Discover and read the best of Twitter Threads about #BharathMataKiJai

Most recents (20)

How many of you know that ..

Q: Partition of India was done how many times ?

Answer- SEVEN times in 61 years by the British rule.

Afghanistan was separated from India in 1876,

Nepal in 1904,

Bhutan in 1906,

Tibet in 1907,

Sri Lanka in 1935,

Myanmar (Burma) in 1937
and...
Pakistan in 1947.

India's Partition of Akhanda Bharat

Unbroken India extended from the Himalayas to the Indian Ocean and from Iran to Indonesia. India’s area in 1857 was 83 lakh square kilometers, which is currently 33 lakh square kilometers. From 1857 to 1947,
India was fragmented many times by external powers. Afghanistan was separated from India in 1876, Nepal in 1904, Bhutan in 1906, Tibet in 1907, Sri Lanka in 1935, Myanmar in 1937 and Pakistan in 1947.

Sri Lanka
The British separated Sri Lanka from India in 1935.
Read 22 tweets
மகான்களின் வாழ்க்கை வரலாறு
குமாரிலபட்டர்
-
முருகப்பெருமான் குமாரிலபட்டர் என்ற பெயருள்ளவராகப் பிறந்து வைதீக தர்மத்தைக் காத்தார். இதோ! அந்த வரலாறு. முருகப்பெருமான், குமாரிலபட்டர் என்ற பெயரில் பிரயாகையில் பிராமணராகப் பிறந்தார். வைதீக கர்மங்களை தவறாமல் கடைப்பிடித்து வந்தார்.
அக்காலத்தில், புத்தமதம் பிரபலமாக விளங்கியது. அவர்கள் பிராமணர்களின் வைதீக கர்மங்களை விரும்பவில்லை. ஆனால், பிராமணர்கள் ஓதும் வேதமும் அது சொல்லும் கருத்துக்களுமே உண்மையானது என்பதை நிரூபிக்க குமாரிலபட்டர் விரும்பினார். ஆனால், அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஏனெனில், புத்த மதத்தினர்
பிராமணர்களை தங்கள் பக்கம் அணுக விடுவதே இல்லை. அவர்களது விஹார்களிலும்(புத்தர் கோயில்) அனுமதிப்பதில்லை.

ஒன்றைச் சாதித்துக் காட்ட வேண்டுமானால், அதீத முயற்சிகளை எடுத்தே ஆக வேண்டும். குமாரிலபட்டர் என்ன செய்தார் தெரியுமா? வேதங்கள் உண்மை என்பதை நிரூபிக்க வேண்டுமானால், எதிராளியின் மதம்
Read 9 tweets
மகான்களின் வாழ்க்கை வரலாறு
மகான் கவிகாளமேகம்
-
ஸ்ரீரங்கம் பெரிய கோயில் பரிசாரகர் வரதன். இவர், திருவானைக்காவில் வாழ்ந்த மோகனாங்கி என்ற ஆடலழகியுடன் தொடர்பு கொண்டிருந்தார். ஒரு நாள் அவள், வரதன் வந்தால் உள்ளே விட வேண்டாம். அவன் சைவத்துக்கு மாறினாலே உறவு என்று பணிப்பெண்களிடம்
சொல்லி விட்டாள். வரதன் மோகனாவின் பிரிவைத் தாங்க இயலாது, சிவதீட்சை பெற்று சைவத்துக்கு மாறினான். ஜம்புகேஸ்வரர் கோயிலில் வேலையும் கிடைத்தது. ஒரு துறவி அம்பிகை அருள் வேண்டி இக்கோயிலில் தவமிருந்தார். அகிலாண்டேஸ்வரி அவருக்கு அருள்செய்ய வாய் நிறைய தாம்பூலத்தோடு பிரசன்ன மானபோது,
வந்திருப்பது அம்பிகை என்பதை அறியாத அத்துறவி, அம்பிகையின் தாம்பூல எச்சிலை ஏற்க மறுக்க, அம்பாள் கோயில் பிராகாரத்தில் வாய் திறந்து உறங்கிக் கொண்டிருந்த வரதன் வாயில் உமிழ்ந்து விட்டு மறைந்தாள். பரிசாரகர் வரதன் கவிகாளமேகமானான்.

