Discover and read the best of Twitter Threads about #kalaignarist

Most recents (15)

#Thread

கலைஞரும், அம்பேத்கரும்.!!
------------------🔥🔥--------------

திமுகழக ஆட்சிக்காலங்களில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கருக்கு கலைஞர் சேர்த்திட்ட பெருமைகள்:

♦ அம்பேத்கர் கலைக்கல்லூரி - வியாசர்பாடி,1972

♦ சென்னை ஹாமில்டன் பாலம் அம்பேத்கர் பாலம் என பெயர் மாற்றம்,1972..

1/n
♦ அம்பேத்கர் நூற்றாண்டு விழா, 1990

♦ சென்னை சட்டக் கல்லூரி - அம்பேத்கர் பெயர் சேர்த்தல்

♦ இந்தியாவிலேயே முதன்முதலாக அம்பேத்கர் பெயரில் ஓர் சட்டப் பல்கலைக்கழகம், 1997

♦ சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25 லட்சம் நிரந்தர வைப்பு நிதிக் கொண்டு அம்பேத்கர் பெயரில்..

2/n
பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவி அறக்கட்டளை

♦ அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் - சென்னை, 2000

♦ பட்டியலின சாதனையாளர்களுக்கு அம்பேத்கர் பெயரில் தமிழக அரசின் விருது

♦ எல்லாவற்றுக்கும் மேலாக அம்பேத்கருடைய சொந்த மாநிலத்தில் அவருடை பெயரை ஒரு பல்கலைகழகத்துக்கு..

3/n
Read 6 tweets
#Thread

"18 வயசுல" ஒரு (திக) இயக்கத்தில் சேரனும்..

"19 வயசுல" சொந்தமா திரைக்கதை எழுதி நாடகம் போடணும்..

"20 வயசுல" பத்திரிக்கையில் எழுத்தாளராகனும்..

"21 வயசுல" அந்தப் பத்திரிகைக்கு துணையாசிரியராகனும்..

"22 வயசுல" சினிமாவிற்கு (ராஜகுமாரி) வசனம் எழுதி..

1/n
நண்பனை (#MGR) கதாநாயகன் ஆக்கணும்..

"23 வயசுல" மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான எழுத்தாளர் ஆகணும்..

"24 வயசுல" கொள்கை அரசியலிலிருந்து வாக்கரசியலிற்கு மாறனும்..

"25 வயசிலேயே" கவர்னருக்கு
கருப்புக்கொடி காட்டி கைதாகனும்..

"26 வயசுல" புரட்சிகரமான வசனகர்த்தாவாக மாறனும்..

2/n
"27 வயசுல" தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட #பராசக்தி படத்திற்கு வசனம் எழுதனும்...

"28 வயசுல" தன் உழைப்பால் சம்பாதித்ததில் வீடு கார் வாங்கணும்...

"29 வயசுல" தண்டவாளத்தில் தலைவைத்து கைதாகி 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கணும்...

"30 வயசுல" பிரபலமான பத்திரிக்கை ஆசிரியர்..

3/n
Read 10 tweets
#Thread

@mkstalin எனக்கு ஆச்சரியம் அளிக்கிறார், பலவீனமானவராக காவி மீடியாக்கள் சித்தரிக்க முயலும், ஸ்டாலின் அவர்களின் சமீபகால நடவடிக்கைகள் என்னை அவரை நோக்கிக் கவனிக்க வைக்கிறது...

அதற்கு நான் குறிப்பிடும் காரணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதானது,..

1/n
ஜெயா உயிரிழந்த சமயம் அவரது கட்சி ஒரு ஸ்திரத் தன்மையை இழந்து இருந்தது, அந்த நேரத்திலே சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்பொழுது இந்தியாவில் பாஜகவில் கரம் வலிமையாக சென்று கொண்டிருந்தது. எல்லா இடங்களிலும் குதிரை பேரங்களும் ஆட்சி மாற்றங்களும்..

2/n
பரவலாக நடந்துகொண்டிருந்தது... இன்னும் சொல்லப்போனால் பல தலைவர்கள் மிரட்டல்கள் மூலமாகப் பணிய வைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்...

திரு ஸ்டாலின் நினைத்திருந்தால் பாசிசத்தோடு கைகோர்த்து இந்த அரசை நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே டிஸ்மிஸ் செய்திருக்கக்க முடியும்!

