Discover and read the best of Twitter Threads about #ripanbazhagan

Most recents (3)

Jun 10th 2020
ப்ரோ, திமுக ஜெ.அன்பழகன் என்ன இப்படி கொரொனாவால செத்துட்டாரு..

என்ன செய்றது ப்ரோ, மோடி மாதிரி, மத்த, பிஜேபி தலைவர்கள் மாதிரி, அதிமுக, பாமக தலைவர்கள் போல, ரஜினி கமல் சீமான் மாதிரி வீட்டுக்குள்ளேயே உக்காந்துட்டு இருந்தா, இப்படி கொரோனாவால செத்து இருக்க மாட்டார் தான்..
ஆனா, வருமானம் இல்லாம, அத்தியாவசிய பொருட்கள் இல்லாம, அடுத்தவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் லட்சக்கணக்கான குடும்பங்களை, பசியால் வாடும் குழந்தைகள, பார்த்துகிட்டு வீட்டில சும்மா உட்கார முடியாம, தங்களால் இயன்ற உதவிகள அந்த மக்களுக்கு..
வெளியே போய் செஞ்சதால தானே அவருக்கு இந்த தொற்று வந்துச்சு...

அவர் என்ன இந்த கொரோனா காலத்துல கூட விடாம தேர்தல் பிரச்சாரம் செய்யும் பிஜேபி அமித்ஷா போல செய்தாரா?? கட்சிக் கூட்டங்களை நடத்தினாரா?? தனக்கு ஏற்கனவே இருந்த சில வியாதிகள கூட கண்டுக்காம, தைரியமா மக்கள் பணி செய்தார்...
Read 5 tweets
Jun 10th 2020
திரு அன்பழகன் மறைவு ஏன் இவ்வளவு வருத்தம் அளிக்கிறது காரணம் அவர் நம்மில் ஒருவர். மூன்று நிகழ்வுகள் எப்பபவுமே அன்பழகன் அண்ணா என்றதும் நினைவுக்கு வருகிறது.
1. திநகர் பகுதியில பள்ளிவாசல் இடம் ஆக்கிரமிப்பு, அண்ணன் போறார், இடம் ஆக்கிரமிப்பு செஞ்சது இந்து முன்னணி ஆசாமி
லெஃப்ட் ரைட் வாங்கிட்டார். என்டா சிரிச்சுட்டே இருந்தார் இவ்ளோ கோவமானு அல்லு இல்ல எனக்குலாம். முடிச்சுட்டு டேய் பாண்டி பஜார் கீதா கஃபே வாங்கடா ஏதாவது சாப்ட்டு போலாம்னு கூப்டுறார். அந்த அளவு அக்ஸஸிபில்.
அடுத்து நம்ம மாமா சொன்னது...மாமா சைதாப்பேட்டை ல இருந்தார். மே மிடில் 15 பசங்க இவரு மகாலட்சுமி நகர் வீட்ல , அவ்ளோ பசங்களுக்கும் காலேஜ் பீஸ் குடுத்துட்டு , காலேஜ் போறீங்க நல்ல துணியா போட்டுட்டு போங்கடானு அதுக்கு தனியா காசு குடுத்தார்.15 பேர்ல மாமாவும் ஒருத்தர்..
Read 5 tweets
Mar 7th 2020
நிலை மாறாத கொள்கை
தடம் மாறாத இயக்கம்
நிறம் மாறாத நட்பு
குணம் மாறாத பண்பு
நகை மாறாத முகம்
கறை படாத கரம்
திராவிட இயக்கத்தின்
தனிப்பெரும் தலைவர்
பேராசியப் பெருந்தகைக்கு
நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.
வீர வணக்கம்.. வீர வணக்கம். 🙏🙏🙏
#RipAnbazhagan
நினைவலைகள் : 1
98 ஆம் ஆண்டு என நினைவு. எங்க தொகுதியில் ஒரு கிராமம். தள்ளி ஒரு காலனி. அதையும் தாண்டி ஒரு கொல்லமோட்டுலே ஏழெட்டு ஓலைக்குடிசை வீடுங்க. அதன் பேர் அருந்ததியர் குடியிருப்பு. அதில் ஒரு வீட்டுக்கு ஒரு நாள் போஸ்ட்மேன் செல்கிறார். வீட்டில் பக்கவாதம் வந்து படுத்துக் கிடக்கும்
ஆண் மற்றும் ஒரு பெண்மணி. அவர்களுக்கு மூன்று பெண்கள். மூவரும் கூலி வேலக்குப் போயிருக்கிறார்கள். தபால்காரர் அந்தப் பெண்மணியிடம் மூன்று கடிதங்களைத் தருகிறார். மூன்றுமே அந்த மூன்றுப் பெண்களுக்கும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக நியமித்துள்ள பணியாணைகள். இப்படித்தான் ஒரு அஞ்சல் வழியே
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!