Discover and read the best of Twitter Threads about #dravidamodel

Most recents (3)

#திராவிடம்_மறவேல்

'ஒருவேளை சாப்பாட்டுக்கே பிரச்சினையா இருக்கு. இதுல எங்க சாமிபுள்ளைய படிக்க அனுப்ப.?'

"உன் புள்ளைய படிக்க அனுப்பு அந்த பிள்ளைக்கான சாப்பாட்டை நான் தரேன்" - தமிழ்நாடு அரசு அரை நூற்றாண்டுக்கு முன்பு

'என் புள்ள பள்ளிக்கூடத்துக்கு போட்டுட்டு போக நல்ல துணி இல்லைங்க'
"புள்ளைய படிக்க அனுப்பு. சீருடையை நான் தரேன்"

'என் புள்ள கால்ல செருப்பு இல்லாம வெயில்லயும், மழையிலயும் நடக்குது'

"புள்ளைய படிக்க அனுப்பு. செருப்பு நான் தரேன்"

'பள்ளிக்கூடத்துல வெறும் சோறும் குழம்பும்தானாம். அத திண்ணுட்டு எப்படிங்க என் புள்ள தெம்பா படிக்கும்?'

"இனி சத்துணவுல
முட்டை போட சொல்றேன். சந்தோஷமா?"

'புத்தகத்தை காசு கொடுத்து வெளியில வாங்க சொல்றாங்க சார். என்னால அதெல்லாம் முடியுமா?'

"உன் பிள்ளைக்கு புத்தகம், ஜியாமெண்டரி பாக்ஸ் எல்லாமும் இலவசமா தரேன். படிக்க மட்டும் அனுப்பு"

'எம்புள்ள அஞ்சாப்பு வரை எங்கூர்லயே படிச்சிடுச்சிங்க. அடுத்து ஆறாப்பு
Read 14 tweets
"வரலாற்றுச் சக்கரத்தை பின்னோக்கிச் சுழற்ற முடியாது"

1834 ஆம் ஆண்டு. இந்தியாவில் கல்வி முறையைச் சீர்திருத்தம் செய்யும் நோக்கில் பிரிட்டிஷ் மன்னரால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டவர் தான் சிறந்த கல்வியாளரும், பாராளுமன்ற வாதியுமான 'தாமஸ் பாபிங்டன் மெக்காலே'. அவர் மூன்று
சீர்திருத்தங்களை முன்மொழிந்தார்.

1)அனைத்துச் சாதியினர், மகளிர் உட்பட அனைவருக்கும் கல்வி

2)அதுவரை பயிற்று மொழியாக இருந்த சமஸ்கிருதம், அரேபிய மொழிகளுக்கு மாற்றாக ஆங்கிலமே பயிற்று மொழி.

3)வேதம், சாஸ்திரங்களுக்கு மாற்றாகக் கணிதம், அறிவியல், பூகோளம் பாடங்களைக் கற்பித்தல்.

1835
ஆம் ஆண்டில் மெக்காலே இப்படி அறிவித்தவுடன், இந்தியாவின் வைதீகக் சக்திகள் அனைத்தும் மெக்காலேவை வெட்டி வீழ்த்தக் கிளம்பின. தற்போது "தமிழ்நாடு முதல்வரைக்" காய்ச்சி எடுப்பது போல் அன்று "மெக்காலே" மீது சாபத்தை அள்ளித் தெளித்தனர். கொஞ்சமும் அசரவில்லை மெக்காலே. அனைத்திற்கும் பொறுமையாகப்
Read 9 tweets
#ஆரியமாயை

"பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேச நா இரண்டுடையாய் போற்றி! தந்திர மூர்த்தி போற்றி! தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
வன்கண நாதா போற்றி!
கொடுமைக் குணாளா போற்றி! கோழையே போற்றி போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி! படுமோசோம் புரிவோய் போற்றி!
சிண்டுமுடிந்
திடுவோய் போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி! உயர் அநீதி உணர்வோய் போற்றி!
எம் இனம் கெடுத்தோய் போற்றி! ஈடில்லாக் கேடே போற்றி! இரை இதோ போற்றி! போற்றி!
ஏத்தினேன் போற்றி! போற்றி!"

பேரறிஞர் அண்ணாவின் "ஆரிய மாயை" நூலின் தொடக்கம் தான் இது.

உச்ச கட்ட
நையாண்டியுடன் ஆரியர்களின் தந்திரம், நயவஞ்சகம், இரட்டை நாக்கு இவற்றுடன் மன்னர்களை அண்டிப் பதவி பெற்ற பின்னர் அநீதி, மோசம், அயோக்கியத்தனம், கொடுமை செய்தல், கலகமூட்டுதல், சிண்டு முடிதல் ஆகியவற்றை ஆரியர்கள் தொடர்ந்து செய்து வந்தனர் என்றும், இதுவே ஆரியர்களின் இயல்பு என்றும்
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!