல் காவல்துறை தடுத்ததோடு, கைதும் செய்திருக்கிறது.

பாசிசம் தனது கோர முகத்தினை காட்டிக் கொண்டிருக்கிறது.
#நக்கீரன் கோபாலை சந்திக்க விடாமல் #வைகோ அவர்களை தடுத்ததும், கைது செய்ததும் ஜனநாயக விரோத செயலாகும். இதனை #மே17இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

- மே பதினேழு இயக்கம்
9884072010
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!