Discover and read the best of Twitter Threads about #ஸ்ரீ_நெல்லிகேஸ்வரர்

Most recents (1)

#ஸ்ரீ_நெல்லிகேஸ்வர_ஸ்வாமி

கோபம் நீங்கிட நாம் வணங்க வேண்டிய திருத்தலம் :

"திருநெல்லிக்காவல்". இத்திருத்தலம் திருவாரூரில் உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம் திருநெல்லிகேஸ்வரர்.

பஞ்சகூடபுரம்' என்று சொல்லப்படும் ஐந்து தலங்களுள் ஒன்று. Image
இத்தலம் சூரியன், பிரம்மன், திருமால், சந்திரன், சனிபகவான், கந்தர்வர், துர்வாசர்,ஆகியோர் வழிபட்ட ஸ்தலம்.

கோபத்திற்கு பெயர் பெற்றவர் துர்வாசர், இவரின் கோபம் இத்தலத்திற்கு வந்து குறைந்த காரணத்தால், இங்கு சென்று வணங்குபவர்களின் கோபமும் குறையும்.
ஒரு மனிதனுக்கு கட்டுப்பட்ட நியாயமான கோபங்கள் வரலாம், ஆனால் அளவிற்கு மீறிய கோபத்தால் ஒரு மனிதன் தானும் அழிந்து பிறரையும் அழித்து விடுவான்.

மேலும் இத்தல சிவனை வழிபட குஷ்டம் போன்ற கொடிய தோல் வியாதிகள் நீங்கும்.
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!