Discover and read the best of Twitter Threads about #hbdperiyar144

Most recents (4)

ஆ.ராசாவின் மேடைகள் ஒவ்வொரு அக்ரஹார ,மூடர் கூட,மடத்தான்கள் ,சங்கி மங்கிகள் வீதிகளிலும்

பேசுவதற்கு வாய்ப்பு அளித்தால் புத்துக்களில் ஒழிந்திருக்கும் அனைத்து வகை நச்சுபாம்புகளும் ,நாதன் கழுத்திலும் ,சிவன் படுக்கையிலும் வீற்றிருக்கும் அனைத்து வகை அவதார பாம்புகளும் வெளியேவரும் .
இதனால் சனாதான விசமிகள் வெறுண்டோடி அதனால் கிளம்பும் கருத்துக்களால் முடங்கி அடிமையாக இருக்கும் சூத்திரர்கள் என்ற அடைப்பு நீங்கி மனிதகுலம் தழைத்து சமூகநீதி அனைத்து இடங்களிலும் பிறக்கும் .

ஆகம நூல்கள் ,இதிகாச புராணங்கள் ,ஸ்மிருதிகள் ,உபச்சாரங்கள் ,பாரதங்கள் ,ஸ்லோகங்கள் ஒழியும்
பார்ப்பனர்கள் தங்களை உயர்த்திக் கொள்ளுவதற்காக வேண்டிச் செய்த சூழ்ச்சியில் “வருணாச்சிரம தருமம்” என்பதாக ஒரு பிரிவை உண்டு பண்ணி மக்களுக்கும் பிறவியிலேயே உயர்வு தாழ்வைக் கற்பித்துத் தாங்கள் கடவுள் முகத்திற் பிறந்தவர்கள் என்றும் உயர்ந்தவர்கள் என்றும்,
Read 17 tweets
இந்த கேள்வி கேக்குற நிறைய பேருக்காக ஒரு த்ரெட் 👇

பெரியார் அவர்கள், மணியம்மை அவர்களை, தனது வளர்ப்பு மகள் என்று கூறி எப்போதாவது முறைப்படி தத்து எடுத்தாரா?
குறைந்தபட்சம் என்றைக்காவது அந்த காலத்து பத்திரிகைகளில் "பெரியாரின் மகள் மணியம்மை", என்று நீங்கள் எங்காவது கண்டதுண்டா?
முதலில் தெரிஞ்சிக்க வேண்டிய விசயம் அன்றைய இந்துத் திருமணச் சட்டப்படி ஒருவரைத் தத்தெடுக்க, தத்து எடுப்பவரும், எடுக்கப்படுபவரும் ஒரே சாதியாய் இருக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்படித் தத்தெடுக்க முடியாது.
இது அம்பத்கரின் இந்து சட்டத் திருத்தங்கள் 1956ல் அமலுக்கு வந்த பின்னே இந்த விதி நீக்கப்பட்டது.
பெரியாரை விமர்சிக்க ஏதும் காரணம் கிடைக்காத போது சிலர் அவரின் தனிப்பட்ட வாழ்வை/மணியம்மையார் திருமணம் குறித்தே விமர்சிப்பர். பெரியார்-மணியம்மை திருமணம் 9.7.1949 அன்று பதிவு செய்யப்பட்டது.
Read 9 tweets
#HBDPeriyar144 #HBDThanthaiPeriyar
#சமூகநீதிநாள் #HBDThanthaiPeriyar
#HBDPeriyar #DravidianModel #SocialJusticeDay

கிழவனுக்கு காலா ஸலாம்.

அவன் எப்படியோ போறான்.
அதை பத்தி நமக்கு என்ன கவலை?
ஏன்னா, அவனுக்கு ஒண்ணுமே தப்பில்லையே?
அவன் சோறு தின்னாலும் சரி!
வேற எதை தின்னாலும் சரி !
தில்லி எலிக்கு வான் பருந்து தெற்குத் திசையின் படை மருந்து கல்லாதோர்க்கு நன் மருந்து கற்றவர்க்கு வண்ணச் சிந்து
பெரியார் குறித்து பாரதிதாசன்.

என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர் சிலர் உண்மை அஃதன்று;நான் நம்பிக்கை வைக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்பட காணோமே என ஏங்குபவன்
*கடவுள் மறுப்பாளன் என்று என்னை குறிப்பிடாதீர்கள். அதனையும் தேடி அலைந்து அலுத்துக் களைத்து ஓய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னை குறிப்பிடுங்கள். ஏனெனில் நான் கடவுள் வேண்டாம் என்று அது இருக்கக் கூடாது என்று கூறவில்லையே
Read 24 tweets
எதை நீ விட்டுவைத்தாய்...?

சட்ட எரிப்பு...

தேசியக் கொடி எரிப்பு...

காந்தி பட எரிப்பு...

தமிழ்நாடு நீங்கலாக இந்திய வரைபட எரிப்பு....

ஆரிய இராமன் பட எரிப்பு...

இராமாயண எரிப்பு....

பிள்ளையார் சிலை உடைப்பு....

அக்ரகார எரிப்பு எச்சரிக்கை....

கோவில் தெருவில் நடக்கவும்....
பின் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்யவும்.....

ஏன், வழிபாட்டையே நடத்தவும் கோவில் - கருவறை நுழைவுப் போராட்டங்கள்.....

குருகுலத்தில் நிலவிய பார்ப்பன சாதி சதிக்கு எதிராக....

ஆதிக்க இந்திக்கு எதிராக....

வடவர் ஆதிக்கத்திற்கு எதிராக....
பிராமணால் ஆதிக்கத் திமிருக்கு எதிராக
தொடர் போராட்டங்கள்....

அப்பப்பா,

மூத்திரம் பிரியாது....

நடக்க முடியாது....

குடலிறக்க வலி....

எதுவும் உன் பயணத்தை நிறுத்தவில்லை....
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!