நாகப்பட்டினத்தை அடுத்த திருமலைராயன் பட்டினத்தைத்
Read 12 tweets
Good message received in WhatsApp & every one can say is the details are true

Ever since DMK assumed office in TN, you see some controversy or other sparks out.

It's intentional, deliberate, well planned & executed by DMK and allies.

Let's see some of the major controversies
that media and social media are buzz with from 7th May:

1. PSBB School issue. Is any one talking about it any longer??

2. Any person can become temple priest, women can become priest. Is anyone talking about controversy created by Sekar Babu?

3. PTR impolitely addressed
@SadhguruJV , addressed @HRajaBJP and @CTR_Nirmalkumar as dogs. 'The epitome of arrogance' sparked some dirty statement or other everyday till last two weeks.

4. Eswaran of Kongu Party spoke in Assembly about the usage of word 'Jai Hind' by TN Govt in Governor's address.
Read 11 tweets
6 YEARS OF URBAN TRANSFORMATION

6th Anniversary to commemorate launch of PMAY-U, AMRUT & Smart Cities Mission celebrated by MOHUA

1.12 crore houses sanctioned and over 83 lakh houses grounded under PMAY-U

16 lakh families benefitted from PMAY-U’s Credit Linked Subsidy Scheme
Government investment under PMAY-U created around 689 crore person days of employment translating into around 246 lakh jobs

Affordable Rental Housing Complexes scheme under PMAY-U for urban migrants/ poor has elicited remarkable response on ground

So far, 105 lakh
household water tap connections and 78 lakh sewer/ sepatage connections provided under AMRUT Mission

88 lakh streetlights replaced with energy efficient LED lights leading to energy savings of 193 crore units

84.6 lakh tons carbon footprint reduced through various i
Read 6 tweets
Teacher :- Children which is the "Capital of Pakistan"?
Child :- Delhi.....😜
Teacher :- How?🤔
Child :- When you visit "India's capital Delhi", & if you take a walk"😅.......
Then, you will come to know that, after leaving "Shah Jahan" road, you will reach "Akbar" road.😉
Going ahead, you take a turn on "Babur" road.😳 Then going straight ahead you will go thru "Humayun" road.😳 Later you get a roundabout, from where you will enter "Tughlaq" lane!!! Proceed on "Aurangzeb" road and you reach "Safdarjung" road.!!😳😳
After this go through "Tughlaqabad" and "Jamia Nagar" to reach "Qutub Minar".🤕
And when you start to suffocate in this Sufiyan environment then....."🧐
Go thru "Sarai Kalekhan" to reach "Nizamuddin" railway station, sit in the "train" of your city, and go back home!!!!
Read 4 tweets
எங்கிருந்தோ இந்த வீடியோவை தோண்டி எடுத்து போட்டிருக்கிறார்கள், மிக்க நன்றி,

அனைவரும் பார்த்து உண்மை நிலை அறியுங்கள்.

👉 மீத்தேன் எண்ணை கிணறுகளை மகிழ்ச்சியுடன் கொண்டு வந்தவர்கள் திமுக வேதான்.

👉 GST க்கு காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்தது தி.மு.க தான்.
👉 NEET க்கு காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்தது தி.மு.க தான்.

ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு.

எதிர் கட்சியாக, முன்பு சொன்னதையே மாற்றி பேசுவது திமுகவின் இயல்பு.

அதிமுக கொரானா இறப்பும் தொற்றும் மிக மிக குறைந்த அளவில் உள்ளபோது, டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தது.
திமுக எதிர் கட்சியாக, நாடு முழுவதும் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தது.

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவேன் என்றார்.

கனிமொழியோ, திமுக, நடத்தும் மதுபான கம்பெனிகளை ஆட்சிக்கு வந்தால் மூடுவோம் என்றார்.

