Discover and read the best of Twitter Threads about #GROUP4

Most recents (5)

#Tnpsc

#GROUP4

#நாலடியார்

1)பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மையான பாடப்படும் நூல்

“நாலடியார்”

2. தமிழ் மொழிகளில் திருக்குறளோடு ஒப்பிட்ட பாடப்படும் நூல்

“நாலடியார்”

3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகை நூல்

“நாலடியார்”
4. முப்பெரும் அற நூல்களில் ஒன்றாக திகழும் நூல்

நாலடியார்”

5. முப்பெரும் நூல்கள் யாவை

திருக்குறள்

நாலடியார்

பழமொழி நானூறு

6. துறவறத்தையும், நிலையாமையும் அதிகமாக வலியுறுத்தி பாடப்பட்ட நூல்

நாலடியார்”

7. திருக்குறளை போன்று வகை தொகை கொண்டு வடிவமைக்கப்பட்ட நூல்

நாலடியார்”
8. நாலடியார் பிரித்து எழுதுக

“நாலடி + ஆர்”

9. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறம் சார்ந்த நூல் எது

“நாலடியார்”

10. நாலடியார் என பெயர் வரக் காரணம்

“நாலடி கொண்ட வெண்பாவால் எழுதப்பட்டதால் நாலடியார் என பெயர் பெற்றது”

11. நாலடியார் பாடலைப் பாடியவர்கள்

“சமணமுனிவர்கள் பலரால்”
Read 8 tweets
#Tnpsc

#GROUP4

#சங்கஇலக்கிய தகவல்கள்

💥தமிழுக்கே உரிய இலக்கியங்கள் சங்க இலக்கியம்.

💥கி. மு.3 நூற்றாண்டு முதல் கி. பி.3 நூற்றாண்டு இடைப்பட்ட காலம் சங்க காலம்.
💥 சங்க இலக்கியம் -செவ்வியல் இலக்கியம், உயர்தனி இலக்கியம், சான்றோர் செய்யுள், வீர இலக்கியம், மக்கள் இலக்கியம், திணை இலக்கியம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது

💥சங்க இலக்கியம் பதினெண்மேல் கணக்கு நூல் எனவும் அழைக்கப்படுகிறது

💥எட்டுத் தொகையும், பத்துபாட்டும் மேல்கணக்கு நூல்கள் ஆகும்
💥சங்க இலக்கியம் 26350 அடிகளை கொண்டவை

💥மொத்தம் சங்க பாடல்களின் எண்ணிக்கை - 2381

💥சங்க இலக்கியத்தில் காணப்படும் புலவர்களின் எண்ணிக்கை - 473

💥சங்க இலக்கியத்தில் உள்ள பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை - 30
Read 4 tweets
#Tnpsc

#GROUP4

அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்:

1) தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி, ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்க- பாரதியார்
2) பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன்

3) சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் - அண்ணாமலை

4) காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்
5) சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் -வேங்கட ராஜூலு ரெட்டியார்

6) உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார்

7) சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்

8) சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை

9) சொல்லின் செல்வன் - அனுமன்

10) தமிழ் தென்றல் - திரு.வி.க.
Read 16 tweets
#TNPSC

#Group4

#TnpscGuider

🍁புலவர்களும் அவர்கள் பிறந்த ஊர்களும் ✍️

1.இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது?  

மருதூர்
2. திருவள்ளுவர் பிறந்த ஊர் எது?  

மயிலாப்பூர்
3.ஊ▪வே▪சா பிறந்த ஊர் எது?  

உத்தமதானபுரம்
Read 30 tweets
#BREAKING குரூப் 4 தேர்வு முறைகேடு- பட்டியலில் முதல் 35 இடங்களைப்பிடித்தவர்கள் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு. காப்பி அடிக்க உதவிய, பதில் தாளை மற்றிய அரசு அதிகாரிகள் சிக்குகிறார்கள். #Group4 #CBCID @News18TamilNadu

#BREAKING குரூப்4 தேர்வு முறைகேட்டில் ராமநாதபுரம் மாவட்ட தாசில்தார்கள் பார்த்தசாரதி, வீரராஜ் கைது.
குரூப் 4 தேர்வில் பார்த்தசாரதி ராமேஸ்வரம் மையத்திலும், வீரராஜ் கீழக்கரை மையத்தில் முதன்மை தேர்வு அதிகாரியாக இருந்துள்ளனர்.
இடைத்தரகர்களுடன் சேர்ந்துகொண்டு குறைவான மதிப்பெண் பெற்றவர்களின் OMR sheetஐ மாற்றிய குற்றச்சாட்டில் கைது
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!