Discover and read the best of Twitter Threads about #HBDPeriyar

Most recents (7)

ஆ.ராசாவின் மேடைகள் ஒவ்வொரு அக்ரஹார ,மூடர் கூட,மடத்தான்கள் ,சங்கி மங்கிகள் வீதிகளிலும்

பேசுவதற்கு வாய்ப்பு அளித்தால் புத்துக்களில் ஒழிந்திருக்கும் அனைத்து வகை நச்சுபாம்புகளும் ,நாதன் கழுத்திலும் ,சிவன் படுக்கையிலும் வீற்றிருக்கும் அனைத்து வகை அவதார பாம்புகளும் வெளியேவரும் .
இதனால் சனாதான விசமிகள் வெறுண்டோடி அதனால் கிளம்பும் கருத்துக்களால் முடங்கி அடிமையாக இருக்கும் சூத்திரர்கள் என்ற அடைப்பு நீங்கி மனிதகுலம் தழைத்து சமூகநீதி அனைத்து இடங்களிலும் பிறக்கும் .

ஆகம நூல்கள் ,இதிகாச புராணங்கள் ,ஸ்மிருதிகள் ,உபச்சாரங்கள் ,பாரதங்கள் ,ஸ்லோகங்கள் ஒழியும்
பார்ப்பனர்கள் தங்களை உயர்த்திக் கொள்ளுவதற்காக வேண்டிச் செய்த சூழ்ச்சியில் “வருணாச்சிரம தருமம்” என்பதாக ஒரு பிரிவை உண்டு பண்ணி மக்களுக்கும் பிறவியிலேயே உயர்வு தாழ்வைக் கற்பித்துத் தாங்கள் கடவுள் முகத்திற் பிறந்தவர்கள் என்றும் உயர்ந்தவர்கள் என்றும்,
Read 17 tweets
#HBDPeriyar144 #HBDThanthaiPeriyar
#சமூகநீதிநாள் #HBDThanthaiPeriyar
#HBDPeriyar #DravidianModel #SocialJusticeDay

கிழவனுக்கு காலா ஸலாம்.

அவன் எப்படியோ போறான்.
அதை பத்தி நமக்கு என்ன கவலை?
ஏன்னா, அவனுக்கு ஒண்ணுமே தப்பில்லையே?
அவன் சோறு தின்னாலும் சரி!
வேற எதை தின்னாலும் சரி !
தில்லி எலிக்கு வான் பருந்து தெற்குத் திசையின் படை மருந்து கல்லாதோர்க்கு நன் மருந்து கற்றவர்க்கு வண்ணச் சிந்து
பெரியார் குறித்து பாரதிதாசன்.

என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர் சிலர் உண்மை அஃதன்று;நான் நம்பிக்கை வைக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்பட காணோமே என ஏங்குபவன்
*கடவுள் மறுப்பாளன் என்று என்னை குறிப்பிடாதீர்கள். அதனையும் தேடி அலைந்து அலுத்துக் களைத்து ஓய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னை குறிப்பிடுங்கள். ஏனெனில் நான் கடவுள் வேண்டாம் என்று அது இருக்கக் கூடாது என்று கூறவில்லையே
Read 24 tweets
பெரியாரைப் பற்றி பெரியாரே கூறியது!...

ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்த தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ,...
இந்த நாட்டில் அந்தப் பணிசெய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

இதைத்தவிர வேறு எந்த பற்று ஒன்றும் எனக்கு இல்லாததால், பகுத்தறிவையே அடிப்படையாகக்கொண்டு கொள்கைகளையும்,...
திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டிற்கு தகுதி உடையவன் எனக்கருதுகின்றேன். சமுதாயத்தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்...

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று!...
#HBDPeriyar @aimlkaja111 @BYK_AIML @Varavanaisen @riyaz8101 @W5OvF4r418jWoRb
Read 4 tweets
ஏன் பெரியார் இன்றும் தேவை?

*ஒரே மொழி=ஹிந்தி, ஒரே மதம்=ஹிந்து எ. ஆதிக்கம் நொறுக்க!
*கடவுளுக்கு நெருக்கம்=பிராமணர் எ. பிம்பம் விலக்க!
*ஜாதியே=தமிழன் அடையாளம் எ. புதிய பொய்யுரை உடைக்க!

”சமம்” என்ற சொல்லை..
இளந் தலைமுறைக்கு விதைக்க!

மகிழ் திகழ் பிறந்தநாள்/சமூகநீதிநாள்! #HBDPeriyar
இன்னும் எத்தனை ஆண்டு பெரியார் தேவை?

Sep 16, 1921 to Sep 17, 2021
வெறும் 100 ஆண்டு மாற்றத்தையே
இன்றைய ஆதிக்கவாதிகள்
பொறுத்துக் கொள்ள முடியலை என்றால்..

