Discover and read the best of Twitter Threads about #saveobcreservationfrombrahmanism

Most recents (3)

இந்த 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இதுவரை ஒரு பிறன்மலை கள்ளர்கூட உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. மீனவர் இல்லை, கோனார் இல்லை, ஆசாரி இல்லை அருந்ததியர் இல்லை, முத்தரையர் இல்லை, வண்ணார் இல்லை, குயவர் இல்லை. இதுவரை 3 வன்னியர்களே நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளன. 👇
இன்னும் எத்தனையோ பிரி வினரில் இருந்து ஒருவர் கூட நீதிபதியாக தேர்ந் தெடுக்கப்படாமல் உள்ளனர். இதை திட்டமிட்டே செய்கிறார்கள்.

மேலும் பார்ப்பனர்கள் 45 வயதிலேயே தேர்ந் தெடுக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் வரை செல்கிறார்கள் பார்ப்பனரல்லாதார் 50 வயதிலும்54,55 வயதிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு 👇
தனி நீதிபதியாகவே இருவர் அடங்கிய அமர்வுக்கு கூட செல்ல முடியாமல் ஓய்வு பெறுகிறார்கள், உதாரணம்: சுதந்திரம், அரிபரந்தாமன், சந்துரு போன்றோர். மேலும் இவர்களுக்கு முழுமை யான ஓய்வூதியம்கூட இந்த அரசு வழங்கவில்லை, பாதியளவே வழங்குகிறார்கள் இன்னும் எத்தனையோ பேர் இவர்களைப் போன்று உள்ளனர். 👇
Read 5 tweets
இட ஒதுக்கீடு பற்றி அருமையான விளக்கம்

"ஆரக்சன்" என்ற ஹிந்தி படம்..

அதில் ஒரு பிராமண மாணவனுக்கும், பிற்படுத்தப்பட்ட மாணவனான சோயிப் அலி கானுக்கும் வாக்குவாதம் நடக்கும்.

"தைரியமிருந்தா எங்களுடன் பொது பிரிவில் போட்டி போடுங்க, ஆனால் போடமாட்டீங்க, ஏன்னா திறமையில்லை உங்களிடம்.
அதனால தான் பயந்து இட ஒதுக்கீட்டுக்கு பின்னாடி ஒழிஞ்சுக்குறீங்க"

"யாருக்கு தைரியமில்லை ? காலம் காலமா உங்க வீட்டு வேலைய பார்க்கிறோம், உங்க வயல் வேலைய பார்க்கிறோம், உங்கள் ஆடு, மாடுகளை கழுவுறோம், உங்களுக்கு சவரம் செய்யுறோம்.. ஆனா நீங்க என்ன செஞ்சீங்க எங்களுக்கு ?
👇
உழைக்காம தட்டுல விழுற காசை வச்சு உடம்பை வளர்த்தீங்க. புக்க மனப்பாடமா படிச்சி கரைச்சி குடிச்சீங்க. பொது பிரிவில் போட்டி போடுவோம், ஆனா அதுக்கு முன்னாடி ஓட தொடங்கும் கோடு ஒன்றாக இருக்கணும்.

உடம்ப வளைக்காம இருக்கிற உங்க அப்பாவை எங்க அப்பாவோட வயலுக்கு வந்து வேலை பார்க்க சொல்லு, 👇
Read 5 tweets
1979ல் மொரார்ஜி தேசாய் அமைத்த மண்டல் கமிசன்,
இந்திய மக்கள் தொகையில் 52%ஐ சமூக,கல்வி,பொருளாதாரம் என 11 அளவீடுகளில் பிற்படுத்தப்பட்டோர்களாக பிரித்தது.
அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில்
27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என 1980ல் அறிக்கை அளித்தது.
#SaveOBCReservationFromBrahmanism
1980-1990 பத்தாண்டுகள் இந்தியாவை மிதவாத பிராமண கட்சியான காங்கிரசு மண்டல் அறிக்கையை கிடப்பில் போட்டது.
இந்திராகாந்தி ம.க.பற்றி
நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கே தயாரில்லை.
அடுத்து வந்த வாரிசு ராசீவ் காந்தி,
Mandal Commission is a can of worms. I am not going to open it.
என்றார்.
இது காங்கிரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைத்த துரோகம்.
1989ல் தீவிரவாத பிராமண கட்சியான பாசகவின் துணையோடு ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணியின் பிரதமர் வி.பி.சிங்
1990 விடுதலை தின உரையில்,
ம.க.அறிக்கை ஏற்பதாக அறிவிக்க உள்ள செய்தி 2நாட்களுக்கு முன்பே கசிந்துவிட்டது.
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!