Discover and read the best of Twitter Threads about #PeriyarForEver

Most recents (6)

Busting the saintly halo created around EV Ramasamy Naicker, hailed as 'Periyar' by his followers.

A thread exposing the hidden side of EVR. (1/11)

#Periyar #EVR #PeriyarForever #periyarism
Many in Tamil Nadu, celebrate him as the leader of Tamils and protector of Tamil rights. But his entire life has been contradictory to these claims.

Read this article to know how ‘Periyar’ viewed Tamil And Tamil society. (2/11)

thecommunemag.com/how-did-periya…
The Dravidian Stockists claim that Tamil Nadu is “Periyar’s soil” which has no place for Hindi. If truth be told, the first ever Hindi teacher training college was started in EVR’s house at Erode. (3/11)

thecommunemag.com/periyars-anti-…
Read 12 tweets
#periyarforever

பெரியார் எங்கள் இனத்தை தலைநிமிரச் செய்தவர்.

தேசத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட அண்ணல் காந்தி அவர்கள் சென்னை வந்தால் மைலாப்பூரில் இருந்த சீனிவாச அய்யங்கார் வீட்டு திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார்.
அய்யங்கார் வீடு என்பதால் வைஸ்யரான காந்தியை வீட்டினுள் நுழைய அனுமதிக்கவில்லை.

"சூத்திரர்கள் படிக்க ஆசைப்படக்கூடாது,அப்படி படித்தாலும் ஐந்தாம் வகுப்புக்குமேல் படிக்கக்கூடாது,மீறி படித்தாலும் பிராமணர்களைப்போல அதிகாரத்திற்கு வர நினைக்கக்கூடாது" என்று..
அவர் நடத்திய மஞ்சரி பத்திரிக்கையில் பாலகங்காதர திலகர் எழுதினார்.

1919-வரை அக்ரஹாரத்திலும்,கோவிலுக்கு சொந்தமான மடங்களிலும், சத்திரங்களிலும்தான் பல பள்ளிகள் செயல்பட்டன.அப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
Read 11 tweets
#periyarforever
#பெரியார் பெயரை கேட்டாலே ஏன் உங்களுக்கு எரிகிறது எனில் அவரைப் பற்றி காலம் காலமாக சாதி மத வெறியர்களால் கட்டவிழ்த்துவிடப்படும் கட்டுகதைகள்தான்.

பெரிய செல்வந்த குடும்பத்தில் பிறந்து கறுப்பு சட்டையுடன் மட்டுமே அவர் தமிழ்நாடு முழுவதும் தன் வாழ்வின் இறுதிகாலங்களில்.
மூத்தரப்பையுடன் உழைத்தது யாருக்காக?

ஏழைத்தாயின் மகன், டீ கடை நடத்தியவன் என்று சொல்லிவிட்டு பதவிக்கு வந்து பதினைந்து லட்சத்திற்கு கோட் போட்டு கலர் கலராக புகைப்படம் எடுக்கும் நபரை ஆதரிக்கும் உங்களுக்கு பெரியார் விரோதியாக தெரிவதில் எந்த ஆச்சரியமும் அதிசயமும் இல்லைதான்..
ஆனால் ஒருவரைப் பற்றி விமர்சிக்க வேண்டும் என்றால் கூட அவருடைய வாழ்க்கையை ஓரளவாவது உணர்ந்திருக்க வேண்டும்...

வாட்சப் பள்ளியில் பாடம் படித்து பேஸ்புக்கில் மதவெறியர்கள் பகிரும் பக்கங்களை படித்து பட்டம் வாங்கிய நீங்கள் பெரியாரை தூற்றலாம்...
Read 4 tweets
#Thread

ஒரு சமயம் #பெரியாரின் கார் பழுதுபட்டு, சொல்லி வைத்தாற்போல ஒரு கோவிலின் முன்பு நின்றுவிட்டது.

ஐயா, ஒரு பத்து நிமிடங்களில் சரி செய்துவிடலாம். கொஞ்சம் இறங்கிக் காற்றாட நில்லுங்கள் என்றாராம் சாரதி.

பெரியார் இறங்கி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார்.

1/n
பலர் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.
அப்போது ஒரு பக்தர்,
ஐயா, நாங்கள் வணங்கும் கடவுளை நீங்கள் எப்படிக் கல் என்று சொல்லலாம் என்று கேட்டாராம்.

அப்படியா? சரி வாருங்கள் கோவிலுக்குள் போவோம் என்று அந்தப் பக்தரை அழைத்தாராம் பெரியார்.

பக்தருக்கோ பரம சந்தோசம்.

2/n
மூலஸ்தானத்தின் முன்பு போய் நின்றுகொண்டு, பெரியார் பட்டரைப் பார்த்து அருகே வருமாறு
கை அசைத்து அழைத்தார்.

பட்டர் திகைப்பும் பணிவுமாக வந்து நின்றார்.

அப்போது பெரியார் சிலையைக் காண்பித்து,
இந்தச் சிலை ஐம்பொன்னா? பித்தளையா? என்று கேட்டாராம்.

3/n
Read 5 tweets
அது ஒரு இருண்ட காலம்.
ஆர்யத்தின் மாயை, வைதீகத்தின் சாயை,
வடமொழியின் போதை, உயர்சாதியின் காதை,
எனும் வரலாற்றுக் கசடுகளால்
களிம்பேறி,
களப்பிரர் காலமெனத் தமிழகம் மங்கித் தூங்கியிருந்த காலம்!
தமிழன் சற்றே பின்தங்கிச்
சோம்பியிருந்த காலம்.
1/3
முயலின் தூக்கமே ஆமையின் வெற்றி எனில்,
புலியின் தூக்கம் -
தமிழ்ப் புலியின் தூக்கம்
ஆர்யத்தின் வெற்றி அல்லவா?

தூங்கும் புலியைத் தள்ளாடும்
தடியொன்று தட்டி எழுப்பிற்று.

வெண்தாடித் திரி ஒன்று
வெளிச்சம் வர
‘அண்ணா’ எனும்
அற்புத விளக்கொன்றைத் தூண்டிற்று!
2/3
சுயமரியாதை மண் எடுத்து,
தமிழென்னும் நீர் பிசைந்து,
இனமென்னும் அச்சிலே
மானமென்னும் கலயம் வனையும்
பகுத்தறிவுச் சூரியனாம்
‘கலைஞர்’ எனும்
ஓளிவிளக்கை ஏற்றிற்று!

தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்🙏

#PeriyarForever
#HBDPeriyar142
3/3
Read 3 tweets
Facts about Periyar - Maniammaiyar marriage?
Age : Periyar - 72; Maniammai - 31

1. Maniammai was neither Periyar’s daughter nor his adopted daughter. She was a fellow comrade in DK, who also looked after the ailing Periyar.

1/n
#HBDPeriyar142
#LandOfPeriyar
#PeriyarForever
2. Their marriage happened in ‘1948’.
3. There was no provision for a female to be adopted in 1948. Only a male could be adopted under the Brahminic Hindu law.
2/n
#HBDPeriyar142
#LandOfPeriyar
#PeriyarForever
4. Only after The Hindu Adoptions and Maintenance Act, 1956, adoption of a female was possible. Section 10 of the act deals with the capacity of a child/person (both male and female) to be adopted.
3/n
#HBDPeriyar142
#LandOfPeriyar
#PeriyarForever
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!