இன்று திமுக ஆட்சி.
Read 4 tweets
"மக்களை காவு வாங்கி பெரிய அளவில் பாதிக்கும் நீட்டை கட்டாயம் நிறுத்தியேயாக வேண்டும்" - திமுக கூட்டம்

அடேங்கப்பா...எங்க... மனச தொட்டு சொல்லு!.. நீட்டுதான் பெருசா காவு வாங்குதா?நீட்டுதான் மக்கள பெருசா பாதிக்குதா?இந்த டாஸ்மாக் லாம் காவு வாங்கல,பாதிக்கவே இல்லையா?
எதுடா பெருசா பாதிக்குது? இன்னும் யாரடா கலர் கலரா ஏமாத்துறீங்க?

எங்களுக்கு ஒரு எழவும் தெரியாதுனு நெனச்சீங்களா..
நீட் மக்களை ஒன்னும் பாதிக்கலடா
உங்களுக்கு வர இருந்த மெடிக்கல்சீட்டுவருமானத்தத்தான் பெருசா பாதிச்சிருக்கு. அதான் நீங்க இப்டி கதருறீங்க.
நீங்க போதாதுனு,
உங்க சார்பா ,
மீடியாவ, சினிமாக்காரங்கள, பேச்சாளர்கள, பிரிவினை அரசியல்வாதிகள, ஏன் அப்பாவி மக்களக்கூட காசுகொடுத்து குழப்பி போராட வைக்கிறீங்க 😡
உண்மையிலேயே "மக்களை பாதிப்பதை நிறுத்த" நீங்க போராடிய வரலாறே இல்ல.

ஆமா டாஸ்மாக் நிறுத்த எதாவது ஏற்பாடு பண்ணுங்க.
Read 8 tweets
Clear instructions taught by puranas and vedas in 5000 BC to prevent Pandemic by maintaining perfect hygiene.

1. लवणं व्यञ्जनं चैव घृतं
तैलं तथैव च ।
लेह्यं पेयं च विविधं
हस्तदत्तं न भक्षयेत् ।।
धर्मसिन्धू ३पू. आह्निक
Salt, ghee, oil, rice and other food items should not be served with bare hand. Use spoons to serve.

2. अनातुरः स्वानि खानि न
स्पृशेदनिमित्ततः ।।
मनुस्मृति ४/१४४

Without a reason don't touch your own indriyas (organs like eyes, nose, ears, etc.)
3. अपमृज्यान्न च स्न्नातो
गात्राण्यम्बरपाणिभिः ।।
मार्कण्डेय पुराण ३४/५२

Don't use clothes already worn by you & dry yourself after a bath.

4. हस्तपादे मुखे चैव पञ्चाद्रे
भोजनं चरेत् ।।
पद्म०सृष्टि.५१/८८
नाप्रक्षालितपाणिपादो
भुञ्जीत ।।
Read 8 tweets
எல்லா ஜாதியினரும் அர்ச்சகராகனும் - சேகர்பாபு -

எல்லா ஜாதியினரும் அர்ச்சகராதான் இருக்காங்க, ஆனா, எல்லா கோயில்லயும் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராகிட முடியாது அமைச்சரே -

இந்து அறநிலையத்துறையின் கீழ் 38,000 ற்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தாலும் அதில் அதிகபட்சம்
ஒரு 3000 கோவில்களில்தான் பரம்பரை அர்ச்சகர்களாக பிராமணர்கள் இருப்பார்கள், மீதமுள்ள அனைத்துக் கோவில்களிலும் அர்ச்சகர்களாக இருப்பவர்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள்தான், அதாவது அனைத்து சாதியினரும் ஏற்கனவே இங்கே அர்ச்சகர்களாகத்தான் இருக்கிறார்கள் புரிகிறதா? -
எனது குலதெய்வமான தேவதானப்பட்ட அருள்மிகு மூங்கிலனை ஸ்ரீகாமாக்ஷி அம்மன் ஆலயம் இந்து அறநிலையத்துறையின் கீழ்வரும் கோவில்தான் இந்தக் கோவிலில் பரப்பரை அர்ச்சகர்களாக இருப்பவர்கள் தேவர் இனத்தினரும், செட்டியார் இனத்தினரும்தான்-

பழனிக்கு அருகில் நெய்க்காரபட்டியில் புகழ்பெற்ற
Read 11 tweets
திராவிட அரசுகள் நினைத்திருந்தால்
அறநிலையத்துறையையும் மேம்படுத்தி நிறைய மருத்துவமனைகளைக் கட்டியிருக்கலாம்.
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் ஆலயங்களைக் காப்பாற்றுவோம்!!

