Discover and read the best of Twitter Threads about #ஸ்ரீ_ராம_ஜெயம்

Most recents (3)

#ராமர்_பாதம்_பட்ட_குடிசை

அம்மா..... அம்மா....

குழந்தைகளின் அலரல் அந்த தெருவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

ஏன் இப்படி உயிர் போற மாதிரி தெருவில் நின்று கத்துறீங்க... உள்ளே வாங்களேன்.

பாம்பு இருக்குமா... பெரிய பாம்பு...

பயத்தில் குழந்தைகளுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை. Image
பாம்பு ஏற்கனவே தவளையை முழுங்கி சாப்பிட்டாச்சு...

உங்களை ஒன்றும் செய்யாது,,

வீட்டிற்குள் வந்து கைகால்களை அலம்பிட்டு,

துணியை மாற்றி தோசை சாப்பிடுங்க..

பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த அம்மா கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை.
வீடு என்றால் ஏதோ
பெரிதாக கற்பனை செய்து விடாதீர்கள்...

அது ஒரு குடிசை வீடு.

பல்லாவரத்தில் பல குடிசைகளுக்கு நடுவில்
ஸ்ரீ னிவாச ஐயங்கார் அவர்களின் குடும்பம் வசிக்கும் இடம்.
Read 26 tweets
#சுந்தர_காண்டம்

சுந்தர காண்டம் பாராயணம் 5 நிமிட பாராயணம் செய்யும் போது அருகில் ஒரு ஆசனத்தை (சிறிய பலகை அல்லது ஒரு சுத்தமான விரிப்பு) போட்டு வைக்க வேண்டும்.

'#ராம' நாமம் எங்கு ஒலித்தாலும் அங்கே ஆஞ்சநேயர் ப்ரசன்னமாவார் என்பது ஐதீகம்.

அவர் அமருவதற்காகத் தான் அந்த ஆசனம்.
இந்த 5 நிமிட பாராயணம் உங்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை, ஏற்றங்களை கொண்டு வரும்.

நம்பிக்கையோடு தினசரி படியுங்கள்.

ஸ்ரீ ராம ஜெயம்

சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு

ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே ஆயத்தமாகி நின்றான்

இராமபாணம் போல் இராட்சசர் மனைநோக்கி
இராஜகம்பீரத்தோடு இராமதூதன் சென்றான்.
Read 14 tweets
#ஸ்ரீ_ராம_ஜெயம்

‘ஸ்ரீ ராம ஜெயம்’ எழுதி மாலை போடுவதால் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்னென்ன?

இந்த பரிகாரத்தை யார் செய்ய வேண்டும்?

முறையாக எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது என்பது மிகப்பெரிய புண்ணிய பரிகாரமாகும்.
ஆஞ்சநேயரை வேண்டி இந்த நாமத்தை 108 முறை எழுதி மாலையாக கோர்த்து அவருடைய கழுத்தில் போடுவது நாம் வேண்டிய வரங்களை எல்லாம் நமக்கு வாரி வழங்கக் கூடிய அற்புத சக்தி வாய்ந்த பரிகாரமாக இருந்து வருகிறது.
பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் முதல் வயதானவர்கள் வரை அத்தனை பேரும் தங்களுடைய வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஸ்ரீ ராம ஜெயம் நிச்சயம் எழுதி இருப்போம்.

அப்படி ஸ்ரீ ராம ஜெயம் எழுதினால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன?
Read 17 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!