அங்குதான்..

3/n
Read 11 tweets
#Thread

பார்ப்பனீயம் கதறுகிறது ..
பார்ப்பனீயம் பதறுவது கண்டு மனம் மகிழ்கிறது
திமுகவை வீழ்த்த சசிகலாவை கூட அதிமுக இணைத்துக்கொள்ளவேண்டும் கூடவே சாக்கடை ஜலமென்றாலும் அள்ளி தீயை அணைக்கலாமாம் ..
எந்த சசிகலா முதல்வராக கூடாதென பன்னீரை பகடைகாயக்கி தர்மயுத்தமெல்லாம்..

1/n
நடத்த வைத்தார்கள் இன்று வேறுவழியின்றி சசிகலாவின் காலில் விழகூட தயாராகி நிற்பது அறிந்து மனம் துள்ளுகிறது ..
பார்பனீயம் என்ன செய்தாலும் திமுகவின் வெற்றியை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்ற உண்மை உணர்ந்து குருமூர்த்தி கதற தொடங்கியிருக்கிறார்..
..

2/n
2018 ஒரு பக்கம் ரஜினி ஒரு பக்கம் மோடி இருந்தா போதும் என்றவர் ..மோடியை மூத்திரசந்தில் ஓடவிட்டது தமிழகம்.. ரஜினி தொடர் அழுத்தம் தந்து அரசியலிலுக்கு இழுந்து தில்லுமுல்லு செய்தேனும் அதிகாரத்திற்கு வந்திடவேண்டும் ..திமுக அதிகாரத்தை இலகுவாக அடைய கூடாதென்ற தண்ணீர்..

3/n
Read 9 tweets
#தலைவர்_கலைஞர் நிலையானவர்.

தஞ்சை, பாபநாசம், புளியமரத்துக் கடை , காலை சிற்றுண்டிக்காக நுழைந்த போது கலைஞர் அளித்த கலைஞர் டீ.வி ஓடிக் கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ 15 ஆண்டுகளாக அந்த டீவி அதே இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது .

டீக்கடையில் டீவி என்பது நிறுத்தப்படாமல்..

1/4 Image
தொடர்ந்து பத்துமணி நேரம் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை அந்த டீவி எவ்வித பழுதுமின்றி இயங்கிக் கொண்டிருப்பதை அவ்வழி செல்லும் மாற்று இயக்கத்தினர் விசாரித்துக் கொள்ளலாம்.

ப்ராண்டட் டீவி வாங்கினால் கூட 2 அல்லது மூன்று வருட கியாரண்டி மட்டுமே. விலையில்லா டீவியானாலும்..

2/4
அந்த தேர்தலை கருத்தில் கொண்டு வழங்காமல் தொலைநோக்கு பார்வையுடன் தொலைக்காட்சி வழங்கி இருக்கின்றார் தலைவர் கலைஞர்.

ஜெயலலிதா படம் போட்ட Fan,மிக்ஸி. கிரைண்டர் இயங்குவதை யாராலும் காட்ட இயலாது, காயலான் கடையில் காட்டினால் தான் உண்டு.

கலைஞர், மக்களுக்கு சிறப்பான ஒன்றைத் தான்..

3/4
Read 4 tweets
#Thread

திமுக எதிரிகளின் போதைக்கு இன்று ஊறுகாய் திரு அழகிரி அவர்கள்.

கலைஞரால் துரோகி என்று வெளியெற்றபட்டவர் எப்படி கலைஞரின் உண்மை தொண்டராக முடியும்?

திரு அழகிரிக்கு
கலைஞர் என்ற பெயரை பயன்படுத்தி பேச யோக்கிதை கிடையாது.

எந்தளவிற்கு கலைஞர் மனம் புண்பட்டிருந்தால்..

1/n
தன் முகத்தில் முழிக்காதே என சொல்லியிருப்பார்!!

கட்சியிலிருந்து வெளியேற்றியதோடு கடைசிவரை பேசாமலேயேயிருந்திருப்பார்!!

ஒரு முறை கேபாலபுர வீட்டிற்கு அழகிரி குடும்பம் வந்தபோது செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்கையில் தாயை பார்க்க மகன் வந்திருக்கிறார் அதற்கு அவருக்கு உரிமை..

