Discover and read the best of Twitter Threads about #HBDAnna

Most recents (6)

#பேரறிஞர்அண்ணா

#ஆரிய_மாயை

அறிஞர் அண்ணாவின் "ஆரிய மாயை" நூல் வகுப்பு வாதத்தைத் தூண்டுவதாகக் கூறித் திருச்சி நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அண்ணாவுக்கு 700 ரூபாய் அபராதமும், செலுத்தத் தவறினால் 'ஆறு மாதம் சிறைத் தண்டனையும்' விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த மறுத்த அண்ணா
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். உலக வரலாற்று ஆய்வாளர்கள் ஆராய்ந்து வெளியிட்ட செய்திகளின் அடிப்படையில் ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதியதற்காகக் குற்றவாளி ஆக்கப்பட்டார் அண்ணா.

இப்படி வெளிநாட்டு ஆய்வாளர்களால் எழுதப்பட்ட நூலுக்கும், அதை வழிமொழிந்து எழுதிய
பி.டி. ஸ்ரீனிவாச அய்யங்கார் உள்ளிட்ட வேதியர்களும் ஒப்புக்கொண்ட வரலாற்று உண்மைகளை ஆரியமாயை என்ற தலைப்பில் அண்ணா எழுதியதற்காக அவர் மீது சட்டம் பாய்ந்தது. கட்டுரையாக வெளிவந்து ஆறு ஆண்டுகள், நூலாக வெளிவந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பு, வகுப்புவாதத்தைத் தூண்டுவதாகக் கூறி அண்ணாவுக்கு
Read 9 tweets
என்ன செய்தார் அண்ணா?

ஆட்சியிலிருந்ததோ வெறும் இரண்டு ஆண்டுகள்தான். அதிலிருந்து சில,

1. 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை '#தமிழ்நாடு' என்று பெயரிட்டார்.

2. சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற அரசாணையை கொண்டுவந்தார்.
3. தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமுலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.
4. பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி - உளமாற எனச் சொல்லி பதவி ஏற்றார்.

5. அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.

6. ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் சென்னை,கோவை இரு நகரங்களிலும் ரூபாய்க்கு 1 படி அரிசி வழங்கியது.
Read 8 tweets
*தாய்க்குப் பெயர் சூட்டிய திருமகன்!

*திராவிடத் தமிழ்த் தேசியத் தலைமகன்!

*தமிழ்நாட்டின் வளமைக்கெல்லாம் வித்து!

*தமிழ்+சமூகநீதிச் சொத்து!

இவன் இல்லையேல்
இன்றைய தமிழ்நாடு இல்லை!
இவன் பாதையே
தேசிய இன வெற்றிக்கெல்லாம் வழிகாட்டி!

ஆருயிர் அண்ணா
இன்னுமொரு நூற்றாண்டு இரும்! #HBDAnna
கல்வியே, தமிழ்ச் சமூக விடிவு!

வெறும் பள்ளிக் கூடங்கள் அல்ல
உயர் கல்வி! உலகக் கல்வி!
இந்தி இல்லா ஆங்கிலம் + தமிழ்க் கல்வி

பட்டம் தாண்டிப் பகுத்தறியும் கல்வி
உணர்ச்சியை வழிநடத்தும் அறிவுக் கல்வி!

கல்விக் கதவுகளை..
ஒரு தலைமுறைக்கே திறந்து விட்ட
தலைவன்..
இவனே, இவனே, இவனே! #HBDAnna
அறிஞர் அண்ணா வித்திட்ட பெண்ணுரிமை!

பலரும் அறிந்திராத..
அண்ணாவின் மாறுபட்ட முகம்!

இன்றைய பெண்ணுரிமைப் போராளிகள்..
நன்றி மறவாது நோக்க வேண்டிய
தமிழ்நாட்டின் பெண்ணுரிமைக் கட்டுமானம்

வாயால் மட்டுமே பேசாது..
அரசாங்க வடிவமைத்துக் கொடுத்த
அறிஞர் அண்ணா!
hindutamil.in/news/supplemen…
Read 6 tweets
#Thread

ஒரு ஊர்ல நடேசனார்ன்னு ஒருத்தர் இருந்தாரு. பார்ப்பனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய அந்த காலத்துல நடேசனார் என்பவர் அரசு ஊழியர்கள் ல ஆரம்பிச்சு, மாணவர்கள் வரை பார்ப்பனர் அல்லாதோர் உரிமை பற்றி பேசினார்.

👇
அப்பதான் ஒற்றை ஆட்சி முறையை இரட்டை ஆட்சி முறையாக்கினாங்க பிரிட்டிஷ் காரங்க. நம்ம பேசுற திட்டங்களை செயல்படுத்த அதிகாரம் தேவைன்னு முடிவெடுத்த நடேசனார், டி.எம்.நாயர், தியாகராசன், பனகல் ராஜா, பெரியார் 5 பேரும் சேர்ந்து நீதி கட்சி உருவாக்குனாங்க.

👇
1920 ல் நடந்த முதல் தேர்தல்ல, போட்டியிட்டு ஜெயிச்சாங்க. பல சீர்த்திருத்தம் செஞ்சாங்க. பார்ப்பனர் அல்லாதோர் பலருக்கும் குளத்தில் தண்ணீர் எடுப்பதில் இருந்து அரசு அலுவலகம் வரை உரிமைகள் கிடைச்சது. 17 வருசம் அவங்க ஆட்சி தான். பொற்காலமா இருந்தது.
👇
Read 12 tweets
மாமனிதர் அண்ணா - இனமான பேராசிரியர்
#Anna112 #HBDAnna

“எனக்கு ஓய்வே இப்படிப் படிப்பது தானே! இதில் கவனம் போவதனால்தான் வேறு கவலை வருவதில்லை. படிக்காமல் கண்ணை
மூடிக் கொண்டாலும், எத்தனை பிரச்சினைகள் நினைவுக்கு வருகின்றன? அவற்றை மறக்கத்தான் நான் படிக்கிறேன்” என்றார் அண்ணா 1/n Image
பேரறிஞர் அண்ணா அவர்கள் இயல்பிலேயே தம்மை ஒரு தனித்தகுதி படைத்தவராகத் கருதாமலும், தாம் ஒரு தலைவரென்ற
செருக்குக் கொள்ளாமலும் இருந்தார் ஆயினும், தமக்கு ஒரு தனி பொறுப்பும் கடமையும் இருக்கிறது என்பதை என்றும் மறவாதிருந்தார்.
ஆகவேதான் பண்பின் மலை முடியாகவும், வள்ளுவர் குறளின் கருத்து நலம் உடையவராகவும் அண்ணா திகழ்ந்தார்.
தமது உள்ளத்தில் கனிவையும், உரையினில் பணிவையும் மேற்கொண்ட செயலில் துணிவையும் காட்டி, 'பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்' என்னும் மொழிக்கேற்ப வாழ்ந்தவர் நம்மையும் வாழச் செய்தவர் அண்ணா.
Read 4 tweets
#Anna112 #HBDAnna
They say, " Let us be united; let us be prosperous ", It is not human decency to deny it. At the same time we may also consider the reason to reject it, if there is any.
1/n Image
We must admit that Tamil Nadu has some specific problems, (unlike other states) while we accept integration.

Though we accept the principle of integration, there are certain leaders-here who doubt us.
If they do so, it shows their weakness only. If we do not believe each other and if we live with enmity then it is a life of mistrust.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!