1000 ஆண்டுப் பஞ்சாங்கம் உடைக்க
இன்னும் எத்துணைக் காலம் ஆகும்?

அது வரை பெரியார் தேவை! #HBDPeriyar
இறந்தவருக்கு எதற்குப் பிறந்தநாள்?
இது தான் பகுத்தறிவா? என்றால்..
பிறந்தநாள், இறந்தவருக்கு அல்ல!
பிறந்தநாள், சமூகநீதிக்கு!

Sep 17 = பிறந்த நாள் = சமூகநீதி நாள்

தனி மனிதர் அல்லர்!
பெரியார்= தமிழ்ப் போராட்டத்தின் முகம்!

1000 ஆண்டு ஆதிக்கம் உடைக்கும்
தொடர் போராட்டத்தின் முகமே இது!
Read 5 tweets
"கீழே சொல்லப்பட்டவை யாவும் ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டவை என்றால் உங்களால் நம்ப முடியாது."

இவை ஆருடம் அல்ல, ஏற்ற தாழ்வுடைய‌ தன் சமூகத்தைப் பற்றி சதா காலமும் சிந்தித்த ஒரு கிழவனின் பெருங் கனவு அது.!

"போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதி வேக சாதனமுமாகவே இருக்கும்" Image
"கம்பியில்லா தந்தி சாதனம் ஒவ்வொரு சட்டைப் பையிலும் இருக்கும்"

"உருவத்தை தந்தியில் அனும்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்"

"மேற்கண்ட சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் தொடர்பு கொள்ள முடியும்.
உலகம் எங்கும் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும். உணவுகளுக்குப் பயன்படும்படியாக உணவு, சத்துப் பொருள்களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக் கூடிய உணவு ஏற்பட்டு விடும்"

"மனிதனுடைய "ஆயுள் நூறு" வருஷமென்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம்.
Read 10 tweets
+1

100% முழுமையாக எனக்கும் பொருந்தும் 👍

பெரியார் இல்லை என்றால் சமூக அடக்குமுறைகளும் சாதி வெறியும், பெண்ணுரிமையும் புதிய பரிமாணத்தை கண்டிருக்காது

நான் இடஒதுக்கீட்டின் பயனாளி அல்ல. கலைக்கல்லூரியில் உரிமை இருந்தும் இட ஒதுக்கீட்டை தேர்ந்தெடுக்கவில்லை. என் தந்தை வங்கி அதிகாரி.
அதனால் என் மனம் இட்ட கட்டளைப்படி பொதுப்பிரிவிலே விண்ணப்பித்தேன். +2வில் 997. கணக்கு, பொருளாதாரம், கணக்குப் பதிவியலில் 180க்கு மேல்.

ஆனால், PSG கலைக் கல்லூரியில் பொதுப்பிரிவிலே Bcom கிடைக்கவில்லை. BA corporate secretaryship அதுவும் wait list ஆகி கடைசியாக கிடைத்தது.
பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் இட ஒதுக்கீட்டின் பலனை தன் நிலையை விட கீழே இருப்பவர்களுக்கு விட்டுக்கொடுத்து அவர்களை உயர்த்த வேண்டும் என் கருத்து.

#HBDPeriyar
Read 3 tweets
தமிழர் தந்தை #பெரியார் நினைவைப் போற்றுவோம்.

#பெரியார்140 #Periyar140
#HBDPeriyar140 #HBDperiyar #Periyar

பார்ப்பனியம் இன்று ஹிந்தியை தமிழ் மக்களுக்கு புகுத்த வேண்டும் என்கிற மூர்க்கமான பிடிவாதத்தைக் கொண்டிருக்கிற கருத்து என்னவென்றால் அரசியலுக்கு அல்ல, பொருளியலுக்கு அல்ல,

1/3 Image
அல்லது பார்ப்பனர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழிப்பதற்காக அல்ல, மற்றபடி உண்மையான காரணம் என்னவென்றால் இன்று தமிழ் மக்கள் பெரும்பாலானோருக்குள் ஏற்பட்ட சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொடுத்து இருக்கும் பார்ப்பனிய மத உணர்ச்சியை தமிழ் மக்களுக்குள் மறுபடி சரியானபடி புகுத்தி,

2/3
அதை கெட்டிப்படுத்தி பார்ப்பனியத்திற்கு தமிழ் மக்களை புராண கால நிரந்தர அடிமையாக்குவதற்கேயாகும்.
- தந்தைப் #பெரியார்,
குடிஅரசு 15-5-1943

-
மே பதினேழு இயக்கம்
9884072010
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!