2/n
உள்ளது
அதே சமையம் கட்சி தலைவரை காண வரவில்லை தான் சந்திக்கவும் இல்லை என தெளிவுபடுத்தினார் கலைஞர்.

திரு அழகிரியை கலைஞர் மகன் என்ற தகுதியை தவிர்த்துவிட்டு பார்த்தால்
ஒன்றுமே இல்லை பூஜியம் தான்.

கலைஞர் மகன் என்பதால் கொஞ்சம் மரியாதை பச்சாதாபம் அவர் மீது அனைத்து.

3/n
Read 27 tweets
இதையும் கொஞ்சம் படிங்க சார்!
_______________________________

கலைஞர் குறித்து பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவர் புத்திசாலி, அறிவாளி சிறந்த நிர்வாகி என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

அவர் அளவிற்கு IQ உள்ள மாணவர்களை நீ தேர்வில்..

1/n
தோல்வியடைந்துவிட்டாய் இனி படிக்க முடியாது என்று உயர்படிப்பு படிக்க வாய்ப்பில்லாமல் செய்துவிட்டால் அது எவ்வளவு பெரிய துரோகம்?

என் அப்பா எனக்கு ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக இருந்தார். அவரிடம் படித்தது எனக்கு புரிந்துகொண்டு படிக்கும் வழக்கத்தை ஆரம்பத்திலேயே கொடுத்தது.

2/n
அவர் SSLCயில் தோல்வியடையச்செய்யப்பட்டார். மீண்டும் ஒரு வருடம் டுட்டோரியல் படித்து தேர்வாகி பிறகு ஆசிரியர் பட்டயப்படிப்பிற்குச்சென்றார்.

உங்கள் வீட்டில் பெரியவர்களை எதுவரை படித்திருக்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள்.

அப்பொழுது கல்லூரிகள் குறைவாக..

3/n
Read 9 tweets
#Thread

ஊர்ல அதிமுக நண்பருக்கும் எனக்கும் விவாதம் முத்தி போயிடுச்சி..

சரினு நான் ஒரு முடிவுக்கு வந்து சொன்னேன்..

"நான் கலைஞர் திட்டம் ஒண்னு ஒண்னா சொல்றேன், நீ அதுக்கு நிகரான எம்ஜிஆர் திட்டம் ஒவ்வொன்னா சொல்லு. யார் அதிக நல்லது பண்ணி இருக்காங்கனு பாப்போம்னு சொன்னேன்.

1/n
அவரும் சரினு சொன்னாரு, நான் ஆரம்பிச்சேன்...

நான் : கலைஞர் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் குடுத்தார்

அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்

நான் : கலைஞர் டைடல் பார்க், sipco sipcot கொண்டுவந்தார்

அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்

நான் : கலைஞர் குடிசை மாற்று வாரியம்,

2/n
சமத்துவபுரம் அமைத்தார்.

அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்.

நான் : கலைஞர் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை, மற்றும் வேலைவாய்ப்பு வழங்கினார்.

அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்.

நான் : கலைஞர் வள்ளுவர் சிலை, வள்ளுவர் கோட்டம், கத்திப்பாரா மேம்பாலம் இவைகளை அமைத்தார்.

3/n
Read 7 tweets
#Thread

ஒரு சமயம் #பெரியாரின் கார் பழுதுபட்டு, சொல்லி வைத்தாற்போல ஒரு கோவிலின் முன்பு நின்றுவிட்டது.

ஐயா, ஒரு பத்து நிமிடங்களில் சரி செய்துவிடலாம். கொஞ்சம் இறங்கிக் காற்றாட நில்லுங்கள் என்றாராம் சாரதி.

பெரியார் இறங்கி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார்.

1/n
பலர் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.
அப்போது ஒரு பக்தர்,
ஐயா, நாங்கள் வணங்கும் கடவுளை நீங்கள் எப்படிக் கல் என்று சொல்லலாம் என்று கேட்டாராம்.

அப்படியா? சரி வாருங்கள் கோவிலுக்குள் போவோம் என்று அந்தப் பக்தரை அழைத்தாராம் பெரியார்.

பக்தருக்கோ பரம சந்தோசம்.

2/n
மூலஸ்தானத்தின் முன்பு போய் நின்றுகொண்டு, பெரியார் பட்டரைப் பார்த்து அருகே வருமாறு
கை அசைத்து அழைத்தார்.