இனி மக்கள் தான் விழிப்படைய வேண்டும்.
உண்டியலில் பணம் ?

இந்த அநியாயத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏன் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் ஆலயங்கள் பயனற்று அழிந்து போகும் நிலையில் உள்ளன ??

காரணம் என்ன?
1.பழனி முருகன் கோவிலில் பக்தர்களால் வரும் வருமானம் மட்டும் 150 கோடிகளுக்கு மேல்.
2. திருவள்ளூர் வீரராகவன், சோளிங்கர், வேலூர்-ரத்னகிரி,
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களால் வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.

3. மதுரை மீனாட்சி, அழகர், கூடல் கோவில், வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.

4. திருச்சி, திருவானைக்கோவில், திருவரங்கம் கோவில் வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.

5. நாமக்கல் ஆஞ்சநேயர்,கிரிவலப்புகழ் திருவண்ணாமலை கோவில்
Read 16 tweets
மாண்புமிகு- பாரத பிரதமர் அவர்களது உரையின் முக்கிய அம்சங்கள்!

1️⃣ ஜூன் 21 ஆம் தேதிக்கு பிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசே இலவசமாக தடுப்பூசிகளை வழங்கும்!

2️⃣ இலவச தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் தனியார் மருத்துவமனையில் பணம் கொடுத்து போட்டுக்கொள்ளலாம்!
3️⃣ இந்தியாவில் 23கோடிக்கும் மேலான வர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது!

4️⃣ தீபாவளி வரை உணவுப்பொருட்கள் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது!

5️⃣ மூக்கு வழியாக செலுத்தப் படக்கூடிய கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது!
6️⃣ குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனை வெற்றி பெற்றால் இந்தியாவிற்கே மிகப்பெரிய சாதனை ஆக அமையும்!

7️⃣ 2வது அலைக்கு முன்பாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தி இருக்கா விட்டால் நிலைமை என்னவாகி இருக்கும்!

8️⃣ 3 தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனைகளில் உள்ளது!
Read 5 tweets
Our PM Narendra Modi Rocks ...🔥🔥🔥

நாட்டு மக்களுக்கு மோடிஜியின் இன்றைய வரலாற்று சிறப்புமிக்க உரை ..

We will take Vaccination of entire country under our control , before Diwali will ensure whole country had taken one dose atleast ...
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முற்றிலும் இலவசமாக..

"இந்த நோய் தொற்றை தடுக்க ஒரே வழி தடுப்பூசி தான் ..

ஒரே ஆண்டில் இரண்டு வேக்சின்களை கண்டுபிடித்து நாம் சாதனை புரிந்துள்ளோம்..

இதுவரை 23 கோடி தடுப்பூசி போட்டு உள்ளோம்..

பல உயிர்களை அவை காப்பாற்றி உள்ளது ..
விரைவில் மேலும் மூன்று தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வரும்..

மூக்கு வழியாக செலுத்தும் வேக்ஸினும் டெஸ்டிங் ஸ்டேஜ்ஜில் உள்ளது...

சிறுவர்களுக்கான தடுப்பூசியும் டெஸ்டிங் ஸ்டேஜ்ஜில் உள்ளது...

தற்போது 7 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் இருக்கிறார்கள்...
Read 9 tweets
உச்சத்தை அடைந்தது நாட்டின் அன்னிய செலாவணி: தாஸ் கணிப்பு உறுதியானது
மாற்றம் செய்த நாள்: ஜூன் 06,2021 03:35
மும்பை : நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, இதுவரை இல்லாத வகையில், 43.67 லட்சம் கோடி ரூபாய் என்ற உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த 4ம் தேதியன்று, ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ். அப்போது அவர், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, தற்போதைய எதிர்பார்ப்புகளின் அடிப்படையில், ஏற்கனவே,
600 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிவிட்டது என்று நம்புவதாக தெரிவித்தார்.அதாவது, கையிருப்பு, 43.80 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையை தாண்டியிருக்கும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 28ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்,
Read 4 tweets
"செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்- எங்கள் தாய்!"

