Discover and read the best of Twitter Threads about #kooram

Most recents (1)

ஸ்ரீ மதே ராமாநுஜாய நம:
கூரத்தாழ்வான் வைபவம் பகுதி - 5
கூரமாநகர் அரசர் ஒரு சாதாரண பிரஜையின் குறையை தீர்த்தல்

ஆழ்வான் அவதரித்த கூரம் என்கிற இடம், பழங்காலத்திலே கூரமாநகர் என பிரசித்தி பெற்ற ராஜ்யமாக இருந்தது. அதில் இவர் தாமே அரசாட்சி செய்து வந்தார்.

ஒரு நாள் இரவு நகர்வலம் வந்து
கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு வீட்டில் கதவை தாளிட்டு சில பேர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

உண்மையை அறிய, ஆழ்வான் அவர்கள் வீட்டின் திண்ணையில் அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். அவர்கள் அந்த வீட்டுத்தலைவரின் பெண்ணைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பேசியதாவது, “இந்தப்
பெண்ணின் ஜாதகப்படி அவளை மணம் புரிபவன், திருமணம் ஆன சிறிது காலத்திலேயே இறந்து விடுவான். இதை அறிந்த யாரும் இந்தப் பெண்ணை மணம் புரிய முன் வரவில்லையே”, வயது வந்த இந்தப் பெண்ணை வீட்டில் வைத்து இருந்தால் உலகம் பழிக்குமே.

எனவே, இவளைக் கொன்று விடுவதே நல்லது என்று பேசிக்
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!