Discover and read the best of Twitter Threads about #scrapeia2020

Most recents (6)

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 (EIA2020) தொடர்பாக நேற்றைக்கு நடந்த தொ.கா விவாதங்களில் ஆளும் பாஜக சார்பில் கலந்துகொண்ட திரு.ராகவன், திட்டங்களில் நடைபெறும் விதிமுறை மீறல்களை எதிர்த்து குடிமக்கள் நீதிமன்றங்களை நாடமுடியாது என்கிற சரத்து #EIA2020 வரைவில் இல்லை என்றும்
அதற்கான ஆதாரத்தை கேட்டிருந்தார்.
அந்த வரைவில் "விதிமுறைமீறல்கள்" என்கிற தலைப்பு உள்ளது, இதுவரை வெளிவந்த எந்த EIA குறித்த அறிவிப்பிலும் இந்த மாதிரியான சரத்து கிடையாது. இந்த வரைவில் உள்ள விதிமுறை மீறல்கள் என்கிற சரத்து என்ன சொல்கிறது?
நடைபெற்றுள்ள விதிமுறை மீறல் குறித்த விஷயங்களை
யார், எப்போது கணக்கில் கொள்ள முடியும்?
1. திட்டத்தை செயல்படுத்தக்கூடியவர்கள்
2. ஏதாவது அரசு துறையினர்
3. ஆய்வுக்குழுவோ, மதிப்பீட்டுக்குழுவோ ஆய்வுகளை மேற்கொள்ளும் போது
4. ஏதாவது ஒரு ஒழுங்குமுறை விண்ணப்பத்தை செயலாக்க மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் சமயத்தில் தெரியவந்தால்
Read 4 tweets
#Thread
இத்தமிழ் மண்ணும், இம்மண்ணின் உரிமைக்காரனும் @Suriya_offl @Karthi_Offl @VijaySethuOffl க்களையும் (போன்றோரை) மட்டுமே மதிக்கும், விரும்பும், தலையில் வைத்து கொண்டாடும்.. நீங்கள் இறக்குமதி செய்கின்ற கேப்மாரிதாஸ்க்களையும், அண்ணாமலைக்களையும்,
மராத்திய @rajinikanth க்களையும் கட்ட வெளக்கமாத்தாலையே சாத்துமென்பதை நீங்கள் உணரும் தருவாயில் உங்கள் கோவணமானது உங்கள் மேல்மட்ட தலைகளால் உருவப்பட்டிருக்கும் சங்கிகளே!!!
பெண்ணின் விலாசத்தையும், தொலைபேசி எண்ணையும் கேட்டு மிரட்டி அடிபணிய வைத்து ஒடுக்கி விட மட்டுமே உங்களால் முடியுமேத் தவிர, கார்த்திக்களையும் சூர்யாக்களையும் உங்களால் ஒரு மசுறும் புடுங்கிவிட முடியாது என்பதற்க்கான ஆகப்பெரிய சான்றுதான் இன்றைய நிகழ்வு!!!
Read 7 tweets
#EIA2020

Environmental Impact Assessment 2020

சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீடு 2020 என்ற வரைவு அறிக்கையை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது.அது குறித்த த்ரேட்.விருப்பம் இருப்பின் படிக்கலாம்

முதலில் நம் நாட்டில் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் உள்ள சட்டங்கள் பற்றி பார்க்கலாம் ImageImage
1974 நீர் பாதுகாப்பு சட்டம் ,1981 காற்று மாசு சட்டம்..ஆகியவை முதலில் கொண்டுவரப்பட்டன ..1984 ஆம் ஆண்டு ஏற்பட்ட போபால் விஷ வாயு கசிவுக்கு பின்பு தான் 1986இல் சுற்றுசூழல் பாதிப்பு பாதிப்பு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது .

இத் திட்டத்தின் கீழ் இயற்கை வளங்களை பாதுகாக்கும் Image
நோக்கில் முதல் முறையாக 1994 ஆம் ஆண்டு வாக்கில் ஜனவரி 24ஆம் தேதி சுற்றுசூழல் பாதிப்பு பாதிப்பு மதிப்பீடு 1994 கொண்டுவரப்பட்டது பின்னர் இது 2006 ஆம் ஆண்டு சில திருத்தங்கள் செய்யப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது..இந்த திட்டத்தின் நோக்கம் என்ன வென்றால் ? ...இந்திய நாட்டில் எந்த ஒரு ImageImageImage
Read 11 tweets
Do you know that the @narendramodi govt is changing Environment Impact Assessment (EIA) regulation via a new draft notification which dilutes norms that infra/construction projects have to adhere to?

This will have a devastating impact on our environment!

#ScrapEIA2020
The new EIA is pushed through by the @narendramodi govt in the midst of the Corona pandemic so that citizens, activists and stakeholders cannot voice their opinions and organise people against it?

Why in such hurry Modiji? Are your corporate friends forcing you?

#ScrapEIA2020
The draft EIA is anti-People and anti-Poor and makes it easy for big corporates to obtain clearances easily for their projects at the cost of the environment

It does away with public consultation for most projects & also reduces the monitoring system on industries

#ScrapEIA2020
Read 6 tweets
180 அடி உயர மும்பை மாநகரின் வானுயர்ந்த ஓர் அலுவலக கட்டிடம் அது. பல லட்சம் கோடிகள் மதிப்புள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அலுவல் நிமித்தமாய் உள் நுழைந்தனர் சில நபர்கள். தங்களை கட்டிடங்களின் முகப்புக்கண்ணாடிகளைச் சுத்தம் செய்யும் தொழில் செய்பவர்கள் என்று
அறிமுகப்படுத்திக்கொண்டனர்.பல நாட்கள் தொடர்ந்து பல அதிகாரிகளையும் திரும்பத்திரும்ப தொடர்பு கொண்டு பார்த்தும் பேசியும் கடைசியாக அந்த கட்டிடத்தின் முகப்பு கண்ணாடியை சுத்தம் செய்யும் வாய்ப்பை பெற்றனர்.
குறிக்கப்பட்ட அந்த நாளில் திரும்பிய அவர்களில் சுமார் 15 பேர் உரிய அனுமதியுடன்
சுத்தம் செய்யும் கருவிகள்,பாதுகாப்பு கருவிகள்,ஏறுவதற்கான உபகரணங்கள், மற்றும் கயிறுகளுடன் மேலே ஏறினர்.கட்டிடத்தின் மொட்டை மாடியை அடைந்த அவர்கள் தங்கள் உபரணங்களை தயார்நிலையில் வைத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது சரியாக மணி நண்பகல் 2. திடீரனெ கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு பிரமாண்ட
Read 6 tweets
தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை வரைவு மசோதா, 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராகவும், 1994 உச்சநீதிமன்ற குறிப்பாணைக்கு எதிராகவும் உள்ளது. பாதிப்பிற்குள்ளாகும் மக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் என்ற அறம் சார்ந்த செயலை இந்த மசோதா மறுக்கிறது.
இம்மசோதா நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதால் 10 நாட்களுக்குள் 22 அலுவலக மொழியிலும் மொழிபெயர்த்து வெளியிட்டு மக்கள் கருத்து கேட்கப்பட வேண்டும் டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், 25 நாட்களை கடந்தும் இன்றளவிலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, இந்த மசோதாவினை எதிர்த்து @Poovulagu முன்னெடுக்கும் சமூகவலைத்தள பரப்புரைக்கு மே 17 ஆதரவளிக்கிறது. அதன்படி, இன்று காலை 9 மணி முதல் நடைபெறும் #ScrapEIA2020 என்னும் சமூகவலைத்தள பரப்புரையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!