பட்டர் திகைப்பும் பணிவுமாக வந்து நின்றார்.

அப்போது பெரியார் சிலையைக் காண்பித்து,
இந்தச் சிலை ஐம்பொன்னா? பித்தளையா? என்று கேட்டாராம்.

3/n
Read 5 tweets
#Thread

ஒருசில சங்கி நாய்கள் ஒரு வீடியோ கிளிப்பிங்கை போட்டு "இந்திராகாந்தி காலடியில் கலைஞர் எதை தேடுகிறார்" என்று கேட்டு தங்கள் அரிப்பை தீர்த்துக்கொண்டுள்ளனர்..!

நானும் அந்த வீடியோவை பார்த்தேன். இந்திராவின் உயரம் எவ்வளவு..? ( 163 செ.மீ). கலைஞரின் உயரம்..

1/n Image
எவ்வளவு..? ( 152 செ.மீ ). ஆனால் வீடியோவில் இருக்கும் பெண்மணியின் உயரம் கலைஞரின் உயரத்தை விட குறைவாக இருக்கிறது. இது ஒரு சாதாரண பார்வை. எளிமையான கணக்கு.

அடுத்து அரசியல் கணக்கிற்கு வருவோம். அந்த வீடியோவில் இருக்கும் கலைஞரின் வயது 60 வயதிற்கு மேல். அதாவது 1980 க்கு ..

2/n
பிறகு. அப்படியென்றால் அந்த சங்கிப்பயல் சொன்னது சரிதானோ..? 1980 கடற்கரை பொதுக்கூட்டத்தில் கலைஞரும், இந்திராவும் ஒரே மேடையில் தோன்றியதும், நேருவின் மகளே வருக..! நிலையான ஆட்சி தருக ...! என்று பேசியதும் உண்மை.

அந்த பொதுக்கூட்ட மேடையில் தான் கலைஞர் இந்திராவின்..

3/n
Read 9 tweets
#Thread

தலைவர் கலைஞர் பற்றிய இன்றைய பதிவு:

முன்னாள் பிரதமர்,
கர்நாடக முன்னாள் முதல்வர் தேவ கெளடா, தலைவர் கலைஞர் பற்றி சொல்லுகிறார்..கேளுங்க

கலைஞர் தெற்கில் இருந்து கொண்டே குறைந்தது கால் நூற்றாண்டு காலம் வடக்கை தீர்மானிப்பவராக இருந்தவர். அவ்வளவு பெரிய தலைவராக..

1/n Image
இருந்தாலும் எல்லோரிடம் பணிவையே கடைபிடிப்பார் ...

கர்நாடக_தமிழ்நாடு என்றால் முதலில் #காவிரி தான் நினைவுக்கு வரும் கலைஞர் முதல்வராக இருக்கும் காலத்தில் தண்ணீரை பெருவதில் அவரின் செயல்பாடுகள் கடிதம் எழுதுவார் தொடர்ந்து

அப்போதய முதல்வர் தேவாஜ் அரசு இருந்த போது அவரை..

2/n
நேரில் சந்தித்தித்து "தமிழக விவசாயிகள் தவிக்கின்றனர் மறுத்து விடாதீர்கள்" என்று உருக்கமாக கேட்பார்

தண்ணீர் தமிழகத்திற்கு கொடுக்க கூடாது என்று நான் கூறுவேன் அப்போது நான் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில்... ஆனால் கலைஞர் முதல்வரை சந்தித்ததோடு இல்லாமல் எதிர்பாராத சூழலில்..

3/n
Read 8 tweets
திமுக குடும்பக் கட்சி.
காங்கிரஸ் தமிழர் விரோத கட்சி.
வைகோ-வை நம்ப முடியாது.
கம்யூனிஸ்டுகளுக்கு அட்ரஸே கிடையாது.விசிகவின் மீது நம்பிக்கைஇல்லை.இஸ்லாமியர்கள் ஓகே, ஆனால் பெரியதாய் மரியாதை இல்லை.

Perfect. இது உங்களுடைய தனிப்பட்ட பார்வை..

1/n
இது சரியா, தவறா என்கிற சண்டையை பொதுத்தேர்தல் 2021 க்கு பிறகு போடுவோம்.நீங்கள் தாராளமாக இதே கருத்தோடு இருக்கலாம். அதில் ஒரு சிக்கலுமில்லை.