இந்த வரிகளை அசைபோட்டுப் பாருங்க .சிலிர்க்கும்.
பாரத தேசத்தின் தனித்தன்மையான "வேற்றுமையில் ஒற்றுமை"யை ஒரே வரியில் சொல்லிட்டுப் போயிட்டான்!

அந்தப் பூரிப்பில் தான், அசைக்க முடியாத நம்பிக்கையில் தான்,
ஒற்றுமை உணர்வு மேலோங்க எழுதினான்

கங்கைக்கரை கோதுமையை காவிரிக்கரை வெற்றிலைக்கு பண்டமாற்று பண்ணுவோம்,

மராட்டியக் கவிதைகளுக்கு பரிசாக கேரளத்து யானைத் தந்தம் கொடுப்போம்,

வங்கத்தில் பொங்கி வரும் உபரி நீரைக் கொண்டு மத்திய பிரதேசங்களில் விவசாயம் செய்வோம் என்றெல்லாம்
வித விதமாக ஒற்றுமையுணர்வை ஊட்டினான்.

அந்த பாரதி பிறந்த தமிழகத்தில் தான் இன்று சில கோடரிக்காம்புகள் தோன்றி பாரத தேசத்தின் ஒற்றுமைக்கு உலை வைக்கப் பார்க்குது.

இதே கூட்டம், இதற்கு முன் இவங்க கட்சி ஆட்சியிலிருந்தப்போ ஒன்றியம்,தமிழ் தேசியம்,திராவிட நாடு போன்ற சொல்லாடல்கள்
Read 10 tweets
தேர்தலுக்கு முன் பகுத்தறிவு திமுக மக்களை நம்பவைத்த சில மூடநம்பிக்கைகள் :

ரஜினிகாந்த் - பாஜக B டீம்
கமலஹாசன் - பாஜக B டீம்
விஜயகாந்த் - பாஜக B டீம்
சீமான் - பாஜக B டீம்
அதிமுக - பாஜக வின் அடிமை அரசு

ஆனால் தேர்தலுக்குபின் இன்று யார் யாருடைய டீம் என்ற குட்டு
ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்பட்டுகொண்டிருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சியே.

அதே சமயத்தில் தேர்தலுக்கு பின் மக்களால் மறக்கப்பட்ட சில கேள்விகள்:

கமல் ஏன் முதல் ஆளாக சென்று ஸ்டாலின் அவர்களை வாழ்த்துகிறார்?
ரஜினிகாந்த் ஏன் நேரடியாக ஸ்டாலின் அவர்களை சந்திக்கிறார்?
உதயநிதி ஸ்டாலின் ஏன் விஜயகாந்த் அவர்களை தேர்தல் முடிந்ததும் ஓடி வந்து மரியாதை செய்தார்?
திராவிட வாடையே ஆகாத சீமான் இன்று திமுக விற்கு நற்சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
அதிமுக ஏன் திமுகவை பெரிய அளவில் விமர்சிப்பது இல்லை?
Read 6 tweets
India clears ₹43,000 cr project to build 6 high-tech submarines

(Source : Hindustan Times)
The defence ministry on Friday cleared a project worth ₹43,000 crore for building six advanced submarines in the country under the government’s ‘strategic partnership’ (SP) model to
bolster the Indian Navy’s underwater force levels and counter the rapid expansion of China’s submarine fleet, defence ministry officials said.*

*The defence acquisition council (DAC), India’s apex procurement body, approved the proposal at a meeting on Friday and the navy is
expected to issue requests for proposal for the programme, called P-75 India soon, the officials said.

