Discover and read the best of Twitter Threads about #365writers

Most recents (2)

6. வீடும் தோட்டமும்

‘எழுத்தாளர்களில் இரண்டு வகை’ என்கிறார் அமெரிக்க நாவலாசிரியர் ஜார்ஜ் R. R. மார்ட்டின், ‘சிலர் வீடு கட்டுகிறார்கள்; வேறு சிலர் தோட்டம் போடுகிறார்கள்.’ |1
வீடு கட்டுகிற ஒருவருக்கு அந்த வீட்டைப்பற்றி எல்லாம் முன்கூட்டியே தெரிந்திருக்கும்: அறைகள், கூரை, மின் இணைப்புகள், குழாய்கள் என்று அனைத்தையும் கச்சிதமாகத் திட்டமிட்டுவிட்டுதான் அவர் கட்டத் தொடங்குகிறார். |2
தோட்டம் போடுகிறர் அப்படியில்லை. தரையில் ஒரு விதையை ஊன்றித் தண்ணீர் ஊற்றுகிறார். அது என்ன விதை என்று அவருக்குத் தெரியும், ஆனால், அதிலிருந்து வரப்போகும் செடி இப்படிதான் இருக்கும் என்று அவருக்குக் கச்சிதமாகத் தெரியாது, செடி வளர வளர அதைத் தெரிந்துகொள்கிறார். |3
Read 5 tweets
5. தேநீர்ப் பிரியர்

எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெலுக்குத் தேநீர் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் குறிப்பாக, இந்தியா, இலங்கை நாடுகளைச் சேர்ந்த தேநீர் என்றால் அவ்வளவு பிடிக்கும்! |1
ஆனால், தேநீரில் சர்க்கரை போடுவது அவருக்குப் பிடிக்காது. ‘நீங்கள் உண்மையான தேநீர்ப் பிரியராக இருந்தால், தேநீரில் சர்க்கரையைப் போட்டு அதன் உண்மையான சுவையைக் கெடுக்காதீர்கள்’ என்று எழுதியிருக்கிறார் அவர். |2
‘யாராவது தேநீரில் மிளகுத்தூளைப் போடுவார்களா? உப்பைச் சேர்ப்பார்களா? சர்க்கரையும் அப்படிதான். தேநீர் என்பது கொஞ்சம் கசப்பாகதான் இருக்கவேண்டும், சர்க்கரை சேர்த்து அதை இனிப்பாகிவிட்டீர்களென்றால் நீங்கள் குடிப்பது தேநீரே இல்லை, வெறும் சர்க்கரைக் கரைசல்!’ |3
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!