ஆனால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்..

இந்த மாநிலத்தில்,

அரசினை எதிர்த்து கேள்விக் கேட்டார் என்பதற்காகவே ஒருவர் காணாமல் போகிறார்.

2/n
ஆளும் கட்சிக்கு இணக்கமான ஒரு பச்சை பொறுக்கி கும்பல் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

இந்த மாநிலத்தின் கவர்னர் ஒரு நிருபரின் கன்னத்தினை தடவி விட்டு, சால்ஜாப்பு சொல்கிறார்.

ஒரு பேராசிரியை தன் கீழ் படிக்கும் மாணவிகளை அதிகார..

3/n
Read 9 tweets
#Thread

கலைஞரை இந்து முன்னணி இராமகோபாலன் (அப்பாயிண்ட்மெண்ட் இன்றி) சந்தித்த நிகழ்வு.

அன்று காலை வழக்கம் போல கோபாலபுரம் இல்லம் பரபரப்பாக இருந்தது. கலைஞரைச் சந்திக்க காத்திருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சியினர், பொதுமக்கள் என பலர் கீழே அமர்ந்திருந்தனர்.

1/n
தலைவர் கலைஞர் குளித்து காலை உணவருந்தி கொண்டிருக்கிறார் என சொல்லப் பட்டது. அடுத்து ஒரு மணி நேரத்தில் அனைவரையும் சந்தித்து விட்டு கோட்டைக்குச் செல்வார்.

அந்த நேரத்தில் வாசலில் வந்து நின்ற ஒரு அம்பாஸடர் காரில் இருந்து திரு.ராமகோபலன் இறங்கினார். உடன் வயதான..

2/n
இன்னொரு உதவியாளர். அவ்வளவே!

திமுகவுக்கும், இந்து முன்னணிக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு குறித்தும், இராமகோபாலன் தனது வாழ்நாளெல்லாம் கலைஞர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்பவர் என்பது அனைவரும் அறிவோம். அன்றைக்கு முந்தைய நாள்தான் ஒரு கூட்டத்தில் ஹிந்துமத மூட..

3/n
Read 11 tweets
பிரசாந் கிஷோர் பிராமணராம் பிராமணர் எதிர்ப்பு கட்சியிக்கு உதவ பிராமணரா? என்று கேள்விகள்..

சர்க்காரிய கமிசனில் எந்த வக்கிலும் வாதாட முன்வராத நிலையில் முதன்முதலில் கலைஞருக்காக வாதாட வந்தவர் தஞ்சாவூர் ராமசாமி ஐயர்தான் வாதாட ஒரு பைசா கூட தேவையில்லை என்றார்..

1/n
கலைஞரின் ஆரம்ப காலம் முதல் கடைசிவரை மருத்துவராக இருந்தவர் கோபால் பிராமணரே..

கலைஞரின் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம் பிராமணரே..

கலைஞரின் உற்ற நண்பர் தக்கபதிலடியை சின்னகுத்தூசி மூலமே வெளிப்படுத்துவார் அவரும் பிராமணரே..

உற்ற நண்பராக இருந்த வாலி பாலசந்தர் இந்துராம் பிராமணர்களே..

2/n
தினமலர் நாளிதழில் குடும்ப பிரச்சினை வந்தபோது பிராமணபத்திரிகை அழியட்டும் என்றில்லாமல் சமரசம் செய்து வைத்ததும் கலைஞரே

தளபதி இளைஞராக இருக்கும்போது தன் வீட்டின் எதிரில் உள்ள கோயிலை மறைத்து பொதுக்கூட்ட மேடை அமைத்துவிட்டார்

அதைப்பற்றி கோபால் கலைஞரிடம் சொல்ல கலைஞர் தனக்கே..

3/n
Read 5 tweets
பேரறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது.

மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.

1/n
போப்பாண்டவர் சொன்னார், அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார்.அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார்.

என்ன கேட்டாலும் தருவீர்களா,என்று கேட்டார் அண்ணா.

2/n
கேளுங்கள் தருகிறேன் என்றார் போப்பாண்டவர்.

போர்ச்சுகல்தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும்
போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார்.

உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம்..

3/n
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!