This will be the first RFP to be issued under the SP model, which seeks to provide fillip to the government’s Make in India programme, said one of The officials cited above.
Read 8 tweets
பொய் (நெய்) விளக்கு வேண்டாம்:-

நெய் தீபம் எனும் பெயரில் பொய் தீபம் ஆலயங்களில் நடக்கும் நெய்தீப ஊழல்

ஆலயங்களில், அறநிலையத்துறையின் அனுமதியோடு, ஏலம் மூலம் நிபந்தனையின் பேரில், வியாபார நோக்கத்தில் விற்கப்படும், போலியான நெய் விளக்குகள், அதன் வியாபார நுணுக்கங்கள் பற்றிய ஒரு பதிவு
இன்று ஆலயங்களில் விற்கப்படும் நெய் விளக்கு தயாராகும் முறை பற்றி பார்ப்போம்:

அந்த விளக்குகளில் நிரப்பப்படும் “நெய்” போன்ற நிறம், தோற்றம் கொண்ட திடமான “பசை”யானது, சைவ மற்றும் அசைவ உணவகங்களில் உபயோகப்படுத்தப்பட்ட, எண்ணைய்களை இலவசமாகவோ, மிகக் குறைந்த விலையிலோ வாங்கி, அதை வடிகட்டி,
மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்து, அதில் மரவள்ளிக்கிழங்கு மாவு, டால்டா, மெழுகு மற்றும் பசைமாவு, மஞ்சள் நிறத்திற்காக வண்ணப் பொடியினை கலந்து விளக்குகளில் அடைத்து,”நெய் விளக்கு” என்று, பொய் சொல்லி, பொய்யான “பசை விளக்கினை” பொது மக்களின் பணத்தினை குறிவைத்து விற்பனை செய்து,
Read 13 tweets
மந்திரம்,ஸ்தோத்திரம், ஹோமம் இவை எல்லாவற்றையும் விட, இறைவனின் நாமம் (பெயர்) சொல்வது மிக எளிமையானது.

ராமா, கிருஷ்ணா என்று சொல்வதில் என்ன சிரமம்! இது அபரிமிதமான பலன் தரவல்லது…

கலியுகத்தைக் கடப்பதற்கு நாமஸ்மரணம் என்னும் இறைநாமத்தை ஜெபிப்பதே சிறந்தது என ஞானிகள் கூறுகின்றனர்.
நாரதர்
சுகபிரம்மம், பிரகலாதர், உத்தவர் போன்ற மகான்கள் ஆதிகாலத்தில் இறைநாமத்தின் மகிமையை உலகிற்கு எடுத்துரைத்தனர்.

வைகுண்டபதியான நாராயணனே நாம சங்கீர்த்தனத்தின் சிறப்பை எடுத்துக்காட்ட கிருஷ்ண சைதன்யராக அவதரித்தார். நாமத்தின் பெருமையை, “”கேட்டதை தரும் கற்பக விருட்சம்” என குறிப்பிடுகிறார்.
கபீர்தாசர், சூர்தாசர், துக்காராம், ஞானேஸ்வரர், ஏக்நாத், சோகாமேளர், ஜக்குபாய், மீரா முதலிய ஞானிகள் கலியுகத்தில் அவதரித்து நாமசங்கீர்த்தனத்தின் பெருமையை நிலைநாட்டியுள்ளனர்.

போதேந்திர சுவாமிகள், சத்குரு ஸ்ரீதர ஐயாவாள், மருதாநல்லூர் சத்குருசுவாமி பஜனை சம்பிரதாயத்தை
Read 9 tweets
Since my name was mentioned in between your conversation, I think I will express myself.
Pls note being a realistic person, I found truth in both of your statements.
Maybe personally @MoolaNakshatra may have found wonderful women in his life & @chinku_sk wasn't fortunate enuf
1) I'm no ಸಾಚಾ and have visited many Prost dens during my 20s (stopped now) & flirted with married women, I didn't find wrong in that, most of the women were oppressed in 1 way or the other and as Jaggesh in a cinema says, ಕೊಳಾಯಿ ಪಾಚಿ ಕಟ್ಕೊಂಡಿದ್ರೂ ಒಳಗಿಂದ ಬರೋ ನೀರು ಕಾವೇರಿನೇ.
These
Women commands respect and coming to Chinku's defence...
I myself have witnessed extreme length a women goes to frame innocents..
2 in my close circles were their victims & with backing of media, they threatened and blackmailed the poor family.
One of my close friend who used to
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!