Discover and read the best of Twitter Threads about #HBDThanthaiPeriyar

Most recents (6)

ஆ.ராசாவின் மேடைகள் ஒவ்வொரு அக்ரஹார ,மூடர் கூட,மடத்தான்கள் ,சங்கி மங்கிகள் வீதிகளிலும்

பேசுவதற்கு வாய்ப்பு அளித்தால் புத்துக்களில் ஒழிந்திருக்கும் அனைத்து வகை நச்சுபாம்புகளும் ,நாதன் கழுத்திலும் ,சிவன் படுக்கையிலும் வீற்றிருக்கும் அனைத்து வகை அவதார பாம்புகளும் வெளியேவரும் .
இதனால் சனாதான விசமிகள் வெறுண்டோடி அதனால் கிளம்பும் கருத்துக்களால் முடங்கி அடிமையாக இருக்கும் சூத்திரர்கள் என்ற அடைப்பு நீங்கி மனிதகுலம் தழைத்து சமூகநீதி அனைத்து இடங்களிலும் பிறக்கும் .

ஆகம நூல்கள் ,இதிகாச புராணங்கள் ,ஸ்மிருதிகள் ,உபச்சாரங்கள் ,பாரதங்கள் ,ஸ்லோகங்கள் ஒழியும்
பார்ப்பனர்கள் தங்களை உயர்த்திக் கொள்ளுவதற்காக வேண்டிச் செய்த சூழ்ச்சியில் “வருணாச்சிரம தருமம்” என்பதாக ஒரு பிரிவை உண்டு பண்ணி மக்களுக்கும் பிறவியிலேயே உயர்வு தாழ்வைக் கற்பித்துத் தாங்கள் கடவுள் முகத்திற் பிறந்தவர்கள் என்றும் உயர்ந்தவர்கள் என்றும்,
Read 17 tweets
#HBDPeriyar144 #HBDThanthaiPeriyar
#சமூகநீதிநாள் #HBDThanthaiPeriyar
#HBDPeriyar #DravidianModel #SocialJusticeDay

கிழவனுக்கு காலா ஸலாம்.

அவன் எப்படியோ போறான்.
அதை பத்தி நமக்கு என்ன கவலை?
ஏன்னா, அவனுக்கு ஒண்ணுமே தப்பில்லையே?
அவன் சோறு தின்னாலும் சரி!
வேற எதை தின்னாலும் சரி !
தில்லி எலிக்கு வான் பருந்து தெற்குத் திசையின் படை மருந்து கல்லாதோர்க்கு நன் மருந்து கற்றவர்க்கு வண்ணச் சிந்து
பெரியார் குறித்து பாரதிதாசன்.

என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர் சிலர் உண்மை அஃதன்று;நான் நம்பிக்கை வைக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்பட காணோமே என ஏங்குபவன்
*கடவுள் மறுப்பாளன் என்று என்னை குறிப்பிடாதீர்கள். அதனையும் தேடி அலைந்து அலுத்துக் களைத்து ஓய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னை குறிப்பிடுங்கள். ஏனெனில் நான் கடவுள் வேண்டாம் என்று அது இருக்கக் கூடாது என்று கூறவில்லையே
Read 24 tweets
பெரியாரை இழிவு செய்வதாக நினைத்து சங்கிகளும் , நூலிபான்களும் , நாம் ஜோம்பீஸூம் , சில புலம்பெயர் இலங்கையரும் எடுக்கும் அவதூறு மணியம்மை - பெரியார் திருமணம்.

"வயதான பிறகு திருமணம் செய்தார், திருமணம் நடந்த போது பெரியார் வயது 70 - மணியம்மை வயது 32 , வளர்ப்பு மகளையே திருமணம் செய்தார்"
என வாட்ஸ் அப் இல் தின்ற வாந்தியை கழிந்துக் கொண்டிருப்பார்கள்.

திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட சங்கதி என்றாலும்,

மணியம்மை பெரியாரை திருமணம் செய்த கொண்ட போது 32 வயது , அவராக முடிவெடுத்துதான் திருமணம் செய்து கொண்டார்.
தவிர மணியம்மை - பெரியார் திருமணம் என்பது அந்த காலகட்டத்தில் இரத்த சம்பந்தமான உறவுகளுக்கு அன்றி யாருக்கும் சொத்தை மாற்றி தரமுடியாது என்ற சட்ட பிரச்சினையினால் ,

வாரிசு இல்லாத பெரியார் தன் கொள்கைகளை வழிநடத்தி செல்ல சொத்தை மாற்றி எழுத ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம்
Read 11 tweets
#சமூகநீதிநாள்
#HBDPeriyar143
#HBDThanthaiPeriyar
பெரியார் மறைந்தபோது, அவரது உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய அப்போது முதல்வராக இருந்த கலைஞர் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், அப்போது தலைமை செயலாளராக இருந்த சபாநாயகம் எந்த அரசு பதவியிலும் இல்லாதவருக்கு அரசு மரியாதை எப்படி கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இதைக் கேட்டு கோபமடைந்த கலைஞர் , ''மகாத்மா காந்தி எந்த அரசு பதவியில் இருந்தார். அவருக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டதே என்றார். அதற்கு பதில் அளித்த சபாநாயகம் காந்தி ''Father of the Nation'' என்று கூறினார்.
Read 6 tweets
#சமூகநீதிநாள்
#HBDPeriyar143
#HBDThanthaiPeriyar

தமிழ் நினைத்து இதயத்தைத் தமிழால் நனைத்து

இமை கடலில் ஆதிக்கம் செலுத்தியவர் நம் தமிழர்

உமிழ்நீரை வாயில் தேக்கி
ஊத்தைப் பல் துலக்கிவிட்டு

மீண்டும் உடலுக்குள் கொப்பளித்து விழுங்குதல்போல்
அமிழ்தான இனப்பண்பு, கலை மான்பு, இலக்கியங்கள் மாய்ப்பதற்கு

தமிழர்களே ஒப்புவிட்டார்

கெட்ட உமிழ்நீரை உடலுக்குள் துப்பிவிட்டார்

அழுக்குச் சேர்ந்த குடலை வெளுத்திடவேண்டும்

அதற்கு மருந்தெனும் நல்ல சலவைத்தொழிலாளி வேண்டும்

உடல் தூய்மை ஔடதத்தால் அமையும்

உளத்தூய்மை வாய்மையாலே ஆகும்
அந்த வாய்மைக்கு வழிவைத்து

வஞ்சகக்கோட்டைக்கு வெடிவைத்து

அறுபது ஆண்டுகள் அஞ்சாது போரிட்டார்

நம் அண்ணாவின் தலைவர் பெரியார்

அந்த பெரியாரை

‘பயிர் போன்றார் உழவருக்கு

பால்போன்றார் குழந்தைகட்கு

பசும்பால் கட்டித் தயிர் போன்றார் பசித்தவர்க்கு
Read 10 tweets
#சமூகநீதிநாள்
#HBDPeriyar143
#HBDThanthaiPeriyar

#இழை

வள்ளுவருக்கு வைதிகச் சாயம் பூசும் வக்கிரம்!

எதையும் நன்கு ஆராய்ந்து கொண்டு அதைப் புரிந்து கொண்டால் ஏன் புதிய சொந்தக்காரர்கள் வருகிறார்கள் என்ற அந்த ரகசியம் புரிந்து விடும். Image
குறளை இது வரையில் சமஸ்கிருத உலகம் ஏற்றுக் கொண்டது கிடையாது. அப்படி ஏற்றுக் கொண்டால் குறளை
குறளை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்க முன் வந்திருப்பார்கள்.குறள் சமஸ்கிருதமயமாக்கப்படவில்லை. அதற்கு அவர்கள் விரும்பவும் இல்லை 20 ஆம் நூற்றாண்டு வரையில்.
இன்னும் சொல்லப் போனால் நீதிசாரம் என்பதின் மொழியாக்கம் தான் குறள் என்று சொல்கின்ற சமஸ்கிருத ஆர்வலர்களும் உண்டு.இந்து தர்மத்தைத் தான் குறள் கூறுகிறது என்று சொல்லும் புதிய குறளாலர்களும் உண்டு. இந்த சூழலில் இந்த புதிய ஆர்வம் குறித்த விவாதம் அவசியம்.
Read 35 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!